Thursday, May 15, 2025

Mallika S

Mallika S
10533 POSTS 398 COMMENTS

Enai Mettum Kaathalae 30 2

0
“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”       “நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா”...

Enai Meettum Kaathalae 30 1

0
பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.     வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.     அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்...

Mercuriyo Mennizhaiyo 21

0
அத்தியாயம் - 21     ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ்...

Mercuriyo Mennizhaiyo 20

0
அத்தியாயம் - 20     அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!     இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம்...

Pakkam Vanthu Konjam 27

0
அத்தியாயம் இருபத்தி ஏழு: ப்ரீத்தி தன் முகத்தை பதிலுக்காக பார்ப்பதை பார்த்தவன், “நான் எவ்வளவு நிதானமானவனா இருந்தாலும் உன் விஷயம் எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்துடறேன்.....”, “இப்பவும் அந்த தப்பை செய்ய வேண்டாம்...... நான் மூணு நாள்...

Pakkam Vanthu Konjam 28

0
அத்தியாயம் இருபத்தி எட்டு: “என்ன பண்ற..?”, என்று ஹரி சைகையில் கேட்க..... “ஷ்!!!”, என்று விரல் வைத்து, “பேசாதே”, என்று பதிலுக்கு சைகை காட்டினாள். “நானே சைகைல கேட்கறேன்! இந்த லூசு பேசாதன்னு காட்டுது! என்ன சொல்ல?”,...

Pakkam Vanthu Konjam 26

0
அத்தியாயம் இருபத்தி ஆறு: ஹரி சொல்லிக் கொண்டு கிளம்பவும், அவன் முகம் பார்த்தே அவன் மிகவும் அப்செட் என்று அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது. ப்ரீத்திக்கு அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. ஹரியின் ஒரு சின்ன...

Venpani Malarae 13

0
மலர் 13: வெற்றி தன்னையும்,தன் மனதையும் அடக்க மிகவும் சிரமப்பட்டான். ஒரு சில நேரங்களில் இந்த வேலையை விட்டு விடலாமா..? என்று கூட எண்ணினான்.கற்பிக்கும் இடத்தில் இருந்து கொண்டு....ஒருத்தியை மனதில் நினைத்து காதல்,கீதல் என்ற...

Pakkam Vanthu Konjam 25

0
அத்தியாயம் இருபத்தி ஐந்து: ஹரியின் இறுகிய அணைப்பிற்குள் ப்ரீத்தி தேம்பி தேம்பி அழ, ஹரி அந்த ஃபோட்டோவைக் காட்டி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து, “விடு ப்ரீத்தி நான் என் லேப் எடுத்துட்டு வர்றேன்”, என்று...

Enai Meettum Kaathalae 29

0
அத்தியாயம் –29     மயங்கி கிடந்தவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு அருகிருந்த வாஷ்பேஷினில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து தெளித்துப் பார்த்தும் அவள் எழாமலே இருக்கவும் பிரணவிற்கு லேசாய்பதட்டமாகியது.     உடனே முகுந்தனிற்கு போனில் அழைத்தான். “சொல்லுடா...” என்றான்முகுந்தன்.     “எங்க...

Mercuriyo Mennizhaiyo 19

0
அத்தியாயம் - 19     ராஜீவனுக்கு ஆராதனாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவளுக்கு கோபம் வந்தால் இப்படி தான் போவாளா?? யாரை பற்றியும் இவளுக்கு கவலையே கிடையாதா?? என்ற கேள்வியும் ஆயாசமும் வந்தது அவனுக்கு.     ஆராதனாவின்...

Pakkam Vanthu Konjam 24

0
அத்தியாயம் இருபத்தி நான்கு: ஆத்திரம், ஆத்திரம், ப்ரீத்திக்கு கண்மண் தெரியாத கோபம், ஆத்திரம். என்ன திமிர்! செய்வதையெல்லாம் செய்து விட்டு என்ன தெனாவெட்டாக பேசுகிறான்....... “நான் வரவேண்டுமா? வரவைக்கிறேன் உன்னை”, இங்கே அவனை வரவைக்க வேண்டும்,...

Mercuriyo Mennizhaiyo 18

0
அத்தியாயம் - 18     அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு...

Pakkam Vanthu Konjam 23

0
அத்தியாயம் இருபத்தி மூன்று: ப்ரீத்தியைப் பார்த்து கெஞ்சினான் ஜான், “நான் பண்ணினது தப்பு தான். ப்ளீஸ் என்னை மன்னிச்சு என் அப்பா அம்மாவோட சேர்த்து வைங்க ப்ளீஸ்”, என்று கெஞ்சினான். ப்ரீத்தி, “என்ன விஷயம்”, என்று...

Enai Meettum Kaathalae 28

0
அத்தியாயம் –28     அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.     “ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.     “இல்லைம்மா இப்போ தான்...

Mercuriyo Mennizhaiyo 17

0
அத்தியாயம் - 17     ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.     எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன...
error: Content is protected !!