Mallika S
Etharkkaaga Marupadiyum 20
அத்தியாயம் 20:
ஹே அஞ்சு எதாவது பண்ணுடி என்றதும் அவள் HANDBAGல் இருந்த பிஸ்கட் எடுத்து அந்த நாய்களிடம் போட்டாள்...அந்த நாய் அப்போது தான் அவர்களுக்கு வழியை விட்டது..
என்னடி ரெண்டு நாய் நமக்கு இப்படி...
Manjal Kaattu Maina 9 2
வளர்மதியின் பிறந்த வீட்டினரை பற்றி அவரிடம் சொல்லியிருந்தார். "என் பிறந்த வீடு சரியில்லை அய்யா. என் அண்ணனுங்களுக்கு என்மேல பெருசா அக்கறையில்லை. புகுந்த வீடுன்னு இப்போதான் சொந்தம் ஒன்னு சேர்ந்து வருது. என்...
Manjal Kaattu Maina 9 1
மஞ்சள் காட்டு மைனா 9
"படிக்கிற பிள்ளையை தொந்தரவு பண்ண கூடாது தேவா" என்றார் பசுபதி.
“இப்போ நான் அவளை என்ன தொந்தரவு பண்ணிட்டேன்" என்று தேவா முகம் சிவக்க,
"அப்புறம் எதுக்கு வளர்மதி டீச்சர் வந்து...
Etharkkaaga Marupadiyum 19
அத்தியாயம் :19
அவள் அப்படி கேட்டதை அவனால் நம்பவே முடியவில்லை,
அஞ்சு COME AGAIN!!
ஏன் பாவா நம்ப முடியல உங்களால் ??உங்களை ஏமாத்திட்டு போயிருவேன்னு நெனச்சிங்களா என்ன??
என்னடி இப்படி பேசற...உன்னோட மூளை இந்த அளவுக்கு யோசிக்குமா...
Sorgam Unnarugil 6
சொர்க்கம் உன்னருகில் 6
சுஜியை எதிர்பாத்துக் கொண்டு ஆவலுடன் இருந்தனர் இருவரும். வரும் வரை பார்க்கலாம் என டீவி போட “அரசு ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுதி தேர்ச்சி பெற...
Nenjai Koithaal Vanji 5 3
தயாராகி ஹால் வந்தார் தாமரை. மாமியாரிடம், “சாப்பிட்டு டேப்லெட்ஸ் எல்லாம் மறக்காம போட்ருங்க” என்றார். கனியிடம் “சாப்பிட்டு போ” என சொல்லி வெளியில் வந்தார்.
அம்மாவின் பாதங்கள் பார்வையில் விழ, கால்களை தரையில் ஊன்றி...
Nenjai Koithaal Vanji 5 2
வேலம்மாள் பாட்டி வேறு பேரனிடம், கனியை நீ மணந்து கொள்ளா விட்டால் இப்படியே தனியாகவே இவள் இருந்து விடுவாள் என சாடையாக பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
நம்பியும் ‘கனி சொல்லும் வரை எனக்கு இப்படி தோன்றியிறுக்கவில்லை,...
Nenjai Koithaal Vanji 5 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -5
அத்தியாயம் -5
வெளிநாட்டு நிறுவனுங்களுடனான ஒப்பந்தங்கள் பற்றி கனிஹாவுக்கு விளக்கி கொண்டிருந்தான் தர்மா. அவனுடைய முகத்தை கவனித்தவள், “என்னாச்சு மாமா உடம்புக்கு முடியலையா?” என விசாரித்தாள்.
முதல் நாளிரவு நம்பியின் கட்சியை...
Etharkkaaga Marupadiyum 18
அத்தியாயம் 18:
அவன் மறுபடியும் சொல்லுங்க என்று கேட்டதும் தான் ,அம்பிகா ஆரமித்திருந்தாள்,
சார் ப்ராஜெக்ட் விஷயமா வந்துருக்கோம் என்று அவள் கூறியதும்,
ப்ராஜெக்ட் நேம் என்ன? அதை பத்தி EXPLAIN பண்ணுங்க என்றதும்,
அதை அஞ்சு தான்...
Sorgam Unnarugil 5
சொர்க்கம் உன்னருகில் 5
சுஜி காலை உணவை பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் நால்வரும் பள்ளிக்கு கிளம்பியாக வேண்டும். மதியத்துக்கு சாதம், கத்தரிக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ரசம்...
Etharkkaaga Marupadiyum 17
அத்தியாயம் :17
நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை,அந்த நேரத்தில் அவளுக்கு மனதில் தோன்றிய பாடல் தான் இது..
அவன் அவளையே பார்த்தவன்,கொல்றடி!!
இந்நேரத்துக்கு என்னோட பொண்டாட்டியா இருந்திருக்க கூடாத நீ, இப்படி LOVER ஆக இருக்கியே...
Manjal Kaattu Maina 8
மஞ்சள் காட்டு மைனா 8
துளசியின் வழக்கில் நல்ல முன்னேற்றம். சந்தோஷிடம் இருந்து விடுதலை கிடைப்பதற்கான அத்தனை சாத்தியமும் கண் முன் தெரிந்தது.
வைரவேலின் விடா முயற்சி அப்படி. மனிதர் மிகவும் வலுவாக துளசி பக்கம்...
Idam Maarum Manangal 1
இடம் மாறும் மனங்கள்!..
1
ஹைட்ராபாத்.. மத்திய அரசு பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம்.
மணி காலை 7:20.. வர்ஷினி “ம்மா... நான் கிளம்பறேன்” என்றாள் அமைதியான குரலில்.
அன்னை விஜயா “ம்.. பதினோரு மணியாகுமா” என்றார் கேள்வியாக பெண்ணை...
Etharkkaaga Marupadiyum 16
அத்தியாயம்:16
அவளையே பார்த்து கொண்டு இருந்தவனும் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை ..சற்று நேரம் உறங்கியவன் மேல் ஏதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது கண்ணை விழித்து பார்த்தான்..
தன்னவள் தான் இன்னும் சிறிது கூட...
Nenjai Koithaal Vanji 4 2
தாமரைக்கு கட்டுக்கடங்காத கோவம். கனியை பார்த்தவர், “சொல்லுடி, எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற, மனசுல உள்ளதை இப்பவே சொல்லணும்” என கட்டளையாக சொன்னார்.
பெரியவர்களுக்கு அடங்கியே வளர்ந்த கனியால் அத்தையை மீற முடியவில்லை.
“எனக்கு தர்மா...
Nenjai Koithaal Vanji 4 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -4
அத்தியாயம் -4
“என்னடா, அந்த பையனை பற்றி விசாரித்து விட்டாயா?” என தான் சொன்ன வரன் பற்றி தர்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டார் நம்பி.
தர்மா விசாரித்து விட்டான்தான், குறை சொல்ல...
மஞ்சள் காட்டு மைனா 7 2
"இந்த தேங்காய் தோப்பு உங்களுதா?" என்று தேவா கேட்க.
"ஆமா மாப்பிள்ளை. சுத்தி பத்து ஏக்கருக்கு தென்னந்தோப்பு தான்" என்றார் பெண்ணை பெற்றவர்.
"கோழி பண்ணை இருக்குன்னு சொன்னாங்க"
"அதுவும் இருக்கு மாப்பிள்ளை"
"ம்ம். பொண்ணுக்கு எதை கொடுக்கிறீங்க?"
"ஆஹ்ன்"
"தேவா....
மஞ்சள் காட்டு மைனா 7 1
மஞ்சள் காட்டு மைனா 7
முதல் நாள் வழக்கில், துளசி அவளுக்கு விடுதலை வேண்டும் என்று தெளிவாக சொல்ல,
சந்தோஷும், எனக்கு என் மனைவி வேண்டும் என்று உறுதியாக நின்றான். வழக்கு தள்ளி போனது.
தெரிந்தது தானே,...
Sorgam Unnarugil 4
சொர்க்கம் உன்னருகில் 4
சுஜியை எப்படி சமாதானம் செய்ய தலையை பிடித்தான் ஜெய். சுஜி சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும் அவனால் ஒன்னும் செய்யமுடியாது. தன் குடும்பத்தை பற்றி அறிந்தும் சுஜியை...
Etharkkaaga Marupadiyum 15
அத்தியாயம்:15
அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அப்படி ஒரு மனவேதனையாக இருந்தது “சாரி” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்..
அவள் விளையாட்டு போல தான் அப்படி கேட்டுவிட்டாள்,இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்..சரி நம்ம...