Sarayu
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 11
அத்தியாயம் – 11
யார் என்ன சொல்லியும் நிரஞ்சனன்
கேட்பதாய் இல்லை. மருத்துவமனையில் இருந்து மகனை தான் தான் அழைத்துச் செல்வேன்
என்பதில் பிடிவாதமாகவே இருந்தான். அத்துவின் அந்த...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 10
அத்தியாயம்
– 10
ஆகிற்று மேலும் பத்து நாட்கள்..
ராதிகாவும் அத்துவும் அவர்கள் வீடு திரும்பியிருக்க, நிரஞ்சனன் இல்லம் இப்போது
பெரும் அமைதியை சூடியிருந்தது. சுந்தரி வாய்விட்டே சொல்லிவிட்டார்,
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 9
அத்தியாயம் - 9
அனைத்தையும் கடந்து வந்தாகிவிட்டது,
இனி மகனுடைய எதிர்காலம் தான் தன்னின் பிடிப்பு என்று எண்ணியிருந்தவளுக்கு, அவளின்
வார்த்தைகளே அதிர்ச்சியைக் கொடுக்க, கையில்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 6
மனம் அது மன்னன் வசம் – 6
ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட
பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 8
அத்தியாயம் – 8
நிரஞ்சனனுக்கு உறக்கம் இல்லை.
சிறிது நேரத்திற்கு முன்னம் தானே நன்கு உறங்கிப்போனான். அவனுக்கே அது ஆச்சர்யம்
தான். இடைப்பட்ட பொழுதில் அவனுக்கு உறக்கமா?? அதுவும்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 7
அத்தியாயம் – 7
ராதிகாவிற்கு நிரஞ்சனன் கூறிய
வார்த்தைகள் நெஞ்சில் அமிலம் தெளிப்பது போலிருக்க, “ஏன்.. ஏன் அனுப்ப மாட்டீங்க??”
என்றாள் நேராக அவனையே பார்த்து.
Sarayu’s Manam Athu Mannan Vasam – 5
மனம் அது மன்னன் வசம் – 5
சென்னை வந்திருந்தனர் உமையாளும், பசுபதியும். மறுவீட்டிற்காக.
மாணிக்கம் பிரேமாவிடம் கண்டிப்பாய் சொல்லியிருந்தார், எந்த முறையும் விட்டு
போய்விட கூடாதென்று.
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 6
அத்தியாயம் – 6
அன்றைய இரவு நிரஞ்சனனின் உறங்கா
இரவாகிப்போக, மறுநாள் அவனின் அலுவலகம் வந்தவனோ
“சஞ்சீவ்... இன்னிக்கு முடிக்க வேண்டிய பேலன்ஸ் சீட் எல்லாம் டேலி
பண்ணியாச்சா??” என்று...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 5
அத்தியாயம் – 5
ராதிகாவிற்கு எப்போதடா நிரஞ்சனன்
வருவான் என்றிருந்தது. அவனோடு பேச ஆயிரம் இருந்தது அவளுக்கு. அவளைப் பார்த்த
சுந்தரி கூட , “என்ன ராதிம்மா??” என்றார்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 4
மனம் அது மன்னன் வசம் – 4
உமையாளுக்கு தானா இப்படி
மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 4
அத்தியாயம் – 4
சுந்தரி மகனிடம் என்ன சொன்னாரோ
தெரியாது ஆனால் அதோஷஜன் அன்றைய தின இரவே ராதிகாவின் வீட்டில் இருக்க, மகனை கண்ட
பிறகுதான் அவளுக்கு பெரும்...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 3
அத்தியாயம் – 3
ராதிகாவிற்கு ஒருவழியாய்
அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றாகிவிட்டது. என்னவோ இந்த முறை அவள் மனதினில்
ஒரு தடுமாற்றம். ஆக கிளம்பியே ஆகவேண்டும் என்று
கிளம்ப, ...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 2
அத்தியாயம் – 2
“ம்மா... ஜோ ஜோம்மா...” என்று சிணுங்கிய மகனை வம்படியாய்
கமலி தூக்க, ராணியோ “பாவம் டி குழந்தை
தூக்கட்டுமே...” என்றார் அந்த அதிகாலை...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 3
மனம்
அது மன்னன் வசம் – 3
“ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??”
என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 1
அத்தியாயம் – 1
“மூஷித வாகன மோகன ஹஸ்த
சியாமள கர்ண விளம்பர சூத்ர
வாமண ரூப மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே....”
பூஜையறையில் இருந்து மலர்களின்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 2
மனம்
அது மன்னன் வசம் – 2
திருமணம் முடிந்திருந்தது....!!
பெரிய இடம், தடபுடலாய் திருமணம்
நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 1
மனம்
அது மன்னன் வசம் – 1
“ம்மா துர்கா தேவி... எனக்கொரு
தெளிவு கொடு...” என்று உமையாள் கண்கள் மூடி சுவாமி படங்களின் முன்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 7.2
“ஷ்..!! சத்தம் போடாதே...” என்று
ஹஸ்கி வாய்சில் சொன்னவன், “கொஞ்ச நேரத்துல உனக்கு அப்படியா பறக்குற மாதிரி
இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று கண்களை சொருகவிட்டு சொல்ல,
பயமாகிப்...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 7.1
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 7
அருணுக்கு துணிந்து எந்தவொரு
முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை.
அவனின் மனது வேண்டாம் என்ற...
Sarayu’s Ennithayam Keta Aaruthal – 6.2
நீயும் தானே இவர்களோடு வந்தாய்..
அப்போ உனக்கு தெரியாது இருக்குமா என்று...
‘மீட் பண்ணதுக்கு இந்தக்கா இவ்வளோ
அக்கப்போர் செய்யுது...’ என்று நினைத்தவன், அருணைக் காண, அவனோ சொல்லிவிடாதே...