Monday, June 17, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 6.1

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6 வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா என்ன?!! எப்படியும் பிருந்தா...

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 5

                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5 ‘வானதியா??!!!’ என்று அருணின் உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க பெரும்பாடு பட்டு.

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 4

                    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 4 அருண் மட்டும் இப்போது இளாவின் முன் இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு. அப்படியொரு கோபம் அவன்...

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 3.2

மறுநாள் காலை உணவு வேலை முடிந்து,  அனைவரும் கோவில் கிளம்பிட, திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர் காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு...

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 3.1

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3 “வானதிம்மா...” என்றபடி ராதா வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...” என,

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 2

                                                  என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2 “என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’ என்றுதான் பார்த்தான் அருண்.

Sarayu’s Ennithayam Keta Aaruthal – 1

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்...        அன்றைய தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் நிரம்பி இருக்க, கோவிலுக்கு...

Geethanjali’s Mounangal Mozhi Pesathada – 1

மொழி-1      “என்ன இளங்கோ நீங்க?! வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கா இல்லையான்னு தினமும் செக் பண்ண மாட்டீங்களா?!” என்றான் காட்டமாக.      “சார்...

Ritu Keerthi’s Short story – Thanmaanam

          கால்களில் மகனுக்கு  சாக்ஸ்ஸை மாட்டி கொண்டு இருந்தாள் வானதி .. சற்றே சஞ்சலமாக அருண் அவளை ஏறிட்டு கேட்டான், “அம்மா, இன்னிக்காச்சும் டூட்டி முடிச்சிட்டு அப்பா வந்தப்பறம்  ஸ்கூல் பீல்ட் ...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 20.2

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.20.2 

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 20

ஓ..!! மை சின்ரெல்லா அத்தியாயம்.20  அந்தக் கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் அறையில் பிரின்சிபால் மற்றும்  சில ஆசிரியர்களும் சற்று பதட்டமாய் அமர்ந்திருக்க….. அங்கு நடுநாயகமாய் போடப்பட்டிருந்த  பெரிய...

Riya Raj’s Kannathil Muthamittaal Nee – 1

கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ ! பகுதி 1 மேக மங்கை மஞ்சள் பூசி குளித்திருக்க, அதை கண்டு மோகப்பார்வை வீசிய அவளின்...

Mila’s Uravaal Uyiraanaval – 13

அத்தியாயம் 13 அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.  "இல்ல ப்ரோ அது பொம்முவ...

Mila’s Melliya Kaathal Pookkum – 11

அத்தியாயம் 11 அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 19

ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.19 

Sharmila Banu’s Oh..!!My Cinderalla -18

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.18 

Sarayu’s Naan Ini Nee – Final

                        நான் இனி நீ – சரயு...  திருமணம் என்றாலே அது திருவிழா தான்.. யார் வீட்டுத் திருமணம் என்றாலும், யாரின் திருமணம்...

Sarayu’s Naan Ini Nee – Prefinal 2

“எனக்குத்தான் சொன்னேன்..” என்றவள்,  கழுத்தினை திருப்பிக்கொள்ள “இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான். “தம்பி.. சைக்கிள் சூப்பரா இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும் சொல்லிவிட, அடுத்த கால்...

Sarayu’s Naan Ini Nee – Prefinal 1

      நான் இனி நீ – சரயு.. “கர்மா....” மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால் இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது.

Sarayu’s Naan Ini Nee – 41.2

உஷா எப்போதும் உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச்...
error: Content is protected !!