Mallika S
Manjal Kaattu Maina 11 1
மஞ்சள் காட்டு மைனா 11
வைரவேல் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்க, தேவா தான் முதலில் அவரை பார்க்க சென்றான்.
கால்களில் சிறிதான அறுவைசிகிச்சை செய்தபடியால், வைரவேல் மயக்கத்தில் இருந்தார்.
"தெளியும் நேரம் தான்" என்று மருத்துவர் சொல்ல,...
Sorgam Unnarugil 9
சொர்க்கம் உன்னருகில் 9
விஜயன் மனைவி பேசியதிலேயே அவளின் ஏமாற்று வேலைகளை தெரிந்து கொண்டான். ஏற்கனவே எடுத்த முடிவில் ஒருசில மாற்றங்கள் மட்டும் செய்து மகேஷுக்கு அழைத்து சொன்னான்.
“அண்ணா இது சரி...
Etharkkaaga Marupadiyum 28
அத்தியாயம் 28:
அதிகாலையிலே எழுந்த பிரகாஷ் மனைவியின் பூ முகத்தில் தான் விழித்தான்...அவன் இரவு முழுவதும் செய்த தொல்லையினால் களைப்பில் தூங்கும் அவளை பார்த்தவனுக்கு இன்னும் அவள் மேல் எழுந்த தாபத்தை குறைக்க முடியவில்லை...
Urugaatho Nenjam 1
உருகாதோ நெஞ்சம்....
ஒருவரின் மீது வைக்கும் அன்பு, அவர்கள் சொற்பேச்சை கேட்டு நடக்கும் வரைதான்; அதை மீறி ஏதாவது செய்தால் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த அன்பு கானல் நீராக மாறிவிடுமோ அப்படிப்பட்ட அன்பு...
Etharkkaaga Marupadiyum 27
அத்தியாயம் 27:
அதோ இதோ என்று இவர்களின் கல்யாண நாளும் வந்து விட்டது...
பெரிதாக யாரையும் கூப்பிடவில்லை...இவனின் தாத்தா பாட்டி மற்றும் கம்பனில வேலை செய்த அலுவலர்கள் மட்டும் வருகை தந்தனர்..மிக எளிமையாகவும் மிக அழகாகவும்...
Etharkkaaga Marupadiyum 26
அத்தியாயம் 26:
அவன் சிரித்துக்கொண்டே அஞ்சு madam என்னை கல்யாணம் பண்ணிக்கிரிங்களான்னு கேட்டேன்..
அப்போது தான் அவளுக்கு புரிந்தது பாவா நிஜமாவா என்று கண்கலில் கண்ணீரோடு கேட்டவளை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம்...
நான் இருக்கும்வரை நீ...
Etharkkaaga Marupadiyum 25
அத்தியாயம் 25:
காலையில் அவனுக்கு முன்பே எழுந்து விட்டாள்...உறங்கும் அவனையே பார்த்தவள் பின்பு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்...அவள் வெளியில் வந்து பார்க்கும்போது அவன் அங்கு இல்லை...
கீழே சென்று தன் வேலைகளை எப்போதும் போல் பார்த்தாள்...இந்த...
Manjal Kaattu Maina 10
மஞ்சள் காட்டு மைனா 10
"என்னடா சொல்ற?" என்று சுந்தரம் கேட்க,
"ஆமாங்க சார். இப்போதான் தெரிஞ்சது. வைரவேலுக்கு பதிலா இன்னைக்கு தேவா சார் தான் ஆஜர் ஆக போறார்" என்றான் மற்றவன்.
அருணிடம் சொல்லி அதற்கான...
Sorgam Unnarugil 8
சொர்க்கம் உன்னருகில் 8
சுஜியின் போனில் அழைத்து புடவையுடன் மாமனார், மாமியாரை மறுநாள் காலையில் அனுப்பி வைக்கும்படி ஆணையிட்டு வைத்தவள் உடனே சுசிலாவுக்கு அழைக்க விஜயன் குரலை மாற்றி பேசும் செயலியை இயக்கி...
Idam Maarum Manangal 3 2
“அம் இந்தியன்” என்றாள்.
உமர் “தர்ஷன் தங்கச்சி டா” என்றான்.
எல்லோரும் அலர்ட்டாகினர். இந்தர் “டேய் அவனுக்கு அக்கா மட்டுமேதானே டா.. தங்கச்சி எப்படி டா புதுசா வரும்” என்றான்.
உமர் உண்பதற்கு சாப்பாத்தி எடுத்து அவளுக்கு...
Idam Maarum Manangal 3 1
இடம் மாறும் மனங்கள்!
3
வர்ஷினிக்கு அலைச்சலில் நல்ல உறக்கம்.
மறுநாள் காலையில் எழுந்ததும்தான் நினைவு வந்தது ‘சர்வேஷ் பார்க்கனும்ன்னு சொன்னாங்களே’ என. அவசர அவசரமாக கிளம்பினாள்.. கீழே வந்து உண்டுவிட்டு.. ஓட்டமும் நடையுமாக அலுவகலம் கிளம்பிவிட்டாள்....
Nenjai Koithaal Vanji 6 2
மாமா அப்படி விசாரித்தது அவனுக்கு பிடிக்கவில்லை, இருந்த போதும் தவறாக ஏதுமில்லை என சொல்லி மஹாவின் தற்போதைய நிலையை சொன்னான்.
“அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? ஏன் அந்த பொண்ணுக்கு பெத்தவங்க, கூட...
Nenjai Koithaal Vanji 6 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -6
அத்தியாயம் -6
திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. கனிஹா ஆசையோடு எல்லாம் செய்து கொண்டாள்.
அழைப்பிதழில் தொடங்கி மணமேடையின் அலங்காரம், சமையல் மெனு, பூமாலை என எல்லாம் கனியின் விருப்பத்திற்கு...
Etharkkaaga Marupadiyum 24
அத்தியாயம் 24:
அவளை பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்..அவனால் கண்களை அவளை விட்டு சிறிது கூட அகற்ற முடியவில்லை..
பாவா எப்படி இருக்கேன் நான்...
“இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்கவே கூடாது அம்முலு...”
கொல்றடி மனுஷன...
இன்னைக்கு எதாவது தப்பு...
Etharkkaaga Marupadiyum 23
அத்தியாயம் 23:
அவளை காணும் வரை அவன் உயிர் அவனிடமே இல்லை..எங்கெங்கோ தேடினான்,ஆனால் அவள் கூறியது கூட அவன் மனதில் இல்லை அந்த அளவிற்கு அவன் மனம் பயத்தில் இருந்தது ஒருவேளை என்னை பிடிக்காமல்...
Etharkkaaga Marupadiyum 22
அத்தியாயம் 22:
காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு உற்சாகமாக இருந்தது என்றும் இல்லாமல் இது ஏதோ ஒரு புது உணர்ச்சியை தந்தது...அவளிடம் இருந்து நகர்ந்தவன்,அப்போது அவள் இன்னும் அவன் சட்டையயை பிடித்து கொண்டே உறங்குவதை...
Etharkkaaga Marupadiyum 21
அத்தியாயம் 21:
அவன் அப்படி அவளிடம் கூறிவிட்டு அவளை கடந்து ரூமிற்கு சென்று விட்டான்..நான் தான் இவங்களோடு இருக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால், இப்போ எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லையே,வீட்டில் இருக்கும் எல்லோரையும்...
Sorgam Unnarugil 7
சொர்க்கம் உன்னருகில் 7
விஜயனுக்கு அப்போதுதான் நியாபகம் வந்தது. “ஏம்மா காயு நீயும் ஜெய்யும் கூட டெட் எழுதனுமா? பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எழுதனுமுன்னு செய்தியில் போட்டாங்க....
Idam Maarum Manangal 2 2
பிரதாப் “வர்ஷினி.. அஹ.. இங்க பார் சர்வேஷ் வந்ததிலிருந்து உன்னைத்தான் கேட்டுகிட்டு இருக்கான்..” என்றான்.
வர்ஷினி விழிவிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தாள்.. அவளின் தந்தை வண்டி சாவியை வாங்கிக் கொண்டு.. “எல்லோரும் சாப்பிட...
Idam Maarum Manangal 2 1
இடம் மாறும் மனங்கள்!
2
சூரியன் மஞ்சள் வண்ணமாகி பின் சிவப்பு வண்ணமாக ஒளிர.. உமர் ஷாபிராவின் திருமண நிகழ்வுகள் தொடங்கியது.. சுற்றமும் சொந்தமும் சூழ இருவரும் தம்பதிகளாகினர்.
இரவு நேரம் நெருங்க நெருங்க.. மின்னவிலக்கு அலங்காரங்கள்.....