Mallika S
முத்தம் சிதறிய முகிலே 12 1
அத்யாயம் 12:
“என்ன டாக்டர் சொல்றிங்க?”
“எஸ்..! எங்களால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணிட்டோம்.பட், நோ யூஸ். அவங்க பல்ஸ் ஸ்டேபிளா இல்லை. அவங்க தன்னோட கடைசி கட்டத்துல இருக்காங்க. எப்ப என்ன வேணும்னாலும் நடக்கலாம்....
Nenjai Koithaal Vanji 19 3
தண்ணீர் கிளாசை எடுத்துக் கொண்டாலும் பருகாமல் டீ பாயில் வைத்து விட்டார் தாமரை. கனி ஒரு வாய் பருகி விட்டு அவரிடம் நியாயம் சொன்னாள்.
“உள்ள போம்மா நீ!” என எரிச்சல் பட்டான் வினோத்.
“போகத்தான்...
Nenjai Koithaal Vanji 19 2
அவன் சம்மதமாக தலையசைக்க, “நீ எனக்கு மாப்ள பார்த்தா, கட்சி சார்ந்த யாரையோ இல்லைனா உனக்கு தெரிஞ்ச யாரையோதான் பார்ப்ப. கனி மாதிரி கஷ்ட பட நான் தயாரில்ல ண்ணா. எனக்கு கல்யாணமே...
Nenjai Koithaal Vanji 19 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -19
அத்தியாயம் -18
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தான் தர்மா. எட்டு இடங்களில் தையல் போடப் பட்டிருந்தது. வலது காலிலும், கையிலும் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் மோசமான...
முத்தம் சிதறிய முகிலே 11 2
“என்ன டாக்டர் சொல்றிங்க? காயம் அதிகம் இல்லாத மாதிரி இருந்தாளே..!” என்றவனின் பேச்சு அவனுக்கே அதிகமாய் பட்டிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ
“எதுன்னாலும் உடனடியா பண்ணுங்க டாக்டர். இல்ல, வேற ஸ்பெஷலிஸ்ட் யாரையாவது வர...
முத்தம் சிதறிய முகிலே 11 1
அத்யாயம் 11:
டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர்விட்டிருக்க, காதம்பரி ரத்த வெள்ளத்தில் இருக்க, வேதாவோ சாலையின் ஓரத்தில் கிடந்தாள். அவள் காலில் அடிபட்டிருக்க, கண்களில் ஏதோ கூர்மையான பகுதி குத்தியதில் குருதி வழிந்து கொண்டிருந்தது....
Nenjai Koithaal Vanji 18 3
“உனக்கு மட்டும் எந்த ரெஸ்ட்ரிக்ஸன்ஸும் இல்லை, அடுத்தவங்களுன்னா ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவண்ணா நீ” என பழையபடி சிலிர்த்துக் கொண்டான் அஜய்.
“அப்படித்தான் டா!” என ஒரே வார்த்தையில் தர்மா உறும, அஜய் கப்சிப். கனி...
Nenjai Koithaal Vanji 18 2
உச்சு கொட்டி மீண்டும் அவளின் கைப்பற்றிக் கொண்டவன், “மறக்கத்தான் முடியாது ஆனா நினைவுகளை பின்னுக்கு ஒதுக்கி வச்சிட முடியும் கனி. நம்ம கல்யாணத்துக்கும் ரொம்ப முன்னாடியே என் நினைவிலிருந்து அவ பின்னாடி போயிட்டா.
இப்ப...
Nenjai Koithaal Vanji 18 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -18
அத்தியாயம் -18
கனி தன் கணவனுடனே இருக்க போகும் முடிவை எடுத்து விட்டாள், ஆனால் தன் அத்தையிடம் இன்னும் சொல்லியிருக்கவில்லை. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரியும். அவரை சமாளிக்கும்...
Thanga Poovae 4
அத்தியாயம் 4:
சாப்பிட்டு முடித்ததும்,அர்ஜுன்!!
எனக்கு ரொம்ப tired ஆக இருக்கு..good night என்று கூறிவிட்டு படுத்து விட்டாள்....
அவள் சொன்னது போல் உறங்கி விட்டாள்...
அவனுக்கு தான் உறக்கம் வர மறுத்தது...எந்த பெண்ணின் மேலயும் இல்லாத நம்பிக்கை...
Urugaatho Nenjam 13
நெஞ்சம் 13
மாறன் கேட்டதும் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்த ஸ்டெல்லா “ அது வந்து… இது உங்க அக்கா பெர்சனல்..” என்று தயங்கவும், உடனே
அமுதா “சரி எனக்கு ஒரு வேலை இருக்கு இதோ...
Eera Nila 3 2
“எதுவும் பண்ணாம பார்த்து இருக்கச் சொல்லு. என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு, முன்ன நடந்ததெல்லாம் அவளுக்கு மறந்து போச்சாமா” என்று அவர் கோபமாய் பேச...
“அவ எதையுமே மறக்கலையே. அது தானுங்களே பிரச்சனை” என்று...
Eera Nila 3 1
அத்தியாயம் மூன்று:
பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,
டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அறுத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு...
முத்தம் சிதறிய முகிலே 10 3
மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைப்பிற்கு வந்திருந்தனர். இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி, லேசான ஒப்பனையில் தேவதையாய் இறங்கி வந்தாள் வேத வர்ஷினி. மாப்பிள்ளை வீட்டின் சார்பில் வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரும் அவளைப்...
முத்தம் சிதறிய முகிலே 10 2
“ரொம்ப பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை. எனக்கு உன்னோட புத்தியும் தெரியும். உன் ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு புத்தியும் தெரியும். எனக்கும் அண்ணனுக்கும் கருத்து வேறுபாடு தானே தவிர பரம்பரை பகை...
முத்தம் சிதறிய முகிலே 10 1
அத்யாயம் 10:
“இப்ப உங்களுக்கெல்லாம் சந்தோஷமா?இதைத் தான எதிர்பார்த்திங்க? என்னையவே அடிச்சுட்டிங்கள்ல..! இதை நான் சும்மா விட மாட்டேன்..” என்ற சந்தியா அவர்கள் அறைக்குள் சென்று கதவை பட்டென்று அடைத்துவிட்டாள்.
“அவ பேசுனது தப்பாவே இருந்தாலும்...
Thanga Poovae 3
அத்தியாயம் 3:
சரி சரி முறைக்காத என்று அவன் கூறியதும் அவள் “சரி போனா போகுது” என்று பெருந்தன்மையாக கூறியதும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது...
ஏன் அம்மு உனக்கு ஹிந்தி பிடிக்கலை??
அதுவா ஆஆஆஆஆ ...என்று...
P3 Eera Nila
பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,
டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அருத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று...
முத்தம் சிதறிய முகிலே 9 2
“எப்படி வேதா முடியும்? இல்ல எப்படி முடியும்னு கேட்கிறேன். நாங்க இருக்கும் போதே, இத்தனை பேரை கூப்பிட்டு வச்சு சட்டமா சொத்தை எழுதிக் கேட்குற உன் அண்ணி, அதை அமைதியா வேடிக்கை பார்க்குற...
முத்தம் சிதறிய முகிலே 9 1
அத்யாயம் 9:
மொட்டை மாடியில் துணியை காயவைத்துக் கொண்டிருந்தாள் சந்தியா. பக்கத்து மாடியில் இருந்து அவளைப் பார்த்த நீலாவதி,
“என்னம்மா சந்தியா? உன் நாத்தனார் கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது?” என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
“அதெல்லாம்...