Mila
முள்ளோடு நீ ரோஜா-15
அத்தியாயம் 15
விக்னேஷை தேடிச் சென்ற ஈஸ்வரமூர்த்திக்கு அவன் மருத்துவமனையில் முடமாகப் படுத்த படுக்கையாக இருப்பது தெரியவந்தது.
தன்னிடம் வாங்கிய பணத்துக்கு மாடமாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பான் என்று பார்த்தால் இவன் மனைவி பிச்சை...
முள்ளோடு நீ ரோஜா-14
அத்தியாயம் 14
யாழினியையே கவனித்துக்கொண்டிருந்த யதுநாத் அவளின் அதிர்ந்த முகத்தைக் கவனிக்க, சஞ்ஜீவின் அதிர்ந்த முகத்தைக் கவனித்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி.
தான் பெற்ற தன் மகனைப் பற்றி ஈஸ்வருக்குத் தெரியாதா? அவனை ஆசைப்பட்டா பெற்றார்? இஷ்டப்பட்டுப் பெற்றார்....
முள்ளோடு நீ ரோஜா-13
அத்தியாயம் 13
அருணாச்சலம் கூறிய உண்மைகளைக் கேட்டு யாழினி நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்.
"இல்ல இல்ல நீங்கப் பொய் சொல்லுறீங்க" கத்தினான் சஞ்ஜீவ்.
"பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப கூட...
முள்ளோடு நீ ரோஜா- 12 -2
தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கோமதி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்த அதே சமயம், காதலால் கசிந்துருகித் தான் பெற்றெடுத்த மகவை இழந்த சோகத்தில் தவித்தாள் ரேணு.
ஈஸ்வர் ரேணுவிடம் என்ன எதிர்பார்த்தானோ அது...
முள்ளோடு நீ ரோஜா-12 -1
அத்தியாயம் 12
ஈஸ்வரமூர்த்தியுடைய குழந்தைப் பருவம் பெற்றோருடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் உயிரே அக்கா மஞ்சுளாதான்.
பாடசாலை செல்லும் பொழுது திருமணத்துக்குச் சென்ற அன்னையும் தந்தையும் கார் விபத்துக்குள்ளானதில் தந்தை இறந்து விட, அன்னை முதுகுத்...
முள்ளோடு நீ ரோஜா-11
அத்தியாயம் 11
சஞ்ஜீவின் அறைக்கு வந்த யாழினி கதவோடு நின்று விட்டாள்.
"உள்ள வா யாழினி. உன் துணியெல்லாம் சாயங்காலம் உன் வீட்டுக்குப் போய் எடுத்துக்கலாம். இல்ல வேணாம் நாம ஷாப்பிங் போய் புதுசா வாங்கிக்கலாம்....
முள்ளோடு நீ ரோஜா- 10
அத்தியாயம் 10
"வாங்க வாங்க வல்லவராயன் உண்மை என்னவென்று தெரிஞ்சிகிட்டீங்க போல" நேற்று செல்லும் போது பேசி விட்டு சென்றதை வைத்து குத்திக் காட்டும் விதமாக வீட்டுக்கு வந்த வல்லவராயனை கொஞ்சம் நக்கல் கலந்த...
முள்ளோடு நீ ரோஜா- 9
அத்தியாயம் 9
கல்பனாவைப் பத்திரமாக வீட்டில் விடும்படி ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டதில் அவள் தர்மராஜோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
விழாவில் நடந்த சம்பவம் இன்னுமே அவள் மனதை விட்டு நீங்கவில்லை. திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து யாழினி...
முள்ளோடு நீ ரோஜா-8
அத்தியாயம் 8
ஆடை தொழிற்சாலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
குடும்பத்தாரோடு வருகை தரலாம் என்று கூறி இருந்தாலும் இளம் ஊழியர்கள் பெற்றோரை அழைத்து வந்திருக்கவில்லை. வயதானவர்கள்...
முள்ளோடு நீ ரோஜா-7
அத்தியாயம் 7
பஸ்ஸை பிடித்து ஒருவாறு தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் யாழினி.
"பேசாம அம்மா வேலை பாக்குற கம்பனிலையே வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லி இருக்கலாம். இவ்வளவு தூரம் பஸ்ஸுல அலைய வேண்டியதில்லை" முணுமுணுத்தவாறே மின்தூக்கியை...
முள்ளோடு நீ ரோஜா-6
அத்தியாயம் 6
ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? குறிப்பாக யாழினிக்கு அவர் மீது சந்தேகம் வர கல்பனா தான் காரணம். யாழினிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கல்பனா பிற ஆண்களும் முகம் கொடுத்துக் கூட பேச...
முள்ளோடு நீ ரோஜா-5
அத்தியாயம் 5
யதுநாத்துக்கு ஞாபகம் இருந்த நாளிலிருந்து அவன் ஆனந்தவள்ளியின் மடியில்தான் தவழ்ந்தான். அவனைப் பார்த்துக்கொள்ள மூன்று வேலையாட்கள் இருந்தாலும், அவனுக்கு உணவூட்டுவது, தூங்க வைப்பது, குளிப்பாட்டுவது என்று எல்லாமே ஆனந்தவள்ளியே செய்தாள்.
அன்னை கோமதியை...
முள்ளோடு நீ ரோஜா-4
அத்தியாயம் 4
ஈஸ்வரமூர்த்தி கோமதி தம்பதியர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள் பத்மஜா. இரண்டாவது பிறந்தவன் சஞ்ஜீவ். கடைக்குட்டி யதுநாத்.
கோமதி ஆனந்தவள்ளிக்கும், சோமசுந்தரத்துக்கும் ஒரே பெண்.
சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும் ஆரம்பித்த நெசவு தொழிலை, இவர்களின்...
முள்ளோடு நீ ரோஜா-3
அத்தியாயம் 3
நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி இருந்த நிலையில் யாழினி கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போன ஈஸ்வரமூர்த்தி என்ற பெயரையும் அவள் மறக்கவில்லை. அன்னைக்கும் அவருக்கும்...
முள்ளோடு நீ ரோஜா-2
அத்தியாயம் 2
கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு தொடர்பில் இருப்பதாக ஒருசிலர் பேசினாலும் ஒருசிலர் அதை நம்பவில்லை. கல்பனாவை அடைய முடியாத ஆண்கள்தான் இவ்வாறு பேசுவதாக பெண்களும், அவள் மீது பொறாமை கொண்ட பெண்கள்தான் இவ்வாறு பேசுவதாக...
முள்ளோடு நீ ரோஜா-1
அத்தியாயம் 1
அந்த ஆடை தொழிற்சாலையின் முன் நின்று அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் யாழினி. கோபமும், குரோதமும், வெறுப்பும் மட்டுமே அவள் கண்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
அது அவள் சந்திக்க வந்த இந்த கட்டிடத்தில்...
என்னை மறந்தவளே-21
அத்தியாயம் 21
அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு பக்க சுவரை...
என்னை மறந்தவளே-20
அத்தியாயம் 20
லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப்பட்டவர்கள் நியாபகத்தில் வரவே அறக்கப்பறக்க மற்றவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த கலாவதியை கண்டு...
என்னை மறந்தவளே-19
அத்தியாயம் 19
மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது. ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும் அறை மாலை...
என்னை மறந்தவளே-18
அத்தியாயம் 18
சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டிருந்தான்.
சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த...