Thursday, May 16, 2024

Arpitha

27 POSTS 0 COMMENTS

அத்தியாயம் 6

கரு மேகங்கள் சூழ்ந்த அந்த இளமாலை வேளையில், ஏதோ அவசரம் என்று சூர்யா கிளம்பி விட, அந்த டீக்கடையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் ஆதி. "அன்றாடம் நாம் சாதாரணம் என்று கடந்து போகும் டீ...

அத்தியாயம் 5

உணவு முடித்து, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, "சரி ஊரைச் சுற்றுவோம்" என்று மூவரும் கிளம்ப, ரோட்டு பாதைக் கடந்து, இருபுறமும் பச்சைக் கம்பளத்தில் காட்சியளித்த வயலைப் பார்த்ததும் அதில் இறங்கி விட்டான் வெற்றி....

அத்தியாயம் 4

"யாரா இருக்கும் இந்த புள்ள? பில்டப் எல்லாம் அதிகமா பண்ணாங்களே அந்த பாட்டி, என்னவா இருக்கும்" என்ற கேள்வியே மூவர் மனதிற்கும் ஓட துவங்கியது. எதையும் அதிகம் கண்டு கொள்ளாத வெற்றி மனதில் கூட,...

அத்தியாயம் 3

"மடக்கான்பட்டி" கிராமத்திற்குள் சீறி பாய்ந்து சென்றது இந்த மூவரும் சென்ற கார். செல்லும் வழியிலேயே, "ஆதி நாம தங்குற இடம் எங்கடா இருக்கு. நாம வரோம்னு சொல்லிட்டல" ஆதியைக் கேட்ட படி வண்டியைச் செலுத்தினான்...

அத்தியாயம் 2

மருதநாயகம் வீட்டை விட்டு புயல் வேகத்தில் கார் கிளம்பியது. காரணம் ஒன்பது மணிக்கு திண்டுக்கல் வருவதாக கூறி இருக்க, இப்போதே மணி எட்டை நெருங்க, இதில் வெற்றியை வேறு அழைத்து கொண்டு செல்ல...

அத்தியாயம் 1

மனம் மயக்கும் மல்லிகை மனமும், சிணுங்கும் கால் கொலுசின் ஒலியும், தோளை மறைக்கும் கூந்தலும், ஓர பார்வையில் ரசித்தவனின் பார்வை, அவளின் இடை கடந்து கழுத்தை அடைந்து மங்கிய நிலவொளியாய் ஒளிரும் அவளின் பூமுகம்,...

உன்னுள் உனதானேன்

டீஸர்: கட்டுப்பாட்டை மொத்தமாக இழந்த சூர்யாவிற்கு கோவமோ, குழப்பமோ எதுவோ தந்த உந்துதலில் காற்றை கிழிக்கும் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது அந்த கார்.. காரினுள் இருந்து கேட்ட விசும்பல்கள் அவனை நிதானிக்க செய்ய, உடனே...
error: Content is protected !!