Mallika S
Enai Mettum Kaathalae 30 2
“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”
“நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா”...
Enai Meettum Kaathalae 30 1
பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.
வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.
அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்...
Mercuriyo Mennizhaiyo 21
அத்தியாயம் - 21
ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ்...
Mercuriyo Mennizhaiyo 20
அத்தியாயம் - 20
அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!
இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம்...
Pakkam Vanthu Konjam 27
அத்தியாயம் இருபத்தி ஏழு:
ப்ரீத்தி தன் முகத்தை பதிலுக்காக பார்ப்பதை பார்த்தவன், “நான் எவ்வளவு நிதானமானவனா இருந்தாலும் உன் விஷயம் எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்துடறேன்.....”,
“இப்பவும் அந்த தப்பை செய்ய வேண்டாம்...... நான் மூணு நாள்...
Pakkam Vanthu Konjam 28
அத்தியாயம் இருபத்தி எட்டு:
“என்ன பண்ற..?”, என்று ஹரி சைகையில் கேட்க.....
“ஷ்!!!”, என்று விரல் வைத்து, “பேசாதே”, என்று பதிலுக்கு சைகை காட்டினாள்.
“நானே சைகைல கேட்கறேன்! இந்த லூசு பேசாதன்னு காட்டுது! என்ன சொல்ல?”,...
Pakkam Vanthu Konjam 26
அத்தியாயம் இருபத்தி ஆறு:
ஹரி சொல்லிக் கொண்டு கிளம்பவும், அவன் முகம் பார்த்தே அவன் மிகவும் அப்செட் என்று அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது.
ப்ரீத்திக்கு அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை.
ஹரியின் ஒரு சின்ன...
Venpani Malarae 13
மலர் 13:
வெற்றி தன்னையும்,தன் மனதையும் அடக்க மிகவும் சிரமப்பட்டான். ஒரு சில நேரங்களில் இந்த வேலையை விட்டு விடலாமா..? என்று கூட எண்ணினான்.கற்பிக்கும் இடத்தில் இருந்து கொண்டு....ஒருத்தியை மனதில் நினைத்து காதல்,கீதல் என்ற...
Pakkam Vanthu Konjam 25
அத்தியாயம் இருபத்தி ஐந்து:
ஹரியின் இறுகிய அணைப்பிற்குள் ப்ரீத்தி தேம்பி தேம்பி அழ, ஹரி அந்த ஃபோட்டோவைக் காட்டி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து, “விடு ப்ரீத்தி நான் என் லேப் எடுத்துட்டு வர்றேன்”, என்று...
Enai Meettum Kaathalae 29
அத்தியாயம் –29
மயங்கி கிடந்தவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு அருகிருந்த வாஷ்பேஷினில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து தெளித்துப் பார்த்தும் அவள் எழாமலே இருக்கவும் பிரணவிற்கு லேசாய்பதட்டமாகியது.
உடனே முகுந்தனிற்கு போனில் அழைத்தான். “சொல்லுடா...” என்றான்முகுந்தன்.
“எங்க...
Mercuriyo Mennizhaiyo 19
அத்தியாயம் - 19
ராஜீவனுக்கு ஆராதனாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. ‘இவளுக்கு கோபம் வந்தால் இப்படி தான் போவாளா?? யாரை பற்றியும் இவளுக்கு கவலையே கிடையாதா?? என்ற கேள்வியும் ஆயாசமும் வந்தது அவனுக்கு.
ஆராதனாவின்...
Pakkam Vanthu Konjam 24
அத்தியாயம் இருபத்தி நான்கு:
ஆத்திரம், ஆத்திரம், ப்ரீத்திக்கு கண்மண் தெரியாத கோபம், ஆத்திரம். என்ன திமிர்! செய்வதையெல்லாம் செய்து விட்டு என்ன தெனாவெட்டாக பேசுகிறான்.......
“நான் வரவேண்டுமா? வரவைக்கிறேன் உன்னை”, இங்கே அவனை வரவைக்க வேண்டும்,...
Mercuriyo Mennizhaiyo 18
அத்தியாயம் - 18
அனீஷ் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவன் அப்போது தான் அவன் கைபேசியை உயிர்பித்தான். கிளம்பும் அவசரத்தில் ஆராதனாவை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி ராஜீவனுக்கு...
Pakkam Vanthu Konjam 23
அத்தியாயம் இருபத்தி மூன்று:
ப்ரீத்தியைப் பார்த்து கெஞ்சினான் ஜான், “நான் பண்ணினது தப்பு தான். ப்ளீஸ் என்னை மன்னிச்சு என் அப்பா அம்மாவோட சேர்த்து வைங்க ப்ளீஸ்”, என்று கெஞ்சினான்.
ப்ரீத்தி, “என்ன விஷயம்”, என்று...
Enai Meettum Kaathalae 28
அத்தியாயம் –28
அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.
“ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.
“இல்லைம்மா இப்போ தான்...
Mercuriyo Mennizhaiyo 17
அத்தியாயம் - 17
ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.
எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன...