Thursday, June 4, 2026

Mila

Mila
510 POSTS 0 COMMENTS

தொலைந்து போனது என் இதயமடி-10

0
அத்தியாயம் 10 இனியன் கோபக்காரன் மட்டுமல்ல பிடிவாதக்காரனும் கூட. அனுபமாவை அவன் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அவன் மனம் என்றும் ஜான்சிக்குத்தான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதற்கு முதல் காரணம் அவன் காதலித்த...

தொலைந்து போனது என் இதயமடி-9

0
அத்தியாயம் 9 வீராப்பாக தனது புத்தகங்களை இனியனின் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தாலும் அனுபமா புத்தகங்களை திறந்து பார்க்கவுமில்லை. காலேஜ் செல்ல எண்ணவுமில்லை. அறையிலையே முடங்கிக் கிடந்தாள்.  அன்று இனியன் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது தன்னால...

தொலைந்து போனது என் இதயமடி-8

0
அத்தியாயம் 8 பல மணிநேரமாக இனியனுக்கு கணி மாத்திரமன்றி பார்த்தீபனும் அழைத்து அழைத்து ஓய்ந்து போயினர். வீட்டுக்கும் செல்லாமல் இரவு எட்டு மணி வரை இனியனை தேடிய பார்த்தீபனுக்கு வீட்டிலிருந்து அவனை தேடி அலைபேசி அழைப்புகள்...

தொலைந்து போனது என் இதயமடி-7

0
அத்தியாயம் 7 இனியன் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தான். அவன் போட்ட திட்டமெல்லாம் குழந்தையின் வரவால் நிலைகுலைந்து போய் இருந்தது. ஜான்சியும் அவனை விட்டு சென்று விட்டாள். அவளை சமாதானப்படுத்தும் மனநிலையில் கூட அவனில்லை. அவனுக்கு...

தொலைந்து போனது என் இதயமடி-6

0
அத்தியாயம் 6 ஜான்சி தற்கொலை செய்ய முயன்ற பின்னரும் இனியனால் அவளுக்கு ஆறுதலாக அவள் அருகில் இருக்க முடியாததை எண்ணி மனதுக்குள் கண்ணீர் சிந்தினான். அதை விட ஜான்சி இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பிடிக்காத...

தொலைந்து போனது என் இதயமடி-5

0
அத்தியாயம் 5 பெற்றவர்களும் நிலுபமாவும் கண்ணீரோடு வழியனுப்பி வைக்க இனியனின் குடும்பத்தாரோடு சென்னைக்கு குடிபெயர்ந்தாள் அனுபமா. புது இடம், புது சூழல் என்று தன்னை பொருத்திக் கொள்ள சிரமப்பட்டவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவனானவனோ கண்டுகொள்ளவில்லை. ஒருவாரகாலமாக...

தொலைந்து போனது என் இதயமடி-4

0
அத்தியாயம் 4 யாரோ கதவை பலமாக தட்ட சிரமப்பட்டு கண்விழித்தாள் அனுபமா. கட்டிலிலிருந்து கதவை திறக்க செல்லும் அந்த கணங்கள் நேற்றிரவு நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க, அடுத்து என்ன நடக்கும்? என்ன...

தொலைந்து போனது என் இதயமடி-3

0
அத்தியாயம் 3 திருமணமாகி ஆறுவருடங்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வடிவேல் கோகிலவாணி தவமிருந்து பெற்ற மகள் அனுபமா. அவள் பிறந்த பிறகுதான் வடிவேலின் தொழிலில் விருத்தி, லாபம், வீட்டை பெரிதாக கட்டினார் என்று...

தொலைந்து போனது என் இதயமடி-2

0
அத்தியாயம் 2 ஜான்சியை லாக்கப்பில் வைத்து அடித்த கோபத்தில் தந்தையோடு இனியன் முகம் கொடுத்தே பேச மாட்டான்.  எங்கே மகன் திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்து விடுவானோ என்று அவர் ஜான்சியின் பெயரை கூறி...

தொலைந்து போனது என் இதயமடி-1

0
அத்தியாயம் 1 “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி...

முள்ளோடு நீ ரோஜா-EPILOGUE

0
EPILOGUE சில வருடங்களுக்கு பிறகு. ஆனந்தவள்ளி தொழிற்சாலைகளின் மொத்தப் பொறுப்புகளையும் பேரன்களிடம் ஒப்படைத்து விட்டு கொள்ளுப்பேரன், பேத்திகளை கவனிக்கும் பொறுப்பை கையில் எடுத்திருந்தாள்.    யாழினி யாதுநாத் மற்றும் சஞ்ஜீவோடு தொழிற்சாலைகளை கவனித்துக்கொள்ள, சரஸ்வதி கல்பனாவோடு வீட்டைக் கவனித்துக்...

முள்ளோடு நீ ரோஜா-24 {இறுதி அத்தியாயம்}

0
அத்தியாயம் 24 யாழினி பேசியவைகளைக் கேட்டு யதுநாத்துக்கு தன் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. தான் என்ன முட்டாளா? எத்தனை பெண்களை காதலித்திருக்கின்றேன். அவர்கள் தன் கையில் விருப்பத்தோடு சரணடைந்த தருணகங்களை அறிந்திருந்தவனுக்கு யாழினி...

முள்ளோடு நீ ரோஜா- 23

0
அத்தியாயம் 23 யதுநாத் யாழினியோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சஞ்சீவ் வந்து விட்டான். கோமதி அவனைக் கண்டு ஆர்ப்பாட்டம் செய்ய, யதுநாத்தால் யாழினி கூறியவற்றுக்கு அவளிடத்தில் காரணம் கேட்க முடியவில்லை. அவளை விட்டு சஞ்ஜீவைக் காண...

முள்ளோடு நீ ரோஜா-22

0
அத்தியாயம் 22 யதுநாத் அருணாச்சலம், மற்றும் தர்மராஜின் உதவியோடு தொழிற்சாலைகளின் மொத்த பொறுப்பையும் தனியாக பராமரிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் முத்தம்மாவிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவள் எந்த கேள்விக் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. தொழிற்சாலை...

முள்ளோடு நீ ரோஜா-21

0
அத்தியாயம் 21 தீக்குள் சிக்கி தீக்காயங்கள் ஏதுமின்றி யாழினி உயிர் பிழைத்தாலும், நுரையீரலை நிறைத்த புகையால் சதா அவள் இருமிக் கொண்டேயிருந்தாள். அவள் முதுகை நீவி விட்டவாறே கலகலங்கியவாறு கல்பனா அவள் அருகிலையே அமர்ந்திருந்தாள். சஞ்ஜீவ் கூறியதற்கு...

முள்ளோடு-நீ-ரோஜா-20

0
அத்தியாயம் 20 யாழினி சஞ்ஜீவை அண்ணா என்று அழைத்ததை தொடர்ந்து தன்னோடு தனியாக அவளை அவன் அனுப்பியது உறுத்தவே மின்தூக்கியிலிருந்து இறங்கிய யதுநாத் நான்காம் தளத்திலிருந்து படிகளில் ஐந்தாம் தளத்துக்கு ஏறினான். அந்த நேரம்...

முள்ளோடு நீ ரோஜா-19

0
அத்தியாயம் 19 சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும்  நண்பர்கள். தாங்கள் சம்பந்தியாக வேண்டும் என்று அவர்கள் ஆசைக் கொண்டாலும் இருவருக்கும் இருந்தது ஆண் வாரிசுதான். அடுத்த தலைமுறையில் பிறந்த ஆனந்தவள்ளியையும், சோமசுந்தரத்தையும் திருமணம் செய்து...

முள்ளோடு-நீ-ரோஜா-18

0
அத்தியாயம் 18 சஞ்ஜீவிடம் யாரெல்லாம் உண்மையை கூறக் கூடும் என்று ஈஸ்வரமூர்த்திக்குச் சந்தேகம் வந்ததை போல் ஈஸ்வரமூர்த்தி உண்மையை கூறாவிடில் வீட்டாருக்கு உண்மையை யார் மூலம் தெரிவிப்பது என்று சஞ்ஜீவ் யாழினியோடு சேர்ந்து யோசித்ததில்...

முள்ளோடு நீ ரோஜா-17

0
அத்தியாயம் 17 ஈஸ்வர் கனவில் எதையோ பார்த்து அலறுகிறார். அவருக்கு கொஞ்ச நாட்களாக கெட்ட கெட்ட கனவாக தென்படுகிறது. நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று...

முள்ளோடு நீ ரோஜா-16

0
அத்தியாயம் 16 அனைவரும் தொழிற்சாலைக்குச் செல்ல கிளம்பி வர யாழினியை வீட்டிலையே இருக்கும்படி கூறி இருந்தான் சஞ்ஜீவ். "வீட்டில் இருப்பதுதான் உனக்கு பாதுகாப்பு. நீ பாக்டரிக்கு கிளம்பி வந்தால் அப்பா உனக்கு ஏதாவது வேலைக் கொடுத்து...
error: Content is protected !!