Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11912 POSTS 398 COMMENTS

Thaen Saaral Nee 1

0
தேன் சாரல் நீ  1     அரசு கலைக்கல்லூரி நுழைவாயில் அருகே நின்றிருந்தனர் அந்த மாணவர்கள்.      “மகேஷ், ஏன்டா இங்க நிக்கிறோம். பெல் அடிக்கப் போகுது. வாங்க கிளாஸுக்கு போகலாம். பஸ்ட் ஹவர் நம்ம...

முத்தம் சிதறிய முகிலே 17 3

0
“இப்போ எதுக்கு விஜய் குட்டி போட்ட பூனை மாதிரி மாடிக்கும் வீட்டுக்கும் நடந்துகிட்டே இருக்க?” என்று வாய்விட்டு கேட்டும் விட்டார் சித்தி. “ஒண்ணுமில்லை சித்தி! ஏதோ டென்ஷன்” என்று சமாளித்தான். “நீயும் அவங்களோட கிளம்பி ஊருக்கு...

முத்தம் சிதறிய முகிலே 17 2

0
“வேண்டா வெறுப்பா யாரும் லிப்ட் குடுக்க வேண்டாம் அகரா. நானும் உன்கூடவே வர்றேன் வா. மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு போகலாம்” என்றாள். “தயவு செஞ்சு போ வேதா. நைட் ஊருக்கு வேற...

முத்தம் சிதறிய முகிலே 17 1

0
அத்யாயம் 17: கல்லூரி முடிந்து வெளியே வந்தவளை வரவேற்றது என்னவோ நந்த குமார் தான். அகரனுக்காக காத்திருந்தவள்  நிச்சயம் அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை. அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியும், இதமும் துணி கொண்டு துடைத்ததைப்...

Sorgam Unnarugil 20

0
சொர்க்கம் உன்னருகில்   20              (இறுதி பதிவு)     ஜெய் அவனின் மனதினுள், சுஜி அவனை தண்டிக்க வேண்டி பிரிந்திருக்க நினைப்பதாக எண்ணிக்கொண்டு உளற சுஜி முறைக்க ஆரம்பித்தாள். கண்ணனும் போலியாய் மிரட்ட ஜெய் வெட்கி...

Urugaatho Nenjam 18

0
நெஞ்சம் 18 தமிழிசை வீட்டில் அவள், அவள் அப்பா சிவநேசன், அம்மா சித்ரா, தங்கை யாழினி என்று நால்வர் மட்டுமே. வீட்டின் மூத்த பெண் என்று செல்லம் எதுவும் காட்டாமல் இருவரையும் ஒன்று போல...

முத்தம் சிதறிய முகிலே 16 3

0
  ஓரக்கண்ணால் அவள் லயாவைப் பார்க்க, அவளோ விஜய்யை பார்ப்பதே தன் வேலை என்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு நடக்கும் அனைத்தும் விஜய்யின் கண்களில் இருந்து தப்பாமல் விழுந்திருக்க, எதையும் கண்டு கொள்ளாமல்...

முத்தம் சிதறிய முகிலே 16 2

0
“அதுவா மச்சி,நம்ம ஆனந்த் இருக்கான்ல..!” என்று ஆனந்தின் தோளில் கைபோட்டு இழுத்த ரம்யா, “இவனுக்கென்ன?” என்றாள் புரியாமல். “மச்சானுக்கு லவ் செட்டாகிருச்சு. சார் நேத்து பர்ஸ்ட் இயர் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்கார். இன்னைக்கு ரிசல்ட்க்காக நாங்க...

முத்தம் சிதறிய முகிலே 16 1

0
அத்யாயம் 16: நாட்கள் அதன் போக்கில் செல்ல, இப்போதெல்லாம் விஜயை நன்கு ஊன்றி கவனிக்க ஆரம்பித்திருந்தாள் வேதா. அவனது பழக்க வழக்கங்கள் கூட அவளுக்கு அத்துபடி ஆகியிருந்தது. இத்தனை நாட்கள் கருத்தில் படாத விஷயங்கள்...

P5 Eera Nila

0
மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன் என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில் எதுக்கு மறக்கணும், புருஷன்னா என்ன வேணா பேசலாம் அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ...

மஞ்சள் காட்டு மைனா 19 1

0
மஞ்சள் காட்டு மைனா 19 மணமக்கள் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். "எதாவது சாப்பிட்டுக்கோங்க. அப்புறம் மேடையில் இருந்து இறங்க நேரமாகிடும்" என்று செல்வி சொல்ல, "எனக்கு காபி மட்டும் கொடுங்கக்கா" என்றான் தேவா.  துளசியை பார்க்க,...

மஞ்சள் காட்டு மைனா 19 2

0
"நாங்க கிளம்புறோம்" என்ற ஜெயலட்சுமியை மகன் மாலை வரை விடவில்லை. "எல்லாமே உன் இஷ்டமா தேவா. நாந்தான் உன் அம்மா ஞாபகம் வைச்சுக்கோ. வளர்ந்துட்டா என்னை கஷ்டப்படத்தியே ஆகணுமா என்ன?" என்று மகனின் தோளில்...

முத்தம் சிதறிய முகிலே 15 3

0
‘இப்ப என்ன திடீர்ன்னு?’ என்று யோசிக்க, ‘எல்லாம் சித்தியோட வேலையாத்தான் இருக்கும்’ என்று தெளிவாகப் புரிந்தது அவனுக்கு. ‘இன்னைக்கு வீட்ல இருந்தா ஆபத்து விஜய்.கிளம்பி வெளிய போறது தான் உத்தமம்’ என்று நினைத்தவன், வேகமாய் குளித்து...

முத்தம் சிதறிய முகிலே 15 2

0
“வேண்டாம் சித்தி..! இதுல நீங்க யாரும் தலையிடாதிங்க” என்றான். “எனக்கு அந்த உரிமை இல்லையா விஜய்? என்ன இருந்தாலும் நான் உன்னைப் பெத்தவ கிடையாது. சித்தி தான?” என்றார். “உங்களுக்கு இல்லாத உரிமைன்னு இங்க எதுவுமே...

முத்தம் சிதறிய முகிலே 15 1

0
அத்யாயம் 15: விஜய் கோபத்துடன் வீட்டிற்குள் நுழைய, அங்கே அவனின் சித்தியும், சித்தப்பாவும் வந்திருந்தனர். உடன் கீர்த்தனாவும் இருக்க, “வாங்க சித்தி, வாங்க சித்தப்பா!” என்றான். “அண்ணா, இவரையும் வேதாவையும் பார்த்திங்க? காலையில இருந்து ரெண்டு பேரையும்...

Eera Nila 4

0
அத்தியாயம் நான்கு: கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை, அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான் தமிழ்செல்வன். மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு...

Urugaatho Nenjam 17

0
நெஞ்சம் 17 மயூரி சொன்னதைக் கேட்டு வேகமாக மறுத்து மாறன் தலையசைத்து “ ஐயோ அக்கா அவங்க என் சீனியர் “  என்று பதறி சொல்ல “ஓ… விண்ணைத் தாண்டி வருவாயா லவ்வா “ என்று...

Idam Maarum Manangal 7 2

0
துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள். “அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக. வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள். துர்கா “என்ன...

Idam Maarum Manangal 7 1

0
இடம் மாறும் மனங்கள்! 7 சர்வேஷ், தான் கைகளில் திணித்த இனிப்பினை மனதேயில்லாமல் ஏந்திக் கொண்ட வர்ஷினியின் ஏக்கத்தை இப்போதுதான் உணர்ந்துக் கொண்டான். பனிபடலம் போல.. காரணமே இல்லாமல் அடிவாங்கிய குழந்தையென விழித்தவளின் முகம் இப்போது...

Urugaatho Nenjam 16

0
நெஞ்சம் 16 கையில் பெட்டியுடன் அந்த விமான நிலையத்தை ஒரு பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் தோளில் கைவைத்த த்ருவ்  “ நீ அங்க அவசியம் போகணுமா யாழி “ என்று அவளின் பயந்த...
error: Content is protected !!