Sunday, June 15, 2025

Sarayu

Sarayu
437 POSTS 4 COMMENTS

பவித்ர(ரா)ம் – 1

0
                                                            பவித்(ரா)ரம் – 1 “காக்க காக்க கனகவேல் காக்க.. நோக்க நோக்க நொடியில் நோக்க..”  என்று பவித்ரா, தன் மனதின் பதற்றத்தையும் பயத்தையும், மறைக்கவும், குறைக்கவும் எல்லாம் வல்ல முருகப் பெருமானின் சஷ்டிக் கவசத்தை,...

Ithayathile Oru Ninaivu – 25

0
                     இதயத்திலே ஒரு நினைவு – 25 சரியாய் ஐம்பது நாட்கள் கழித்து... நிரஞ்சனி, ரமேஷ் திருமணம் நல்லமுறையில் அன்று நடந்து முடிந்திருந்தது. நிரஞ்சனியும் தன் கணவன் வீடு சென்றிருக்க, அண்ணன் அண்ணியாய் ஜெகந்நாதனும், மைதிலியும்...

Ithayathile oru ninaivu – 24

0
                     இதயத்திலே ஒரு நினைவு – 24 மைதிலி – ஜெகந்நாதன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது. மிக மிக  நெருங்கிய உறவுகளையே ஜெகந்நாதன் வீட்டினர் அழைத்திருக்க, குமரனும் கூட அப்படித்தான் அழைத்திருந்தார். மதுரையில் தான் நிச்சயதார்த்தம்...! சில...

Ithayathile Oru Ninaivu – 23

0
                                                               இதயத்திலே ஒரு நினைவு – 23           “காமதேனு பால்பண்ணை...” ஜெகந்நாதன் வழக்காமான அவனின் பாவனையில் சொல்லிக்கொண்டு இருக்க, “டேய் வந்ததுல இருந்து நாலு தடவ இதையே சொல்லிட்டு இருக்க நீ...” என்றான்...

Ithayathile Oru Ninaivu -22

0
                        இதயத்திலே ஒரு நினைவு – 22 மைதிலிக்கு வந்திருக்கும் புடவை நகைகளில் எதை அணிவது என்று குழப்பம் என்றால், சுகுணாவோ கொஞ்சம் வாயடைத்துப் போய்விட்டார். மைதிலியை இப்படி கவனிப்பார்கள் என்று அவர்...

Ithayathile Oru Ninaivu – 21

0
                    இதயத்திலே ஒரு நினைவு – 21 கமலா ஆச்சி அமைதியாகவே இருக்க, சுகுணா மைதிலியை “நீ மேல போ மைதிலி.. நாங்க பேசிட்டு வர்றோம்...” என்று சொல்ல,  “அவளும் இருக்கட்டும்.. அவளுக்குத்...

Ithayathile Oru Ninaivu – 20

0
                     இதயத்திலே ஒரு நினைவு – 20 ஜெகந்நாதன் என்ன சொல்லியும் மைதிலி கேட்பதாய் இல்லை. தன் மனதை கல்லாக்கிக்கொண்டாள். ஜெகாவும் அவளுக்கு நல்ல முறையில் தான் எடுத்து சொன்னான். இருந்தும் எவ்வித பலனுமில்லை. ஒருநிலைக்கு மேலே...

Ithayathile Oru Ninaivu – 19

0
இதயத்திலே ஒரு நினைவு – 19 தான் உறுதியாய் பேசிட வேண்டும் என்று நினைத்தாலும், அது மைதிலியால் முடியாமல் போவது போலிருக்க, வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள்.  அவள் படும்பாடு புரியாமல் இல்லை அவனுக்கு. “நீ ஏன்...

Ithayathile Oru Ninaivu – 18

0
         இதயத்திலே ஒரு நினைவு – 18 மதுரை திருமலை நாயக்கர் மஹால்... அன்றைய தினம் வார விடுமுறை என்பதால், கொஞ்சம் ஆட்கள் அதிகமாவே இருக்க, சிறுவர்கள் கூட்டம் வேறு இருந்தது. ...

Ithayathile Oru Ninaivu – 17

0
        இதயத்திலே ஒரு நினைவு – 17 “நீயும் என்னோட வா டி ரேகா...” என்று மைத்தி அவளை அழைத்துக்கொண்டு இருக்க, “நானா? நான் எதுக்கு?!” என்றாள் ரேகா. “அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ என்கூட வரணும்...”...

Ithayathile Oru Ninaivu – 16

0
                                                இதயத்திலே ஒரு நினைவு – 16 மைதிலிக்கு வெகுவாய் பதற்றமாய் இருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் அப்பாவும் அம்மாவும் திரும்ப வருவதற்குள் இந்த ஜெகாவிற்கு ஒரு முடிவினை சொல்லி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்து...

Ithayathile Oru Ninaivu – 15

0
                இதயத்திலே ஒரு நினைவு – 15 ஜெகாவிற்கு அப்படியொரு கோபம். மைதிலியின் வார்த்தைகள் அவனை வெகுவாய் சீண்டிவிட்டது. அவ்வப்போது அவள் கண்டுகொள்ளாது செல்லும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்தான். இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்வான். காரணம்...

Ithayathile Oru Ninaivu – 14

0
                     இதயத்திலே ஒரு நினைவு – 14 “மைத்தி...” என்ற ஜெகாவின் குரல், மைதிலியை தடுமாறச் செய்தது நிஜமே. என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனது அல்லவா?! தடுமாறிய மனதை திடம் செய்துகொண்டவள் “ம்ம் சொல்லுங்க...”...

Ithayathile Oru Ninaivu – 13

0
                    இதயத்திலே ஒரு நினைவு – 13 “என்ன டி மைத்தி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று அன்று கல்லூரி முடித்து நேராய் வந்து ரேகா கேட்டாள். “நான் என்ன டி பண்ணேன்..?” “நேத்தும் சீக்கிரம்...

Ithayathile Oru Ninaivu – 12

0
           இதயத்திலே ஒரு நினைவு – 12 “மைத்தி காலேஜ் கிளம்பலையா நீ?” என்று இரண்டு முறைக்கும் மேலே கேட்டுவிட்டார் சுகுணா. “ம்மா எனக்கு எப்படியோ இருக்குன்னு சொல்றேனே...” என்ற...

Ithayathile Oru Ninaivu – 11

0
                    இதயத்திலே ஒரு நினைவு – 11 “வாசு இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குல டா...” என்று அன்றைய தினம் பத்து முறைக்கும் மேலே கேட்டுவிட்டான் ஜெகந்நாதன். “டேய்...!!!” என்று வாசு பல்லைக் கடிக்க, “சொல்லு...

Ithayathile Oru Ninavu – 10

0
            இதயத்திலே ஒரு நினைவு – 10 “என்னடா மாப்ள, மைதிலி அப்பாக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்காமே...” “ம்ம்ம்...” “அப்போ மைதிலி வேற ஊருக்கு போயிடும்ல...” “ம்ம்ம்...” “இப்போ என்னடா செய்யப் போற?” என்று...

Ithayathile Oru Ninaivu – 9

0
                        இதயத்திலே ஒரு நினைவு – 9 “டி மைத்தி... நம்ம கிளாஸ் தேவி இருக்காள்ல அவளையும் மேத்ஸ் டிப்பார்ட்மென்ட் தினேஷ் இருக்கான்ல, ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்கலாம்...” ரேகாவின் முகத்தில் அப்படியொரு பதற்றம்... “தெரியும்...” என்று...

Ithayathile Oru Ninaivu – 8

0
                இதயத்திலே ஒரு நினைவு – 8 “ஜெகா... ஜெகா... என்னடா இப்படி உக்காந்திருக்க...” என்ற வாசுவிற்கு, நண்பனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து வருத்தமே. ஜெகந்நாதன் பதிலே சொல்லாது தலையை பிடித்து அமர்ந்திருக்க, வாசுவோ...

Ithayathile Oru Ninaivu – 7

0
                  இதயத்திலே ஒரு நினைவு – 7      “என்ன டி இப்படி திடீர்னு டூர் ப்ளான் போட்டுட்டாங்க...” என்று ரேகா கேட்க, “ஆமா எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கு...” என்றாள் மைதிலி. “உங்க வீட்ல சரின்னு...
error: Content is protected !!