Mallika S
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 2
அத்தியாயம் - 2
இருவருமே இந்த முத்தத்தை எதிர்பார்க்கவில்லை... குழந்தையின் மெத்தென்ற கன்னத்தை எதிர்பார்த்து நிரஞ்சனா அழுத்தமாய் முத்தமிட இங்கு கடினமுகம்.. சொர சொரவென்ற சிறிதாய் அரும்பியிருந்த அவன் தாடி அவள் உதட்டை பதம் பார்த்திருந்தது...
...
MTN 12 1
நிலா – 12
சென்னை மத்திய புழல் சிறைச்சாலை.
இரவு நேரம். சுவரில் ஒட்டிக் கொண்டிருந்த பழைய கடிகாரத்தில் சிறிய முள் பெரிய முள்ளை ஒன்பதில் எட்டிப் பிடித்திருக்க, அதன் பெண்டுலம் ஒன்பது முறை இசைத்து...
அருகே வா அநாமிகா 3
அத்தியாயம் – 3
“ச்சே...!” என்றாள் அர்ச்சனா. கையில் அன்றைய தினசரி இடம் பிடித்திருக்க அழகான, பெரிய கண்களில் ஏகப்பட்ட வெறுப்பு. லாப்டாப்பில் மும்முரமாய் இருந்த அஜய் அதிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டான்.
“என்ன அச்சு,...
அருகே வா அநாமிகா 2
அத்தியாயம் – 2
“ஜமுனா..!”
கண்ணாடி முன் நின்று நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டிருந்த ஐந்தடி, நான்கங்குல ரசகுல்லா கணவன் சந்தோஷின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தது.
“ஓ வந்துட்டிங்களா...?” அருகே வந்தவன் அவளை இடுப்பில்...
NN 48
பறவைகளின் சத்தம் வாசுவையும் பத்மாவையும் அவர்கள் உலகில் இருந்து தட்டி எழுப்ப, பத்மா அவனையே விடாது பார்த்து அமர்ந்திருந்திருந்தவள், சிறிது நிமிடங்கள் மறுபுறம் திரும்பி நீரை சலசலத்துக்கொண்டிருந்த செந்நாரைகள், வெண் கழுத்து நாரைகள்,...
NN 47
அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம்,
கீச்...கீச்...என காற்றில் கீதம் தேனாய் பாய, தென்றல் முகத்தில் வேர்வை பூக்களை அழகாய் பறிக்க, மனம் முழுவதும் ரம்யாமான அமைதி. வெள்ளையும் கறுப்பும் கலந்த நாரைகள் கூட்டமாய் தண்ணீரில்...
ப பா பூ 25 1
பகுதி - 25
"ஏய் ரோட்ட பார்த்து ஓட்டுடா... இங்கென்ன பார்வை" என மிரட்டலாக உச்சரித்தான் பிரியனின் கையாள் ஒருவன்.
அவன் இப்படி மிரட்டலாக எச்சரித்தது பார்த்திபனை தான். ஏனென்றால், பயந்த பார்வையுடன் மலர் தன்னுடைய...
ப பா பூ 25 2
"நீ தானா இது ? "ஒத்த ரூபா கேட்டால் அத்தனை பஞ்சப்பாட்டு பாடுவ...இப்ப என்ன திடீர் ஞனயோதயம்...?" என நேரடியாகக் கேட்டுவிட,
"அவரு தான்...பார்த்திக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ண சொன்னாரு. அவருக்கு இப்பதான்...
அருகே வா அநாமிகா 1
அத்தியாயம் – 1
“தேவி...” வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி நுழைந்தான் டாக்டர் பிரபஞ்சன்.
“என்னங்க? உற்சாகமா வர்றீங்க, பத்திரிகை வந்திருச்சா...”
“ஆமா, நீயே எப்படி இருக்குன்னு பாரு...” சொல்லியவாறு கையிலிருந்த பாகைத் திறந்து பத்திரிகையை எடுத்து...