Sunday, April 28, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 34

தோற்றம் – 34 “என்னை மாறிட்ட மாறிட்டன்னு சொன்னீங்க.. ஆனா இப்போ நீங்கதான் மாறிட்டீங்க...?” என்று புகழேந்தியின் முகத்தினை கேள்வியாய் பார்த்து கேட்டவளின் முகத்தில் லேசானதொரு ஏக்கமும் எட்டிப் பார்த்தது.. “அதெல்லாம் இல்லையே..” என்றபடி தன்மீது...

Sarayu’s GuruPoornima – 6

குருபூர்ணிமா – 6 சிலு சிலுவென்று காற்று வீசிக்கொண்டு இருக்க, மாலை வேளை இது என்று சொல்வதாய் மேகங்கள் கருமை பூசிக்கொள்ள தொடங்கியிருந்தது.. ஆங்காங்கே ஜோடிகளாகவும், இல்லையோ குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாகவும் அமர்ந்திருந்தனர்...

Un Ninaivile oru sugam – 22

                                 சுகம் - 22 உன்னோடு வாழும் காலமெல்லாம்   அன்பும் நேசமும் புரிதலும் காதலும் செல்ல சீண்டலாய், மென் வருடலாய்  ஆலத்தின் விழுதாய் தேனூறும்  பலாவாய் தெவிட்ட தெவிட்ட வாழ்ந்திட ஆசை “ஏய் சோபி,...

Un Ninaivile oru sugam – 21

சுகம் – 21 அடுத்தடுத்து வந்த நாட்கள் எல்லாம் இனிமையாய் தான் கழிந்தது.. அதிலும் இப்பொழுது எல்லாம் சௌபர்ணிகாவை கேட்கவே வேண்டாம். வீட்டில் எந்நேரமும் சலசலப்பு தான் கலகலப்பு தான். அதிலும் ஸ்ரீநிதி கல்லூரி...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 33

தோற்றம் – 33 “ஆமா மதினி... வாந்தி எல்லாம் இல்லை.. ஆனா அப்பப்போ தலை மட்டும் கிர்ருன்னு சுத்துது...” என்றவளுக்கு, மங்கை “இந்தா ஜூஸ் குடிச்சிட்டே பேசு...” என்றுவந்து ஜூஸ் கொடுக்க, அவரை பார்த்து...

Sarayu’s GuruPoornima – 5

குருபூர்ணிமா – 5 “குரு வேணா குரு... சாமி சத்தியமா நான் எதுவும் பண்ணல குரு... நம்பு குரு...” என்று கண்ணீர் விட்டு கதறி துடித்துக்கொண்டு இருந்தான் போஸ்.. அவனை சுற்றி பாலகுருவின் ஆட்கள்.. அவனுக்கே...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 32

தோற்றம் – 32 புகழேந்திக்கு அன்றைய தினம் உறங்கவே முடியவில்லை. என்ன முயன்றும் கண்கள் மூடினால் அசோக் பேசியதே மனதில் ஓட, அவனால் மனதை ஒருநிலைப் படுத்தி எதுவும் செய்ய முடியவில்லை.. சொல்ல போனால்...

Sarayu’s GuruPoornima – 4

   குருபூர்ணிமா – 4 பாலகுரு எத்தனை முறை அந்த வீடியோவை பார்த்தானோ தெரியாது, ஆனால் திரும்ப திரும்ப அதனையே தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனம் அடங்க மறுத்தது.. பூர்ணி சரிந்து விழுந்த...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram – 31

தோற்றம் – 31 பரஞ்சோதியின் வாயை ஒருவழியாய் மன்னவன் அடைத்துவிட, அதற்குமேல் அவர் எதுவுமே சொல்லிடவில்லை.. பேசவும் இல்லை.. அமைதியாய் கிளம்பிவிட்டார்... அதற்காக தான் செய்ததை எண்ணி வருந்தவும் இல்லை. வெளியில் மட்டும் பாவமாய்...
error: Content is protected !!