Mallika S
Sorgam Unnarugil 4
சொர்க்கம் உன்னருகில் 4
சுஜியை எப்படி சமாதானம் செய்ய தலையை பிடித்தான் ஜெய். சுஜி சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும் அவனால் ஒன்னும் செய்யமுடியாது. தன் குடும்பத்தை பற்றி அறிந்தும் சுஜியை...
Etharkkaaga Marupadiyum 15
அத்தியாயம்:15
அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அப்படி ஒரு மனவேதனையாக இருந்தது “சாரி” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்..
அவள் விளையாட்டு போல தான் அப்படி கேட்டுவிட்டாள்,இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்..சரி நம்ம...
Nenjai Koithaal Vanji 3 2
மகளுக்கென வரன் பார்த்திருந்தார் நம்பி. காலை உணவின் போது அம்மா, மகள், தர்மா என மூவருக்கும் பொதுவாக விவரம் சொன்னார்.
பாட்டிக்கு சரிதான் என்றே தோன்றியது. கனி தர்மாவை பார்த்தாள்.
“பார்க்க வர சொல்லலாம்னு இருக்கேன்”...
Nenjai Koithaal Vanji 3 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -3
அத்தியாயம் -3
இரண்டு நாட்களாக கனிஹாவின் நேரம் நிதிலாவுடன் மிகவும் கொண்டாட்டமாக கழிந்திருந்தது.
ஏதோ வேலையாக புதுக்கோட்டை வந்திருந்த தர்மா, கனியையும் அழைத்து சென்று விடலாம் என வீட்டுக்கு வந்திருந்தான். கல்லூரி...
Sorgam Unnarugil 3
சொர்க்கம் உன்னருகில் 3
“ வேண்டுதலா? எப்போ எதுக்கு வச்சிங்க? ஜெய் கல்யாணம் நல்லபடியா நடக்கனுமுன்னு வேண்டுதல் வச்சிங்களா? “ என்ற ஜெய்யின் அண்ணன் விஜயனின் கேள்விக்கு
“ஜெய் கல்யாணம் எப்படியும் நடந்துடுமுன்னுதான்...
Engaeyo Paartha Ngabagam 34
அத்தியாயம் 34
காவலர்கள் மூலம் அறநிலையத்துறை அலுவலர்களிடமும் அந்தக் கோவிலின் நிர்வாகிகளிடம் பேசி விரைவாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தான் ராஜா.
பிரசன்னம் பார்க்கப்பட்டு அடுத்த மாதத்திலேயே சிவலிங்கத்தை நிறுவுவதற்கான தேதி குறிக்கப்பட, அதனை...
Engaeyo Paartha Ngabagam 33
அத்தியாயம் 33
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் சென்னைக்கு வந்தப்பின் அவரவரின் அலுவல் பணியில் பிசியாகி இருந்தனர்.
இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கான உடைத் தேர்விலிருந்து அலங்காரம் வரை அனைத்தையுமே இளவஞ்சியையும் மேனகாவையும் பார்த்துக் கொள்ள கூறிவிட்டான் சக்தீஸ்வரன்.
தாயும் தந்தையுமாக...
Engaeyo Paartha Ngabagam 32
அத்தியாயம் 32
அன்றிரவு அந்த சோலைவனத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்திருந்தனர் இளவஞ்சியும் சக்தீஸ்வரனும்.
"நான் ஹனிமூனுக்கு பிளான் செஞ்ச பிரகாரம் பார்த்தா, நாளைக்கு நாம இங்கிருந்து கிளம்பனும் சக்தி" என்றாள் இளவஞ்சி.
"இந்த மாதிரி தெய்வீகச் சுற்றுலாவா...
Etharkkaaga Marupadiyum 14
அத்தியாயம்:14
உன்னை கண்டிப்பா நான் நல்ல பாத்துப்பேன் அதை பத்திலாம் கவலைபடாத,உன்னை நான் ஏமாத்தனும்ன்னுலாம் நெனைக்கல,உன்னோடு சூழ்நிலை புரியுது திடீர்ன்னு யாராவது வந்து இப்படி பேசினா எப்படி நம்ப முடியும்ன்னு புரியுது..
உனக்கு எப்போ என்மேல்...
Nenjai Koithaal Vanji 2 3
தோழிகளுடன் வெளியே செல்லக் கூட கட்டுப்பாடுகள் உண்டு, அப்பாவிடமும் அத்தையிடமும் பொய் சொல்லவும் கனிக்கு வராது. இருவரும் அவர்களின் அடக்குமுறைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டுமென்றால் தர்மாவின் உதவியைத்தான் நாடுவாள்.
அவனும் சில எல்லைகளுக்கு உட்பட்டு...
Nenjai Koithaal Vanji 2 2
தன் கடுமையை தூர வைத்து விட்டு நிதானமாக அவனை கையாள ஆரம்பித்தார் நம்பி. பதப் படுத்தும் தொழிற்சாலைக்கு தன்னுடன் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.
அப்பா எனும் உறவின்றி வளர்ந்த தர்மாவுக்கு நம்பியை பிடிக்க ஆரம்பித்து...
Nenjai Koithaal Vanji 2 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -2
அத்தியாயம் -2
“தம்பியண்ணா கொஞ்சம் வேகமா டிரைவ் பண்ணக்கூடாதா?” சலித்துக் கொண்டாள் கனிஹா.
“அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டி குமிச்சிடுவார், கார் ரேஸ் கணக்கா பறக்க ரோடு நல்லாருக்க வேணாமா?” எனக் கேட்டான்...
Nenjai Koithaal Vanji 1 3
தான் அழுதும் சமாதானம் செய்யவில்லை என்பதில் ரோஷம் கொண்டவள் பாதி வழியிலேயே காரை நிறுத்த சொன்னாள்.
“நான் அத்தை வீட்டுக்கு போறேன், ஸ்டாப் பண்ணுங்க” என அவள் சொன்னதை கேட்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை...
Nenjai Koithaal Vanji 1 2
அங்கிருந்தவர்களின் கண்களில் பயம் குறைந்து ஒருவித திருப்தி படர்ந்தது.
குறுகிய காலத்துக்குள் தர்மாவும் அவனுக்கென அங்கே ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
பொது இடத்தில் நேருக்கு நேர் ஒருவன் தன்னுடன் மோதுவதே தன் மீதான மதிப்பை...
Nenjai Koithaal Vanji 1 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -1
அத்தியாயம் -1
அந்த நடு இரவில் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த வீதியில் மக்கள் விழித்துக் கொண்டனர். வெகு நாட்களாக படுக்கையில் கிடந்த தனபாக்கியம் இயற்கை...
Engaeyo Paartha Ngabagam 31
அத்தியாயம் 31
காவலர் கிளம்ப கூறியதும் அக்கோவிலில் இருந்து சக்தியும் வஞ்சியும் வெளியே வந்து வாசலை அடைந்த போது எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவர்களைக் கண்டதும், கண்டும் காணாதது போல் செல்ல முற்பட்டார்.
ஆனால்...
Etharkkaaga Marupadiyum 13
அத்தியாயம்:13
கோவிலுக்கு உள்ளே சென்று அங்கு முன்னாடி இருந்து நந்தியை வணங்கிவிட்டு சிவபெருமானை கண் மூடி வேண்டி கொண்டு இருந்தாள்,அப்போதே சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமாகி விட்டது..
அவள் கண்ணை மூடி வேண்டி கொண்டிருக்கும்போது,அவன் சரியாக சாமியை...
Sorgam Unnarugil 2
சொர்க்கம் உன்னருகில் 2
“கவி, யோகன் வாங்க தூங்கலாம். நாளைக்கு ஸ்கூல் போகனும். “ என்றழைத்தான் ஜெய்.
“அப்பா இருங்க. அம்மாக்கு கிச்சன் கிளீனிங் க்கு ஹெல்ப் பண்ணிட்டு வரோம். “ என்றனர்...
Engaeyo Paartha Ngabagam 30
அத்தியாயம் 30
நினைக்க நினைக்க நெஞ்சம் பூரித்துப் போனது சக்தீஸ்வரனுக்கும் இளவஞ்சிக்கும்.
தங்களை கொண்டு இன்று எத்தனை பக்தர்கள் நன்மை அடைகிறார்கள் என்றெண்ணி மனம் மகிழ்ந்த அதே சமயம் சிவபிரானின் கருணையை எண்ணி கலங்கின கண்கள்.
தன்னவளின்...
Engaeyo Paartha Ngabagam 29
அத்தியாயம் 29
சோலைவனத்தில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த சக்தீஸ்வரனின் மார்பில் சாய்ந்து அவனிடையை அணைத்தவாறு அமர்ந்திருந்தாள் இளவஞ்சி.
முற்பிறவியில் நடந்த நிகழ்வுகளைக் காட்சிகளாய் சக்தீஸ்வரன் தியானத்தில் கண்டிருந்ததையும் இளவஞ்சி...