Tuesday, July 21, 2026

Sarayu

Sarayu
484 POSTS 4 COMMENTS

Ennithayam Ketta Aaruthal – 22

0
அத்தியாயம் - 22 அழகிய சங்கமம்...! இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை...

Ennithayam Ketta Aaruthal – 21

0
அத்தியாயம் – 21 வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது. இம்முறை...

Ennithayam Ketta Aaruthal – 20

0
அத்தியாயம் – 20 எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...! இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும்...

Ennithayam Ketta Aaruthal – 19

0
அத்தியாயம் –19 எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத் ...

Ennithayam Ketta Aaruthal – 18

0
  அத்தியாயம் – 18 கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று...

Enithayam Ketta Aaruthal – 17

0
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 17 சரோஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அபிராமியம்மன் கோவிலில் அருண் பெயரில் பூஜையும், அன்னதானமும் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தும் இளாவின் மேற்பார்வையில். கோபியும் அங்கே அவனோடு இருக்க, இளம்பரிதி...

Ennithayam keta Aaruthal – 16

0
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 16 வீட்டினுள் நுழைந்த வானதிக்கு அப்படியொரு கோபம். இன்னதென்று அளவிட முடியாத அளவு ஓர் உணர்வு வந்து அவளை அழுத்தியது. நான் என்ன பேச போனேன், அதற்கு அவன்...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 11

0
                     மனம் அது மன்னன் வசம் – 11 உமையாளுக்கு கிஞ்சித்தும் நம்பிட முடியவில்லை இதனை. முறுக்கிக்கொண்டு திரிந்த பசுபதியா இவன் என்ற பார்வையே அவளிடம். அதுவும் என்னமாய் யோசித்து இப்படி? அந்த வியப்பு அவளுக்குப் போகவேயில்லை. நொடிகள் கடந்தும்...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 10

0
                     மனம் அது மன்னன் வசம் – 10 பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு...

sarayu’s Ennithayam Ketta Aaruthal – 15

0
                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 15 இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட. தயக்கமும் கூட. “வா... வாங்கத்தை... வாங்கக்கா...” என்றவளுக்கு அதை தாண்டி பேச்சு வரவில்லை. பிருந்தா முன்னிலையில்...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 14

0
                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 14 எத்துனை கடினமான சூழல் என்றாலும், அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.! தேங்கி அதனிலயே நின்றுவிட முடியாதே..! அப்படியொரு முடிவினில் தான் இருந்தான் இளம்பரிதி. எதுவாகினும் சரி நின்று பார்த்துவிடுவது என்று.. யாராகினும் சரி, நீயா...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 13

0
                என்னிதயம் கேட்ட ஆறுதல் – 13 திண்டுக்கல்.. இளம்பரிதியின் வீடு ஆட்கள் நிரம்பி இருந்தது. நடந்தது எப்படியான திருமணமோ, ஆனால் எப்படி நடந்தாலும் திருமணம் என்பது திருமணம் தானே. அதற்கான முறைகள் எல்லாம் செய்திட வேண்டும்தானே. விஜயன் பக்கத்து...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 12

0
                  என்னிதயம் கேட்ட ஆறுதல் – 12 இளம்பரிதியின் கரத்தினை வானதி இறுகப் பற்றியிருக்க, அது அவள் தெரிந்து செய்தாளோ, இல்லை அவளையும் அறியாது நடந்த ஒன்றோ தெரியாது. ஆனால் இது தெரிந்த இளம்பரிதிக்கோ சற்றே திக்கென்று...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 11

0
                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 11 “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…” தூரத்தில் எங்கோ இந்த பாடல் வரிகள் கேட்க, இளம்பரிதிக்கு இவ்வரிகள் செவியில் விழுந்த நொடி மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் ‘எத்தனை நிதர்சனம்...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 10

0
                    என்னிதயம் கேட்ட ஆறுதல் - 10 சுற்றி இருக்கும் ஆட்கள் பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை எனில், வேறெங்கிலும் செல்லலாம். ஆனால், நமக்குள்ளே தோன்றும் எண்ணங்களே நமக்கு பிடிக்கவில்லை எனில்? என்ன...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 9

0
                   என்னிதயம் கேட்ட ஆறுதல் – 9 ஒருபக்கம் நிச்சய வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது. வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு சரோஜா வேறு...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 8

0
                                                என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8 இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம் என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான் நினைவில் வந்து அவனை இம்சித்தது. “நான் செய்றேன்...” என்று அவனின் திருமணத்தையும் அவர் முன்...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – Final

0
அத்தியாயம் – 26 ராதிகாவை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது நிரஞ்சனனுக்கு.. முதல் நாள் இரவு அவனோடு அப்படி மூழ்கித் திளைத்தவள், ஊருக்கு கிளம்பும் நேரம் வர வர, முகம் தவிப்பாய் மாற, “ஹேய்.. நம்மள...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 25

0
      அத்தியாயம் – 25 இந்த மனித வாழ்வு தான் எத்தனை விந்தையானது.. விசித்திரமானது.. கொடுமையானது.. சில நேரம் கோமாளித்தனமானது. சகிக்கவே முடியவில்லை என்றும் நினைக்க வைக்கும். சகித்துக்கொண்டு கூட இருந்திருக்கலாமோ என்றும் நினைக்க வைத்துவிடும். அப்படியொரு வல்லமை கொண்டது...

Geethanjali’s Mounangal Mozhi Pesaathada – 3

0
அலை-3      அவளை அவன் அறையில் கண்ட நொடி அவனுள் அத்தனைப் பரவசம்! ஆனால் அடுத்த நொடியே மனதுள் சுள்ளென்ற கோபம் எழ,      ‘ஏய்! எந்த முகத்தை வச்சுக்கிட்டுடி மறுபடியும் இங்க வந்த?!’ என்று அவளை...
error: Content is protected !!