Mallika S
Idam Maarum Manangal 7 2
துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள்.
“அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக.
வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள்.
துர்கா “என்ன...
Idam Maarum Manangal 7 1
இடம் மாறும் மனங்கள்!
7
சர்வேஷ், தான் கைகளில் திணித்த இனிப்பினை மனதேயில்லாமல் ஏந்திக் கொண்ட வர்ஷினியின் ஏக்கத்தை இப்போதுதான் உணர்ந்துக் கொண்டான். பனிபடலம் போல.. காரணமே இல்லாமல் அடிவாங்கிய குழந்தையென விழித்தவளின் முகம் இப்போது...
Urugaatho Nenjam 16
நெஞ்சம் 16
கையில் பெட்டியுடன் அந்த விமான நிலையத்தை ஒரு பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் தோளில் கைவைத்த த்ருவ் “ நீ அங்க அவசியம் போகணுமா யாழி “ என்று அவளின் பயந்த...
முத்தம் சிதறிய முகிலே 14 3
“அண்ணா ரொம்ப தூரம் வந்துட்டோம்..!!” என்றாள். நடையை நிறுத்தியவன் திரும்பிப் பார்க்க,
“ஆமால்ல..!பேசிட்டே இவ்வளவு தூரம் வந்துட்டோம். சரி திரும்பப் போவோமா? உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஜாகிங்...
முத்தம் சிதறிய முகிலே 14 2
‘என்னடா இது எனக்கு வந்த சோதனை? சொன்ன பொய்யை மெயின்டைன் பண்ணவும் முடியலை. புதுசா ஒரு பொய்ய சொல்லவும் முடியலை. உண்மையையும் சொல்ல முடியலை. ஒரு பக்கம் இவ அடிக்கிறா, இன்னொரு பக்கம்...
முத்தம் சிதறிய முகிலே 14 1
அத்யாயம் 14:
வேதா எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து கொண்டிருக்க, சரணுக்கு தூக்கமாய் வந்தது. கொட்டாவி விட்டுக் கொண்டு அவனும் நடந்து கொண்டிருந்தான்.
“என்னண்ணா? அமைதியா வரீங்க?” என்றாள் வேதா.
“நீதானடா வேதாம்மா... சும்மா ஒரு வாக்...
முத்தம் சிதறிய முகிலே 13 2
“இவன் ‘சரிண்ணா’ சொல்ற டோனே சரியில்ல பார்த்துக்கோங்க” என்றாள்.
“அண்ணி உங்க கிப்ட்” என்று அகரன் கேட்க,
“அடேய்..! இனி அண்ணி வேற தனியா வாங்கித் தரணுமா? ரெண்டு பேர் கிப்ட்டும் இது தான்” என்றான்...
முத்தம் சிதறிய முகிலே 13 1
அத்யாயம் 13:
நினைவுகளில் இருந்து மீண்ட வேதாவிற்கு , அழுது சிவந்திருந்த கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, தலையோ அதீத பாரமாய் இருந்தது. எதையும் அவளால் கடந்து செல்லவும் முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
இன்று...
Urugaatho Nenjam 15
நெஞ்சம் 15
காலை உணவு உண்டு முடித்து அனைவரும் கூடத்தில் அமர்ந்தவாறு மாறன் மற்றும் விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மொழி இருவர் மடியிலும் அமர்ந்தபடி கதை பேசும் அழகையும் அதற்கு இருவரும் பதில் சொல்லும் அழகையும்...
P4 – Eera Nila
அத்தியாயம் நான்கு:
கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.
மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன்...
Nenjai Koithaal Vanji 20 3
“அடிச்சிட்டு நிக்கிற இந்த ரெண்டு கோஷ்டில நீ யார் பக்கம் மாமா?” என சீண்டினாள் கனி.
“ரெண்டு பக்கமும் கனி” கண்கள் சிமிட்டி சொன்னான் தர்மா.
அவள் முறைக்க, “இப்பல்லாம் சண்டைங்கிற வார்த்தை கூட எனக்கு...
Nenjai Koithaal Vanji 20 2
“ஏன் மாமா இப்படி பண்ற? அவன் ரொட்டீன் ஏன் மாத்துற?” என கடிந்து கொண்டாள் கனி.
ஒரு நாள்தானே என தர்மா சமாதானமாக சொன்னான். தாமரையோ அதியனுக்கும் படிக்கும் வயது வந்து விட்டது, பகலில்...
Nenjai Koithaal Vanji 20 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -20 (final)
அத்தியாயம் -20
விசாகப்பட்டினத்தில் சொந்தமாக வாங்கியிருந்த அந்த வீட்டில் தர்மா மற்றும் கனியின் வரவுக்காக காத்திருந்தார் தாமரை. புகழரசன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களால் தர்மா தாக்கப் பட்டு இரண்டு...
Sorgam Unnarugil 19
சொர்க்கம் உன்னருகில் 19
தன் குழந்தையை விட பணமே பெரியதென பேசும் கீதாவின் மனநிலையை எண்ணி அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். அதைவிட பவனை கையோடு இழுத்துச் செல்லும் சுஜியின் பதட்டம் அவர்களுக்கு ஆறுதலாக...
Thanga Poovae 5
அத்தியாயம் 5:
அம்ரிதா இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது...PEARL ACADEMY வந்தவள் தன் தோழி மேகவியுடன் சேர்ந்து கல்லூரி செல்வதும் பிறகு மீதமிருக்கும் நேரத்தில் DESINGNINGக்கு தேவையான துணிகளை வாங்குவது,அதை அழகாக DESIGN...
Urugaatho Nenjam 14
நெஞ்சம் 14
கூடத்தில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் நின்று கொண்டிருந்தனர். அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் நின்று கொண்டிருக்க, வள்ளி
“மாறா…, அப்பா அம்மா இல்லாத குழந்தைன்னு தத்து எடுத்து வளர்க்கிறியாடா...
Idam Maarum Manangal 6 2
மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால்.. பெரிய பிள்ளைகளுக்கு என.. கேண்டீன் உண்டு.. கிரௌண்ட்டில். அங்கே கூட்டி வந்தான் சர்வேஷ்.. பார்வையால் யாரையோ தேடினான்.. நண்பர்கள் எல்லோரும் தூரமாக நின்றனர். இவன் தேடிய இடத்தில்...
Idam Maarum Manangal 6 1
இடம் மாறும் மனங்கள்!
6
‘என் வாழ்க்கையில் எப்போ யார் வருவாங்க.. எப்போ காணாமல் போவாங்க.. எப்போது அன்பு காட்டுவாங்க.. எதுவரை இருப்பார்கள்.. என தெரியவில்லையே.. ஏன் எனக்கு எதுவும் நிலைக்கவில்லை’ என அழுகை அந்த...
முத்தம் சிதறிய முகிலே 12 3
“மன்னிச்சுடுங்க தம்பி. உங்களைப் பார்த்தாலும் எங்களுக்கு கஷ்ட்டமா தான் இருக்கு. ஆனா, இதுக்கு மேல கண்டிப்பா நடக்காது. உங்க வீட்ல எங்க பொண்ணால நிம்மதியா இருக்க முடியாது. இனி இதைப் பத்தி பேசாதிங்க....
முத்தம் சிதறிய முகிலே 12 2
“சரண் புரியாம பேசாத. அவங்களோட கடைசி ஆசைன்னு சொல்லி, உன் தங்கச்சியோட ஆசையை குழி தோண்டி புதைக்க சொல்றியா?அவளோட வாழ்நாளை நரகமாக்க சொல்றியா? வேதாவுக்கு நந்தகுமாரை பிடிச்சிருக்குன்னு என்னை விட உனக்கு நல்லாத்...