Tuesday, April 23, 2024

Tag: tamil novels

vizhiyin mozhi – 1

விழியின் மொழி - மித்ரா அத்தியாயம் 01 கண்ணெதிரே கருமை எங்கும் சூழ்ந்திருக்க உருவமறியா உயிரை உருக்கும் குரல் ஒன்று "செல்லம்மா.. செல்லம்மா.. செல்லம்மா..." என  எங்கோ தொலைவில் கேட்டது. அதன் முகம் பார்க்க...

இனியெல்லாம் சுகம் 15

அத்தியாயம் 15 லலிதாவின் வீடு உறவுகளால் நிறைத்திருந்தது. சரவணன் குடும்பத்தோடு பெண் பார்க்க வருவதாக இருக்க, சபைக்குப் பெரியோர்களையும் சில முக்கிய உறவுகளையும் அழைத்திருந்தான் தங்கராசு. முதலில் சரவணன் நேரடியாக தங்கராசுவிடம் பேசவே இல்லை,...

இனியெல்லாம் சுகம் 14

அத்தியாயம் 14 காவ்யா வாழ்த்திச் சென்ற பின், மனமெங்கும் மணக்கோலத்தில் தன் மங்கை வந்து நிறைய, இனிய கனவில் சுற்றி வந்தான் சரவணன். கண் திறந்திருந்தும் பகல் கனவில் சுற்றி வருபவனுக்குக் காலுக்குக் கீழ் கிடக்கும்...

இனியெல்லாம் சுகம் 13

அத்தியாயம் 13 அன்று இறுதியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அது மட்டுமின்றி கட்டிப்பாடு இல்லாது தன் மனதையும் வெளிக்காட்டிவிட்டனோ என நொந்து கொண்டாள் லலிதா. கொடுத்த பணம் திரும்பி வந்தது, தங்கராசு பேசியது, அனைத்தும்...

இனியெல்லாம் சுகம் 12

அத்தியாயம் 12 தங்கராசு, வெறுமையாகக் கிடைக்கும் தோப்பை சுத்தப்படுத்த, வேலையாட்களை அழைத்து இருந்தான். வேலைகள் நடக்க, எட்டிப் பார்த்த லலிதா, இவ்வளவு நேரமாக வீட்டில் இருக்கிறானே? என்ற யோசனையுடன் அருகில் வந்தாள். “மாமா நீங்க வேலைக்குப் போகலை?...

இனியெல்லாம் சுகம் 11

அத்தியாயம் 11 வெளி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மாலை நேரமாக சைட்க்கு கிளம்ப நினைத்திருந்தான் சரவணன். ஆனால் தங்கராசு வந்திருப்பதாக முகிலிடம் இருந்து தகவல் வர, உடனே கிளம்பி விட்டான். காலையில் இருந்தே லலிதாவின் பார்வை, சரவணனைத்...

இனியெல்லாம் சுகம் 10

அத்தியாயம் 10 அதிகாலையில் எல்லாம் எழுத்து விட்டாள் லலிதா. வெளி வாசல் பெருக்கி, நீர் தெளிக்கும் நேரம் தான் சரவணனின் இருசக்கர வாகனம் அங்கிருப்பதைக் கண்டாள். என்ன நினைத்தாளோ, அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு,  விறுவிறுவென சரவணனின் சைட்டில்...

இனியெல்லாம் சுகம் 9

அத்தியாயம் 09 வீட்டிற்கு விரைந்த சரவணன், அரை மயக்க நிலையில் கிடக்கும் சாரதாவையும் உடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான். மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, கதிர்வேலுக்கு அழைத்து தகவல் தெரிவித்தான். மனைவியின் உடல்நிலையை விசாரித்த...

இனியெல்லாம் சுகம் 7

அத்தியாயம் 07 லலிதாவின் வீட்டுவாசலில் பந்தல் வெய்து இருக்க, ஊரே கூடியிருந்தது. அவள் அன்னை வழிச் சொந்தங்கள், பாட்டியின் உடன் பிறப்புகள், அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள் வரை ஊரில் இருந்து வந்த சொந்தங்கள் அனைத்தும்...

இனியெல்லாம் சுகம் 6

அத்தியாயம் 06 அதுவரையிலும் பயம் பிடித்து ஆடிக்கொண்டிருக்க, முற்றிலும் நொறுங்கி இருந்தாள் லலிதா. சரவணன் அருகே வர, ஆறுதல் வார்த்தையும் ஸ்பரிசமும் கூட இல்லாத போதும், தைரியமும் ஒன்று தானாக வந்து ஒட்டிக் கொண்டது போன்றிருந்தது. விந்தையாக...

இனியெல்லாம் சுகம் 5

அத்தியாயம் 05 லலிதா எந்த அளவிற்கு ஒதுக்கம் காட்டினாலோ அதற்கு மாறாக வாஞ்சையுடன் சீராட்டினார் சொர்ணம். ஏன், என்னவென்று தெரியாது சரவணன் மீது மட்டும் சிறிது வெளிப்படையாகவே பாசம் காட்டினார் சொர்ணம். வேலையிடத்தில் அவனுக்குத் தேவையான சிறு...

இனியெல்லாம் சுகம் 4

அத்தியாயம் 04 சரவணன் மறுபுறம் அமர்ந்திருப்பான் என்றோ இப்படி விருட்டென எழுந்து நெடும் உயரமாக முன் நிற்பான் என்றோ சற்றும் எதிர்பாராத லலிதா திடுக்கிட்டு விழித்தாள். இதயம் அதிர்ச்சி கலந்த பயத்தில் படபடத்தது துடித்தது. மன்னிப்பு...

இனியெல்லாம் சுகம் 3

அத்தியாயம் 03 நண்பகலை நெருங்கும் நேரம், வேப்பமரத்தின் தணிந்த காற்றை அனுபவித்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் லலிதா. மதிய சமையலுக்குத் தேங்காயைத் துருவி கொண்டிருந்தாள். சமையல், வீட்டு வேலைகளை எல்லாம் லலிதாவே செய்து விடுவாள். பெரும்பாலும் பாட்டிக்கு...

இனியெல்லாம் சுகம் 2

அத்தியாயம் 02 காலையில் எழுந்ததுமே இந்த தங்கராசு மாமாவை எங்குச் சென்று தேடுவது? என்ற யோசனையில் தவித்துக் கொண்டு தானிருந்தாள் லலிதா. இவள் நல்ல நேரமாக, அன்றைய காலைப் பொழுதே வீட்டிற்கு வந்தான் தங்கராசு. “வந்துட்டான் தண்டச்சோறு,...

இனியெல்லாம் சுகம் 1

இனியெல்லாம் சுகம்! – மித்ரா அத்தியாயம் 01 காலை இளங்கதிர் பளிச்சென்று முகத்தில் விழ, மல்லிகைப் பந்தலை நோக்கி வரும் வாய்க்கால் நீரைக் கோதி, முகம், கைகால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் லலிதா.  கண்ணாடி போன்ற பளிச்சென்று, கலக்காத சுத்தமான கிணற்று நீர், மேனி தொட்ட...

Inbamurach seithaai 20-2

அத்தியாயம் 20 ஊரே வந்து வாழ்த்தி விருந்துண்டுச் செல்ல, வராதது ஆறுமுகத்தின் குடும்பம் மட்டும் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்தின் மனைவி தவறி விட, மகளும் சொத்து மொத்தத்தையும் புகுந்த வீட்டிற்கு...

Inbamurach seithaai 20-1

அத்தியாயம் 20 எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீனாட்சியம்மன் கோயில் மண்டபம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு, ஊரே கூடியிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்த நேரம் வரவிருக்க, “டேய் மாப்பிள்ளை, ரெடியா?” என்றபடி உள்ளே வந்தான் குமரன். குமரனையும்...

Inbamurach seithaai 19 -2

அத்தியாயம் 19 “பிடிக்கும்..ரொம்பப் பிடிக்கும். எப்போ பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தெரியாது. ஆனால் வெளியாளுங்க பொண்ணு பார்க்க வரும் போது தான் என்னால அதை உணர முடிஞ்சது. உன்னைத் தவிர வேற யாரையும் என்னால இந்த...

Inbamurach seithaai 19 -1

அத்தியாயம் 19 காலை நேரம், வேப்பங்குச்சியில் பல் தேய்த்தபடி பின்கட்டில் ராமநாதன் உலாத்திக் கொண்டிருந்தார். தொழுவில் பால் வியாபாரி அளந்து பாலைக் கேனில் ஊற்றி முடிக்க, ஒரு தூக்குவாளியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார்...

Inbamurach seithaai 17

அத்தியாயம் 17 ஊரில் பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரம். சுறுசுறுப்பான காலை நேரம், மதுரை அரசு மருத்துவமனை இன்னும் பரபரப்பாக இருக்க, அனைவரையும் ஒரு நொடி அதிரச் செய்தது, கூக்குரலாய் ஒரு பெண்ணின்...
error: Content is protected !!