Mila
தொலைந்து போனது என் இதயமடி-10
அத்தியாயம் 10
இனியன் கோபக்காரன் மட்டுமல்ல பிடிவாதக்காரனும் கூட. அனுபமாவை அவன் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அவன் மனம் என்றும் ஜான்சிக்குத்தான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.
அதற்கு முதல் காரணம் அவன் காதலித்த...
தொலைந்து போனது என் இதயமடி-9
அத்தியாயம் 9
வீராப்பாக தனது புத்தகங்களை இனியனின் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தாலும் அனுபமா புத்தகங்களை திறந்து பார்க்கவுமில்லை. காலேஜ் செல்ல எண்ணவுமில்லை. அறையிலையே முடங்கிக் கிடந்தாள்.
அன்று இனியன் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது தன்னால...
தொலைந்து போனது என் இதயமடி-8
அத்தியாயம் 8
பல மணிநேரமாக இனியனுக்கு கணி மாத்திரமன்றி பார்த்தீபனும் அழைத்து அழைத்து ஓய்ந்து போயினர்.
வீட்டுக்கும் செல்லாமல் இரவு எட்டு மணி வரை இனியனை தேடிய பார்த்தீபனுக்கு வீட்டிலிருந்து அவனை தேடி அலைபேசி அழைப்புகள்...
தொலைந்து போனது என் இதயமடி-7
அத்தியாயம் 7
இனியன் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தான். அவன் போட்ட திட்டமெல்லாம் குழந்தையின் வரவால் நிலைகுலைந்து போய் இருந்தது. ஜான்சியும் அவனை விட்டு சென்று விட்டாள். அவளை சமாதானப்படுத்தும் மனநிலையில் கூட அவனில்லை.
அவனுக்கு...
தொலைந்து போனது என் இதயமடி-6
அத்தியாயம் 6
ஜான்சி தற்கொலை செய்ய முயன்ற பின்னரும் இனியனால் அவளுக்கு ஆறுதலாக அவள் அருகில் இருக்க முடியாததை எண்ணி மனதுக்குள் கண்ணீர் சிந்தினான்.
அதை விட ஜான்சி இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பிடிக்காத...
தொலைந்து போனது என் இதயமடி-5
அத்தியாயம் 5
பெற்றவர்களும் நிலுபமாவும் கண்ணீரோடு வழியனுப்பி வைக்க இனியனின் குடும்பத்தாரோடு சென்னைக்கு குடிபெயர்ந்தாள் அனுபமா.
புது இடம், புது சூழல் என்று தன்னை பொருத்திக் கொள்ள சிரமப்பட்டவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவனானவனோ கண்டுகொள்ளவில்லை.
ஒருவாரகாலமாக...
தொலைந்து போனது என் இதயமடி-4
அத்தியாயம் 4
யாரோ கதவை பலமாக தட்ட சிரமப்பட்டு கண்விழித்தாள் அனுபமா. கட்டிலிலிருந்து கதவை திறக்க செல்லும் அந்த கணங்கள் நேற்றிரவு நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க, அடுத்து என்ன நடக்கும்? என்ன...
தொலைந்து போனது என் இதயமடி-3
அத்தியாயம் 3
திருமணமாகி ஆறுவருடங்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வடிவேல் கோகிலவாணி தவமிருந்து பெற்ற மகள் அனுபமா. அவள் பிறந்த பிறகுதான் வடிவேலின் தொழிலில் விருத்தி, லாபம், வீட்டை பெரிதாக கட்டினார் என்று...
தொலைந்து போனது என் இதயமடி-2
அத்தியாயம் 2
ஜான்சியை லாக்கப்பில் வைத்து அடித்த கோபத்தில் தந்தையோடு இனியன் முகம் கொடுத்தே பேச மாட்டான். எங்கே மகன் திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்து விடுவானோ என்று அவர் ஜான்சியின் பெயரை கூறி...
தொலைந்து போனது என் இதயமடி-1
அத்தியாயம் 1
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி...
முள்ளோடு நீ ரோஜா-EPILOGUE
EPILOGUE
சில வருடங்களுக்கு பிறகு.
ஆனந்தவள்ளி தொழிற்சாலைகளின் மொத்தப் பொறுப்புகளையும் பேரன்களிடம் ஒப்படைத்து விட்டு கொள்ளுப்பேரன், பேத்திகளை கவனிக்கும் பொறுப்பை கையில் எடுத்திருந்தாள்.
யாழினி யாதுநாத் மற்றும் சஞ்ஜீவோடு தொழிற்சாலைகளை கவனித்துக்கொள்ள, சரஸ்வதி கல்பனாவோடு வீட்டைக் கவனித்துக்...
முள்ளோடு நீ ரோஜா-24 {இறுதி அத்தியாயம்}
அத்தியாயம் 24
யாழினி பேசியவைகளைக் கேட்டு யதுநாத்துக்கு தன் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. தான் என்ன முட்டாளா? எத்தனை பெண்களை காதலித்திருக்கின்றேன். அவர்கள் தன் கையில் விருப்பத்தோடு சரணடைந்த தருணகங்களை அறிந்திருந்தவனுக்கு யாழினி...
முள்ளோடு நீ ரோஜா- 23
அத்தியாயம் 23
யதுநாத் யாழினியோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சஞ்சீவ் வந்து விட்டான். கோமதி அவனைக் கண்டு ஆர்ப்பாட்டம் செய்ய, யதுநாத்தால் யாழினி கூறியவற்றுக்கு அவளிடத்தில் காரணம் கேட்க முடியவில்லை. அவளை விட்டு சஞ்ஜீவைக் காண...
முள்ளோடு நீ ரோஜா-22
அத்தியாயம் 22
யதுநாத் அருணாச்சலம், மற்றும் தர்மராஜின் உதவியோடு தொழிற்சாலைகளின் மொத்த பொறுப்பையும் தனியாக பராமரிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் முத்தம்மாவிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவள் எந்த கேள்விக் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. தொழிற்சாலை...
முள்ளோடு நீ ரோஜா-21
அத்தியாயம் 21
தீக்குள் சிக்கி தீக்காயங்கள் ஏதுமின்றி யாழினி உயிர் பிழைத்தாலும், நுரையீரலை நிறைத்த புகையால் சதா அவள் இருமிக் கொண்டேயிருந்தாள்.
அவள் முதுகை நீவி விட்டவாறே கலகலங்கியவாறு கல்பனா அவள் அருகிலையே அமர்ந்திருந்தாள்.
சஞ்ஜீவ் கூறியதற்கு...
முள்ளோடு-நீ-ரோஜா-20
அத்தியாயம் 20
யாழினி சஞ்ஜீவை அண்ணா என்று அழைத்ததை தொடர்ந்து தன்னோடு தனியாக அவளை அவன் அனுப்பியது உறுத்தவே மின்தூக்கியிலிருந்து இறங்கிய யதுநாத் நான்காம் தளத்திலிருந்து படிகளில் ஐந்தாம் தளத்துக்கு ஏறினான். அந்த நேரம்...
முள்ளோடு நீ ரோஜா-19
அத்தியாயம் 19
சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும் நண்பர்கள். தாங்கள் சம்பந்தியாக வேண்டும் என்று அவர்கள் ஆசைக் கொண்டாலும் இருவருக்கும் இருந்தது ஆண் வாரிசுதான். அடுத்த தலைமுறையில் பிறந்த ஆனந்தவள்ளியையும், சோமசுந்தரத்தையும் திருமணம் செய்து...
முள்ளோடு-நீ-ரோஜா-18
அத்தியாயம் 18
சஞ்ஜீவிடம் யாரெல்லாம் உண்மையை கூறக் கூடும் என்று ஈஸ்வரமூர்த்திக்குச் சந்தேகம் வந்ததை போல் ஈஸ்வரமூர்த்தி உண்மையை கூறாவிடில் வீட்டாருக்கு உண்மையை யார் மூலம் தெரிவிப்பது என்று சஞ்ஜீவ் யாழினியோடு சேர்ந்து யோசித்ததில்...
முள்ளோடு நீ ரோஜா-17
அத்தியாயம் 17
ஈஸ்வர் கனவில் எதையோ பார்த்து அலறுகிறார். அவருக்கு கொஞ்ச நாட்களாக கெட்ட கெட்ட கனவாக தென்படுகிறது. நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று...
முள்ளோடு நீ ரோஜா-16
அத்தியாயம் 16
அனைவரும் தொழிற்சாலைக்குச் செல்ல கிளம்பி வர யாழினியை வீட்டிலையே இருக்கும்படி கூறி இருந்தான் சஞ்ஜீவ்.
"வீட்டில் இருப்பதுதான் உனக்கு பாதுகாப்பு. நீ பாக்டரிக்கு கிளம்பி வந்தால் அப்பா உனக்கு ஏதாவது வேலைக் கொடுத்து...