Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11915 POSTS 398 COMMENTS

Nenjai Koithaal Vanji 17 3

0
“வீட்டை விட்டு கிளம்பியே ஒரு மணி நேரம் ஆகல, அதுக்குள்ள எதுக்கு கூப்பிடுற? மதியானம் வர்றேன்” என்றான் தர்மா. “நான் கூப்பிட்டா வர மாட்டியா மாமா?” எனக் கேட்டாள். கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளுடன் ஏதோ...

Nenjai Koithaal Vanji 17 2

0
“குரல் உசத்தாம ரொம்ப மெதுவாத்தான் சொல்ற மாமா. ஆனா நறுக் நறுக்குன்னு குத்துது” என்றாள். “என்ன குத்துது?” “உன் வார்த்தை? நான் நல்ல பொண்டாட்டி இல்லைனு சொல்றதானே நீ?” “கூட வாழாத பொண்டாட்டி பத்தி என்ன கருத்து...

Nenjai Koithaal Vanji 17

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -17 அத்தியாயம் -17 தன்னோடு சேர்ந்து கொண்டு அதியனும் விழித்து விட்டதால் தர்மாவுக்கு அழைத்து அவனை வரச் சொன்னாள் கனி. “கொஞ்ச நேரம் வச்சுக்க மாமா, ஒரு நிமிஷம் தனியா விட முடியலை....

Sorgam Unnarugil 18

0
சொர்க்கம் உன்னருகில் 18         தான் சொன்ன பெண்ணை திருமணம் செய்யாமல்  சுஜியை  திருமணம் செய்ததற்கு ஜெய்யை பழிவாங்க நினைத்தாள் கீதா. அதற்காக அவள் செய்த குளறுபடிகளால் விளைந்த பிரச்சனைகளுக்கு தன்னால் முடிந்தவரை தீர்வு...

Eera Nila 2 2

0
“பாப்பா ஓடாத” என்று தமிழ்செல்வன் அதட்டலிட, நின்று மெதுவாக நடக்கத் துவங்கினாள் “பா, அவ நீங்க சொல்றதை மட்டும் தான் கேட்கறா. எங்க எல்லோர்கிட்டயும் செல்லம் கொஞ்சுறா, அதுவும் சுதர்ஷன் எதுவும் பேசினா உடனே...

Eera Nila 2 1

0
அத்தியாயம் இரண்டு: அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள். “பாப்பா எந்திருங்க” என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா...

Urugaatho Nenjam 12

0
நெஞ்சம் 12 “அய்ய…. என்ன டேஸ்ட், உங்க எல்லாருக்கும் அந்த பொண்ணைப் போய் சூப்பர்னு சொல்றீங்க “ என்று விக்ரமன் முகத்தை சுளிக்க, அவன் பேச்சில் மாறன், அவனை கொன்றுவிடும் கோபத்தில் முறைப்பதை பார்த்த விக்ரமன் “ஏன்டா...

Thanga Poovae 2

0
அத்தியாயாம் 2: அம்ரிதாவிர்க்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கூறாமல் விட்டு விட்டேன்... அவளுக்கு பெரியார் என்றாள் அவ்வளவு பிடிக்கும்,பெரியார் கொள்கையை பின்பற்றுபவள்.. அதனால் ஹிந்தி பேசும் யாரையும் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது.. ஹிந்தி பேசும் யாரயாவது பார்த்தால்...

Thanga Poovae 1

0
அத்தியாயம் 1: ஹே அம்ரிதா!!ஹே அம்ரிதா!!எழுந்திரி டி எவ்வளவு நேரம் தான் கத்துறது என்று மேலும் செண்பகம் கத்தி கொண்டு இருந்தார்.. “உன்னை ஒரே பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்தோம் பாரு எங்களை சொல்லன்னும்டி...” அவளை எழுப்பி...

Nenjai Koithaal Vanji 16 2

0
மகனை கவனித்து அவனுக்கு ஆடை மாற்ற விட்டவள், “டயப்பர் போடல, திரும்ப திரும்ப ஈரம் பண்ணினா போட்டு விட்ருவேன் பார்த்துக்க” என மிரட்டினாள்.  தா தா பா மா என மழலையில் பிதற்றினான் அதியன்.  “என்னடா...

Nenjai Koithaal Vanji 16 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி-16 அத்தியாயம்-16 அடுத்த நாள் தர்மாவுக்கு கடந்த சில மாத கால வழக்கத்திற்கு மாறாக மனைவி மகனுடன் விடிந்தது.  மகன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, கனி தன் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். அதியன்...

முத்தம் சிதறிய முகிலே 8 2

0
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..” என்றார் கமரிய குரலில். “ஒன்னும் இல்லைன்னா சந்தோசம் தான்.” என்றவள் அவரின் கையில் சூடான டீ டம்ளரை கொடுத்துவிட்டு, தந்தைக்கும் எடுத்துச் சென்றாள். “நானே கேட்கனும்னு நினைச்சேன்டா. நீயே டீ கொடுத்துட்ட” என்றவரின்...

முத்தம் சிதறிய முகிலே 8 1

0
அத்யாயம் 8 வீடு வந்து சேர்ந்த பின்னும் அவள் அமைதியாகவே இருக்க, சரணுக்கு உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது. அதிலும் யாரின் முகத்தையும் பார்த்து அவள் பேசவில்லை. அதுவே அவனுக்கு சந்தேகத்தை கிளப்ப, “உடம்புக்கு இப்போ...

Urugaatho Nenjam 11

0
நெஞ்சம் 11 யாழினியிடம் போன் பேசி முடித்த மாறன் யோசனையாக முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமன் அருகே சென்றான் . “அப்புறம் மாறா... என்ன சொல்றாங்க என் யாழினி டார்லிங் “  என்று விக்ரமன் நக்கலாக மாறனிடம்...

வெண்மேகம் 13

0
மேகனுக்கு அத்தனை கோபம். தான் மட்டும் பிரிவை எண்ணி தவித்திருக்க அவளோ எந்த உணர்வும் இல்லாமல் வழக்கம் போல இலகுவாய் வலம் வருகிறாளே என்ற ஆதங்கம். "போடி நானும் உன்னை தேட மாட்டேன்"வாய்விட்டு புலம்பி...

Yazhnilaavin Kaathal 2

0
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன...

Nenjai Koithaal Vanji 15 3

0
“சரியாகிட்டான் கனி, அவனை என்கிட்ட கொடுத்திட்டு இதை குடி” என சொல்லி ஜூஸ் இருந்த கிளாசை நீட்டினான். “இல்லை என்கிட்டேயே இருக்கட்டும்” என்றாள். “அவனோட அப்பன் கனி நான். நார்மல் ஆகு முதல்ல” என்றவன் குழந்தையை...

Nenjai Koithaal Vanji 15 2

0
அவள் தட்டில் காய் குறைவாக இருக்க, தன்னுடையதை எடுத்து அவளுக்கு வைத்தான். “யாரை கேட்டு வச்ச நீ? நான் ஏற்கனவே சாப்பிட்டேன், இப்ப சும்மா இன்னொரு தடவை சாப்பிடுறேன்” என சொல்லி அவனுக்கே மீண்டும்...

Nenjai Koithaal Vanji 15 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -15 அத்தியாயம் -15 மஹாவுக்காக தர்மா சென்னை செல்ல வேண்டியிருந்த போது அம்மா மற்றும் மாமாவின் வீடுகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்படுகளை செய்து விட்டுத்தான் புறப்பட்டான். தம்பியும் தங்கையும் கல்லூரி முடித்து...

Urugaatho Nenjam 10

0
நெஞ்சம் 10 வெள்ளையம்மாவைப் பார்த்த மீனாட்சி என்ன பேச என்று தெரியாமல் விழித்தபடி அசையாமல் நின்றுவிட்டார் . “என்னடி இப்படி நிக்கிற, நான் ஒன்றும் சொல்லல்லை போய் பிள்ளையைப் பாரு “ என்று சொல்லிவிட்டு தூணில்...
error: Content is protected !!