Thursday, June 4, 2026

Mila

Mila
510 POSTS 0 COMMENTS

முள்ளோடு நீ ரோஜா-15

0
அத்தியாயம் 15      விக்னேஷை தேடிச் சென்ற ஈஸ்வரமூர்த்திக்கு அவன் மருத்துவமனையில் முடமாகப் படுத்த படுக்கையாக இருப்பது தெரியவந்தது. தன்னிடம் வாங்கிய பணத்துக்கு மாடமாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பான் என்று பார்த்தால் இவன் மனைவி பிச்சை...

முள்ளோடு நீ ரோஜா-14

0
அத்தியாயம் 14 யாழினியையே கவனித்துக்கொண்டிருந்த யதுநாத் அவளின் அதிர்ந்த முகத்தைக் கவனிக்க, சஞ்ஜீவின் அதிர்ந்த முகத்தைக் கவனித்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி. தான் பெற்ற தன் மகனைப் பற்றி ஈஸ்வருக்குத் தெரியாதா?   அவனை ஆசைப்பட்டா பெற்றார்? இஷ்டப்பட்டுப் பெற்றார்....

முள்ளோடு நீ ரோஜா-13

0
அத்தியாயம் 13 அருணாச்சலம் கூறிய உண்மைகளைக் கேட்டு யாழினி நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள். "இல்ல இல்ல நீங்கப் பொய் சொல்லுறீங்க" கத்தினான் சஞ்ஜீவ். "பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப கூட...

முள்ளோடு நீ ரோஜா- 12 -2

0
தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கோமதி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்த அதே சமயம், காதலால் கசிந்துருகித் தான் பெற்றெடுத்த மகவை இழந்த சோகத்தில் தவித்தாள் ரேணு. ஈஸ்வர் ரேணுவிடம் என்ன எதிர்பார்த்தானோ அது...

முள்ளோடு நீ ரோஜா-12 -1

0
அத்தியாயம் 12 ஈஸ்வரமூர்த்தியுடைய குழந்தைப் பருவம் பெற்றோருடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் உயிரே அக்கா மஞ்சுளாதான். பாடசாலை செல்லும் பொழுது திருமணத்துக்குச் சென்ற அன்னையும் தந்தையும் கார் விபத்துக்குள்ளானதில் தந்தை இறந்து விட, அன்னை முதுகுத்...

முள்ளோடு நீ ரோஜா-11

0
அத்தியாயம் 11 சஞ்ஜீவின் அறைக்கு வந்த யாழினி கதவோடு நின்று விட்டாள். "உள்ள வா யாழினி. உன் துணியெல்லாம் சாயங்காலம் உன் வீட்டுக்குப் போய் எடுத்துக்கலாம். இல்ல வேணாம் நாம ஷாப்பிங் போய் புதுசா வாங்கிக்கலாம்....

முள்ளோடு நீ ரோஜா- 10

0
அத்தியாயம் 10 "வாங்க வாங்க வல்லவராயன் உண்மை என்னவென்று தெரிஞ்சிகிட்டீங்க போல" நேற்று செல்லும் போது பேசி விட்டு சென்றதை வைத்து குத்திக் காட்டும் விதமாக வீட்டுக்கு வந்த வல்லவராயனை கொஞ்சம் நக்கல் கலந்த...

முள்ளோடு நீ ரோஜா- 9

0
அத்தியாயம் 9 கல்பனாவைப் பத்திரமாக வீட்டில் விடும்படி ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டதில் அவள் தர்மராஜோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். விழாவில் நடந்த சம்பவம் இன்னுமே அவள் மனதை விட்டு நீங்கவில்லை. திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து யாழினி...

முள்ளோடு நீ ரோஜா-8

0
அத்தியாயம் 8 ஆடை தொழிற்சாலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடும்பத்தாரோடு வருகை தரலாம் என்று கூறி இருந்தாலும் இளம் ஊழியர்கள் பெற்றோரை அழைத்து வந்திருக்கவில்லை. வயதானவர்கள்...

முள்ளோடு நீ ரோஜா-7

0
அத்தியாயம் 7 பஸ்ஸை பிடித்து ஒருவாறு தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் யாழினி. "பேசாம அம்மா வேலை பாக்குற கம்பனிலையே வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லி இருக்கலாம். இவ்வளவு தூரம் பஸ்ஸுல அலைய வேண்டியதில்லை" முணுமுணுத்தவாறே மின்தூக்கியை...

முள்ளோடு நீ ரோஜா-6

0
அத்தியாயம் 6 ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? குறிப்பாக யாழினிக்கு அவர் மீது சந்தேகம் வர கல்பனா தான் காரணம். யாழினிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கல்பனா பிற ஆண்களும் முகம் கொடுத்துக் கூட பேச...

முள்ளோடு நீ ரோஜா-5

0
அத்தியாயம் 5 யதுநாத்துக்கு ஞாபகம் இருந்த நாளிலிருந்து அவன் ஆனந்தவள்ளியின் மடியில்தான் தவழ்ந்தான். அவனைப் பார்த்துக்கொள்ள மூன்று வேலையாட்கள் இருந்தாலும், அவனுக்கு உணவூட்டுவது, தூங்க வைப்பது, குளிப்பாட்டுவது என்று எல்லாமே ஆனந்தவள்ளியே செய்தாள். அன்னை கோமதியை...

முள்ளோடு நீ ரோஜா-4

0
அத்தியாயம் 4 ஈஸ்வரமூர்த்தி கோமதி தம்பதியர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள் பத்மஜா. இரண்டாவது பிறந்தவன் சஞ்ஜீவ். கடைக்குட்டி யதுநாத். கோமதி ஆனந்தவள்ளிக்கும், சோமசுந்தரத்துக்கும் ஒரே பெண். சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும் ஆரம்பித்த நெசவு தொழிலை, இவர்களின்...

முள்ளோடு நீ ரோஜா-3

0
அத்தியாயம் 3 நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி இருந்த நிலையில் யாழினி கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போன ஈஸ்வரமூர்த்தி என்ற பெயரையும் அவள் மறக்கவில்லை. அன்னைக்கும் அவருக்கும்...

முள்ளோடு நீ ரோஜா-2

0
அத்தியாயம் 2 கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு தொடர்பில் இருப்பதாக ஒருசிலர் பேசினாலும் ஒருசிலர் அதை நம்பவில்லை. கல்பனாவை அடைய முடியாத ஆண்கள்தான் இவ்வாறு பேசுவதாக பெண்களும், அவள் மீது பொறாமை கொண்ட பெண்கள்தான் இவ்வாறு பேசுவதாக...

முள்ளோடு நீ ரோஜா-1

0
அத்தியாயம் 1 அந்த ஆடை தொழிற்சாலையின் முன் நின்று அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் யாழினி. கோபமும், குரோதமும், வெறுப்பும் மட்டுமே அவள் கண்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. அது அவள் சந்திக்க வந்த இந்த கட்டிடத்தில்...

என்னை மறந்தவளே-21

0
அத்தியாயம் 21                              அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு பக்க சுவரை...

என்னை மறந்தவளே-20

0
அத்தியாயம் 20 லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப்பட்டவர்கள் நியாபகத்தில் வரவே அறக்கப்பறக்க மற்றவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த கலாவதியை கண்டு...

என்னை மறந்தவளே-19

0
அத்தியாயம் 19 மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது. ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும் அறை மாலை...

என்னை மறந்தவளே-18

0
அத்தியாயம் 18 சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டிருந்தான். சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த...
error: Content is protected !!