Sarayu
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 6.1
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6
வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி
பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா
என்ன?!! எப்படியும் பிருந்தா...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 5
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5
‘வானதியா??!!!’ என்று அருணின்
உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க
பெரும்பாடு பட்டு.
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 4
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 4
அருண் மட்டும் இப்போது இளாவின் முன்
இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு.
அப்படியொரு கோபம் அவன்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 3.2
மறுநாள் காலை உணவு வேலை
முடிந்து, அனைவரும் கோவில் கிளம்பிட,
திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர்
காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 3.1
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3
“வானதிம்மா...” என்றபடி ராதா
வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...”
என,
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 2
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2
“என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’
என்றுதான் பார்த்தான் அருண்.
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 1
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
கோவில்...
அன்றைய
தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம்
நிரம்பி இருக்க, கோவிலுக்கு...
Geethanjali’s Mounangal Mozhi Pesathada – 1
மொழி-1
“என்ன இளங்கோ நீங்க?!
வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கா இல்லையான்னு தினமும் செக் பண்ண மாட்டீங்களா?!”
என்றான் காட்டமாக.
“சார்...
Ritu Keerthi’s Short story – Thanmaanam
கால்களில் மகனுக்கு சாக்ஸ்ஸை மாட்டி கொண்டு இருந்தாள் வானதி .. சற்றே சஞ்சலமாக அருண் அவளை ஏறிட்டு கேட்டான், “அம்மா, இன்னிக்காச்சும் டூட்டி முடிச்சிட்டு அப்பா வந்தப்பறம் ஸ்கூல் பீல்ட் ...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 20.2
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.20.2
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 20
ஓ..!! மை சின்ரெல்லா அத்தியாயம்.20
அந்தக் கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் அறையில் பிரின்சிபால் மற்றும் சில ஆசிரியர்களும் சற்று பதட்டமாய் அமர்ந்திருக்க….. அங்கு நடுநாயகமாய் போடப்பட்டிருந்த பெரிய...
Riya Raj’s Kannathil Muthamittaal Nee – 1
கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ !
பகுதி 1
மேக மங்கை மஞ்சள் பூசி குளித்திருக்க, அதை கண்டு மோகப்பார்வை வீசிய அவளின்...
Mila’s Uravaal Uyiraanaval – 13
அத்தியாயம் 13
அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.
"இல்ல ப்ரோ அது பொம்முவ...
Mila’s Melliya Kaathal Pookkum – 11
அத்தியாயம் 11
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 19
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.19
Sharmila Banu’s Oh..!!My Cinderalla -18
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.18
Sarayu’s Naan Ini Nee – Final
நான் இனி நீ –
சரயு...
திருமணம் என்றாலே அது திருவிழா
தான்..
யார் வீட்டுத் திருமணம் என்றாலும்,
யாரின் திருமணம்...
Sarayu’s Naan Ini Nee – Prefinal 2
“எனக்குத்தான் சொன்னேன்..”
என்றவள், கழுத்தினை திருப்பிக்கொள்ள
“இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான்.
“தம்பி.. சைக்கிள் சூப்பரா
இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும்
சொல்லிவிட, அடுத்த கால்...
Sarayu’s Naan Ini Nee – Prefinal 1
நான் இனி நீ –
சரயு..
“கர்மா....”
மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால்
இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது.
Sarayu’s Naan Ini Nee – 41.2
உஷா எப்போதும்
உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற
எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன
தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச்...