Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Manjal Kaattu Maina 11 1

0
மஞ்சள் காட்டு மைனா 11   வைரவேல் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்க, தேவா தான் முதலில் அவரை பார்க்க சென்றான்.   கால்களில் சிறிதான அறுவைசிகிச்சை செய்தபடியால், வைரவேல் மயக்கத்தில் இருந்தார்.   "தெளியும் நேரம் தான்" என்று மருத்துவர் சொல்ல,...

Sorgam Unnarugil 9

0
சொர்க்கம் உன்னருகில் 9    விஜயன் மனைவி பேசியதிலேயே அவளின் ஏமாற்று வேலைகளை தெரிந்து கொண்டான். ஏற்கனவே எடுத்த முடிவில் ஒருசில மாற்றங்கள் மட்டும் செய்து மகேஷுக்கு அழைத்து சொன்னான்.       “அண்ணா இது சரி...

Etharkkaaga Marupadiyum 28

0
அத்தியாயம் 28: அதிகாலையிலே எழுந்த பிரகாஷ் மனைவியின் பூ முகத்தில் தான் விழித்தான்...அவன் இரவு முழுவதும் செய்த தொல்லையினால் களைப்பில் தூங்கும் அவளை பார்த்தவனுக்கு இன்னும் அவள் மேல் எழுந்த தாபத்தை குறைக்க முடியவில்லை...

Urugaatho Nenjam 1

0
          உருகாதோ நெஞ்சம்.... ஒருவரின் மீது  வைக்கும் அன்பு, அவர்கள் சொற்பேச்சை கேட்டு நடக்கும் வரைதான்; அதை மீறி ஏதாவது செய்தால் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த அன்பு கானல் நீராக மாறிவிடுமோ அப்படிப்பட்ட அன்பு...

Etharkkaaga Marupadiyum 27

0
அத்தியாயம் 27: அதோ இதோ என்று இவர்களின் கல்யாண நாளும் வந்து விட்டது... பெரிதாக யாரையும் கூப்பிடவில்லை...இவனின் தாத்தா பாட்டி மற்றும் கம்பனில வேலை செய்த அலுவலர்கள் மட்டும் வருகை தந்தனர்..மிக எளிமையாகவும் மிக அழகாகவும்...

Etharkkaaga Marupadiyum 26

0
அத்தியாயம் 26: அவன் சிரித்துக்கொண்டே அஞ்சு madam என்னை கல்யாணம் பண்ணிக்கிரிங்களான்னு கேட்டேன்.. அப்போது தான் அவளுக்கு புரிந்தது பாவா நிஜமாவா என்று கண்கலில் கண்ணீரோடு கேட்டவளை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம்... நான் இருக்கும்வரை நீ...

Etharkkaaga Marupadiyum 25

0
அத்தியாயம் 25: காலையில் அவனுக்கு முன்பே எழுந்து விட்டாள்...உறங்கும் அவனையே பார்த்தவள் பின்பு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்...அவள் வெளியில் வந்து பார்க்கும்போது அவன் அங்கு இல்லை... கீழே சென்று தன் வேலைகளை எப்போதும் போல் பார்த்தாள்...இந்த...

Manjal Kaattu Maina 10

0
மஞ்சள் காட்டு மைனா 10 "என்னடா சொல்ற?" என்று சுந்தரம் கேட்க, "ஆமாங்க சார். இப்போதான் தெரிஞ்சது. வைரவேலுக்கு பதிலா இன்னைக்கு தேவா சார் தான் ஆஜர் ஆக போறார்" என்றான் மற்றவன். அருணிடம் சொல்லி அதற்கான...

Sorgam Unnarugil 8

0
சொர்க்கம் உன்னருகில் 8           சுஜியின் போனில் அழைத்து புடவையுடன்  மாமனார், மாமியாரை மறுநாள் காலையில் அனுப்பி வைக்கும்படி  ஆணையிட்டு வைத்தவள் உடனே சுசிலாவுக்கு அழைக்க விஜயன் குரலை மாற்றி பேசும் செயலியை இயக்கி...

Idam Maarum Manangal 3 2

0
“அம் இந்தியன்” என்றாள். உமர் “தர்ஷன் தங்கச்சி டா” என்றான். எல்லோரும் அலர்ட்டாகினர். இந்தர் “டேய் அவனுக்கு அக்கா மட்டுமேதானே டா.. தங்கச்சி எப்படி டா புதுசா வரும்” என்றான். உமர் உண்பதற்கு சாப்பாத்தி எடுத்து அவளுக்கு...

Idam Maarum Manangal 3 1

0
இடம் மாறும் மனங்கள்! 3 வர்ஷினிக்கு அலைச்சலில் நல்ல உறக்கம். மறுநாள் காலையில் எழுந்ததும்தான் நினைவு வந்தது ‘சர்வேஷ் பார்க்கனும்ன்னு சொன்னாங்களே’ என. அவசர அவசரமாக கிளம்பினாள்.. கீழே வந்து உண்டுவிட்டு.. ஓட்டமும் நடையுமாக அலுவகலம் கிளம்பிவிட்டாள்....

Nenjai Koithaal Vanji 6 2

0
மாமா அப்படி விசாரித்தது அவனுக்கு பிடிக்கவில்லை, இருந்த போதும் தவறாக ஏதுமில்லை என சொல்லி மஹாவின் தற்போதைய நிலையை சொன்னான்.  “அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? ஏன் அந்த பொண்ணுக்கு பெத்தவங்க, கூட...

Nenjai Koithaal Vanji 6 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -6 அத்தியாயம் -6 திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. கனிஹா ஆசையோடு எல்லாம் செய்து கொண்டாள்.  அழைப்பிதழில் தொடங்கி மணமேடையின் அலங்காரம், சமையல் மெனு, பூமாலை என எல்லாம் கனியின் விருப்பத்திற்கு...

Etharkkaaga Marupadiyum 24

0
அத்தியாயம் 24: அவளை பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்..அவனால் கண்களை அவளை விட்டு சிறிது கூட அகற்ற முடியவில்லை.. பாவா எப்படி இருக்கேன் நான்... “இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்கவே கூடாது அம்முலு...” கொல்றடி மனுஷன... இன்னைக்கு எதாவது தப்பு...

Etharkkaaga Marupadiyum 23

0
அத்தியாயம் 23: அவளை காணும் வரை அவன் உயிர் அவனிடமே இல்லை..எங்கெங்கோ தேடினான்,ஆனால் அவள் கூறியது கூட அவன் மனதில் இல்லை அந்த அளவிற்கு அவன் மனம் பயத்தில் இருந்தது ஒருவேளை என்னை பிடிக்காமல்...

Etharkkaaga Marupadiyum 22

0
அத்தியாயம் 22: காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு உற்சாகமாக  இருந்தது என்றும் இல்லாமல் இது  ஏதோ ஒரு புது உணர்ச்சியை தந்தது...அவளிடம் இருந்து நகர்ந்தவன்,அப்போது  அவள் இன்னும் அவன் சட்டையயை பிடித்து கொண்டே உறங்குவதை...

Etharkkaaga Marupadiyum 21

0
அத்தியாயம் 21: அவன் அப்படி அவளிடம் கூறிவிட்டு அவளை கடந்து ரூமிற்கு சென்று விட்டான்..நான் தான் இவங்களோடு இருக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால், இப்போ எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லையே,வீட்டில் இருக்கும் எல்லோரையும்...

Sorgam Unnarugil 7

0
               சொர்க்கம் உன்னருகில் 7      விஜயனுக்கு அப்போதுதான் நியாபகம் வந்தது. “ஏம்மா காயு நீயும் ஜெய்யும் கூட டெட் எழுதனுமா? பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எழுதனுமுன்னு செய்தியில் போட்டாங்க....

Idam Maarum Manangal 2 2

0
பிரதாப் “வர்ஷினி.. அஹ.. இங்க பார் சர்வேஷ் வந்ததிலிருந்து உன்னைத்தான் கேட்டுகிட்டு இருக்கான்..” என்றான். வர்ஷினி விழிவிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தாள்.. அவளின் தந்தை வண்டி சாவியை வாங்கிக் கொண்டு.. “எல்லோரும் சாப்பிட...

Idam Maarum Manangal 2 1

0
இடம் மாறும் மனங்கள்! 2 சூரியன் மஞ்சள் வண்ணமாகி பின் சிவப்பு வண்ணமாக ஒளிர.. உமர் ஷாபிராவின் திருமண நிகழ்வுகள் தொடங்கியது.. சுற்றமும் சொந்தமும் சூழ இருவரும் தம்பதிகளாகினர்.  இரவு நேரம் நெருங்க நெருங்க.. மின்னவிலக்கு அலங்காரங்கள்.....
error: Content is protected !!