Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11915 POSTS 398 COMMENTS

Idam Maarum Manangal 7 2

0
துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள். “அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக. வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள். துர்கா “என்ன...

Idam Maarum Manangal 7 1

0
இடம் மாறும் மனங்கள்! 7 சர்வேஷ், தான் கைகளில் திணித்த இனிப்பினை மனதேயில்லாமல் ஏந்திக் கொண்ட வர்ஷினியின் ஏக்கத்தை இப்போதுதான் உணர்ந்துக் கொண்டான். பனிபடலம் போல.. காரணமே இல்லாமல் அடிவாங்கிய குழந்தையென விழித்தவளின் முகம் இப்போது...

Urugaatho Nenjam 16

0
நெஞ்சம் 16 கையில் பெட்டியுடன் அந்த விமான நிலையத்தை ஒரு பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் தோளில் கைவைத்த த்ருவ்  “ நீ அங்க அவசியம் போகணுமா யாழி “ என்று அவளின் பயந்த...

முத்தம் சிதறிய முகிலே 14 3

0
“அண்ணா ரொம்ப தூரம் வந்துட்டோம்..!!” என்றாள். நடையை நிறுத்தியவன் திரும்பிப் பார்க்க, “ஆமால்ல..!பேசிட்டே இவ்வளவு தூரம் வந்துட்டோம். சரி திரும்பப் போவோமா? உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஜாகிங்...

முத்தம் சிதறிய முகிலே 14 2

0
‘என்னடா இது எனக்கு வந்த சோதனை? சொன்ன பொய்யை மெயின்டைன் பண்ணவும் முடியலை. புதுசா ஒரு பொய்ய சொல்லவும் முடியலை. உண்மையையும் சொல்ல முடியலை. ஒரு பக்கம் இவ அடிக்கிறா, இன்னொரு பக்கம்...

முத்தம் சிதறிய முகிலே 14 1

0
அத்யாயம் 14: வேதா எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து கொண்டிருக்க, சரணுக்கு தூக்கமாய் வந்தது. கொட்டாவி விட்டுக் கொண்டு அவனும் நடந்து கொண்டிருந்தான். “என்னண்ணா? அமைதியா வரீங்க?” என்றாள் வேதா. “நீதானடா வேதாம்மா... சும்மா ஒரு வாக்...

முத்தம் சிதறிய முகிலே 13 2

0
“இவன் ‘சரிண்ணா’ சொல்ற டோனே சரியில்ல பார்த்துக்கோங்க” என்றாள். “அண்ணி உங்க கிப்ட்” என்று அகரன் கேட்க, “அடேய்..! இனி அண்ணி வேற தனியா வாங்கித் தரணுமா? ரெண்டு பேர் கிப்ட்டும் இது தான்” என்றான்...

முத்தம் சிதறிய முகிலே 13 1

0
அத்யாயம் 13: நினைவுகளில் இருந்து மீண்ட வேதாவிற்கு , அழுது சிவந்திருந்த கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, தலையோ அதீத பாரமாய் இருந்தது. எதையும் அவளால் கடந்து செல்லவும் முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இன்று...

Urugaatho Nenjam 15

0
நெஞ்சம் 15 காலை உணவு உண்டு முடித்து அனைவரும் கூடத்தில் அமர்ந்தவாறு மாறன் மற்றும் விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருந்தனர். மொழி இருவர் மடியிலும் அமர்ந்தபடி கதை பேசும் அழகையும் அதற்கு இருவரும் பதில் சொல்லும் அழகையும்...

P4 – Eera Nila

0
அத்தியாயம் நான்கு: கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான். மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன்...

Nenjai Koithaal Vanji 20 3

0
“அடிச்சிட்டு நிக்கிற இந்த ரெண்டு கோஷ்டில நீ யார் பக்கம் மாமா?” என சீண்டினாள் கனி. “ரெண்டு பக்கமும் கனி” கண்கள் சிமிட்டி சொன்னான் தர்மா. அவள் முறைக்க, “இப்பல்லாம் சண்டைங்கிற வார்த்தை கூட எனக்கு...

Nenjai Koithaal Vanji 20 2

0
“ஏன் மாமா இப்படி பண்ற? அவன் ரொட்டீன் ஏன் மாத்துற?” என கடிந்து கொண்டாள் கனி. ஒரு நாள்தானே என தர்மா சமாதானமாக சொன்னான். தாமரையோ அதியனுக்கும் படிக்கும் வயது வந்து விட்டது, பகலில்...

Nenjai Koithaal Vanji 20 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -20 (final) அத்தியாயம் -20 விசாகப்பட்டினத்தில் சொந்தமாக வாங்கியிருந்த அந்த வீட்டில் தர்மா மற்றும் கனியின் வரவுக்காக காத்திருந்தார் தாமரை. புகழரசன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களால்  தர்மா தாக்கப் பட்டு  இரண்டு...

Sorgam Unnarugil 19

0
சொர்க்கம் உன்னருகில் 19          தன் குழந்தையை விட பணமே பெரியதென பேசும் கீதாவின் மனநிலையை எண்ணி அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். அதைவிட பவனை கையோடு இழுத்துச் செல்லும் சுஜியின் பதட்டம் அவர்களுக்கு ஆறுதலாக...

Thanga Poovae 5

0
அத்தியாயம் 5: அம்ரிதா இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது...PEARL ACADEMY வந்தவள் தன் தோழி மேகவியுடன் சேர்ந்து கல்லூரி செல்வதும் பிறகு மீதமிருக்கும் நேரத்தில் DESINGNINGக்கு தேவையான துணிகளை வாங்குவது,அதை அழகாக DESIGN...

Urugaatho Nenjam 14

0
நெஞ்சம் 14 கூடத்தில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்.  அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் நின்று கொண்டிருக்க,  வள்ளி “மாறா…, அப்பா அம்மா இல்லாத குழந்தைன்னு தத்து எடுத்து வளர்க்கிறியாடா...

Idam Maarum Manangal 6 2

0
மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால்.. பெரிய பிள்ளைகளுக்கு என.. கேண்டீன் உண்டு.. கிரௌண்ட்டில். அங்கே கூட்டி வந்தான் சர்வேஷ்.. பார்வையால் யாரையோ தேடினான்.. நண்பர்கள் எல்லோரும் தூரமாக நின்றனர். இவன் தேடிய இடத்தில்...

Idam Maarum Manangal 6 1

0
இடம் மாறும் மனங்கள்! 6 ‘என் வாழ்க்கையில் எப்போ யார் வருவாங்க.. எப்போ காணாமல் போவாங்க.. எப்போது அன்பு காட்டுவாங்க.. எதுவரை இருப்பார்கள்.. என தெரியவில்லையே.. ஏன் எனக்கு எதுவும் நிலைக்கவில்லை’ என அழுகை அந்த...

முத்தம் சிதறிய முகிலே 12 3

0
“மன்னிச்சுடுங்க தம்பி. உங்களைப் பார்த்தாலும் எங்களுக்கு கஷ்ட்டமா தான் இருக்கு. ஆனா, இதுக்கு மேல கண்டிப்பா நடக்காது. உங்க வீட்ல எங்க பொண்ணால நிம்மதியா இருக்க முடியாது. இனி இதைப் பத்தி பேசாதிங்க....

முத்தம் சிதறிய முகிலே 12 2

0
“சரண் புரியாம பேசாத. அவங்களோட கடைசி ஆசைன்னு சொல்லி, உன் தங்கச்சியோட ஆசையை குழி தோண்டி புதைக்க சொல்றியா?அவளோட வாழ்நாளை நரகமாக்க சொல்றியா?  வேதாவுக்கு நந்தகுமாரை பிடிச்சிருக்குன்னு என்னை விட உனக்கு நல்லாத்...
error: Content is protected !!