Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

SM 15 1

0
சாரல் மழையே அத்தியாயம் 15 மாலைதான் அவர்களை அழைக்க வருவான் என்று நினைத்த கணவன் இப்போதே வருவதால்... கீர்த்தித் தயாராக ஆரம்பித்தாள். அவள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர தர்மாவும் வந்திருந்தான். வாசன் வீட்டில்...

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 2

0
                       அத்தியாயம் -  2   இருவருமே இந்த முத்தத்தை எதிர்பார்க்கவில்லை... குழந்தையின் மெத்தென்ற கன்னத்தை எதிர்பார்த்து நிரஞ்சனா அழுத்தமாய் முத்தமிட இங்கு கடினமுகம்.. சொர சொரவென்ற சிறிதாய் அரும்பியிருந்த அவன் தாடி அவள் உதட்டை பதம் பார்த்திருந்தது...                                          ...

MTN 12 1

0
நிலா – 12 சென்னை மத்திய புழல் சிறைச்சாலை. இரவு நேரம். சுவரில் ஒட்டிக் கொண்டிருந்த பழைய கடிகாரத்தில் சிறிய முள் பெரிய முள்ளை ஒன்பதில் எட்டிப் பிடித்திருக்க, அதன் பெண்டுலம் ஒன்பது முறை இசைத்து...

MTN 12 2

0
நேரம் நள்ளிரவு ஒரு மணி... பொம்மிடி ரயில் நிலையம்... அங்கங்கே பயணிகள் தூக்கக் கலக்கத்துடன் தங்கள் ரயிலுக்காகக் காத்திருந்தனர். பொங்கல் நேரமாதலால் நிறைய சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் எல்லா வண்டிகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து...

NEN 48

0
48 “அண்ணன் அவரை கூட்டிட்டு வர்றீங்களா??” “இல்லைம்மா அண்ணன் போகும் போதே சொல்லிட்டு தான் போனாங்க...” “என்னன்னு??” “நீங்க வேணா போன் பண்ணி பாருங்களேன்” என்று நகர்ந்துவிட்டான் லோகு. குழப்பத்தோடே ஆருத்ரனுக்கு அழைத்தாள் அருளாசினி. “ஹ்ம்ம் சொல்லும்மா...” என்றான் அவள்...

அருகே வா அநாமிகா 3

0
அத்தியாயம் – 3 “ச்சே...!” என்றாள் அர்ச்சனா. கையில் அன்றைய தினசரி இடம் பிடித்திருக்க அழகான, பெரிய கண்களில் ஏகப்பட்ட வெறுப்பு. லாப்டாப்பில் மும்முரமாய் இருந்த அஜய் அதிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டான். “என்ன அச்சு,...

MTN 11 1

0
நிலா – 11 கருப்பு வானத்தில் வெள்ளித்தட்டை வைத்த போல அழகாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலவு. மிதமான வெளிச்சம் பூமியை நனைத்துக் கொண்டிருக்க, சுகமான தென்றல் இதமாய் வருடிச் சென்றது. ஜன்னலின் அருகில்...

MTN 11 2

0
“இங்க பாரு கார்த்திக்... இந்தக் காதல், கண்றாவில எல்லாம் மாட்டிக்காம ஒழுங்கா படிப்பை முடிக்கப் பாரு... இந்த மண்ணாங்கட்டி எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது... அந்த மாயைல தேவையில்லாம மாட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை...

NEN 47

0
47 “இது தான் நடந்துச்சா?? இதிலென்ன இருக்கு...” என்று அவள் சாதாரணமாக சொன்னாள். அர்ஜுன் செய்ததை அவள் குறைத்து நினைக்கவில்லை என்றாலும் அது அவளுக்கு ‘இதுக்காகவா அவனை விட்டீங்க’ என்று நினைக்கத்தான் வைத்தது. “நீ புரிஞ்சு...

அருகே வா அநாமிகா 2

0
அத்தியாயம் – 2 “ஜமுனா..!” கண்ணாடி முன் நின்று நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டிருந்த ஐந்தடி, நான்கங்குல ரசகுல்லா  கணவன் சந்தோஷின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தது. “ஓ வந்துட்டிங்களா...?” அருகே வந்தவன் அவளை இடுப்பில்...

MTN 10 1

0
நிலா – 10 சூரியனும், நிலவும் தங்கள் வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்க, இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. கெளதம் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தான். அவன் வீட்டில் இருந்ததால் அம்முவுக்கு ஒரே...

MTN 10 2

0
“இல்லைங்க தம்பி, இப்பதான் சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்தேன்... சும்மா படுத்திருக்காங்க...” என்றாள் சாந்தி. “ம்ம் சரி, நீங்க போயி சாப்பிட்டு வேலையைப் பாருங்க... நான் அம்மாகிட்ட இருக்கேன்...” என்றவன் அன்னையின் கட்டிலை நெருங்கினான். இதமான...

NN 48

0
        பறவைகளின் சத்தம் வாசுவையும் பத்மாவையும் அவர்கள் உலகில் இருந்து தட்டி எழுப்ப, பத்மா அவனையே விடாது பார்த்து அமர்ந்திருந்திருந்தவள், சிறிது நிமிடங்கள் மறுபுறம் திரும்பி நீரை சலசலத்துக்கொண்டிருந்த செந்நாரைகள், வெண் கழுத்து நாரைகள்,...

NN 47

0
அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம்,         கீச்...கீச்...என காற்றில் கீதம் தேனாய் பாய, தென்றல் முகத்தில் வேர்வை பூக்களை அழகாய் பறிக்க, மனம் முழுவதும் ரம்யாமான அமைதி. வெள்ளையும் கறுப்பும் கலந்த நாரைகள் கூட்டமாய் தண்ணீரில்...

ப பா பூ 25 1

0
பகுதி - 25 "ஏய் ரோட்ட பார்த்து ஓட்டுடா... இங்கென்ன பார்வை" என மிரட்டலாக உச்சரித்தான் பிரியனின் கையாள் ஒருவன். அவன் இப்படி மிரட்டலாக எச்சரித்தது பார்த்திபனை தான். ஏனென்றால், பயந்த பார்வையுடன் மலர் தன்னுடைய...

ப பா பூ 25 2

0
"நீ தானா இது ? "ஒத்த ரூபா கேட்டால் அத்தனை பஞ்சப்பாட்டு பாடுவ...இப்ப என்ன திடீர் ஞனயோதயம்...?" என நேரடியாகக் கேட்டுவிட, "அவரு தான்...பார்த்திக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ண சொன்னாரு. அவருக்கு இப்பதான்...

MN 9 2

0
“ சிட்டு  ஒரு  டவுட்… சட்டை  கிழிஞ்சா  ரத்தம்  எப்படி  வரும்?”  என  கேட்டாள்   ரேணு. “ஹாஹா…நீ  சட்டையோட  சேர்த்து  அவன்  தோலையும்   சேர்த்து   தான  உறிச்சு  எடுத்த?”  என ...

MN 9 1

0
                    மைலாஞ்சியே   நாணமோ                   அத்தியாயம் 9                 “நீ    முத்தமிட்டு    சிவந்ததா?…                   இல்லை   வெட்கத்தால்  சிவந்ததா?..                   புரியாத   புதிராய்   இருக்கின்றது..                   என்   கன்னச்சிவப்பு!!”                                      ‘ இன்னும்   எத்தனை  நேரம்  தான்  இப்படியே  பார்த்துக் ...

அருகே வா அநாமிகா 1

0
அத்தியாயம் – 1 “தேவி...” வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி நுழைந்தான் டாக்டர் பிரபஞ்சன். “என்னங்க? உற்சாகமா வர்றீங்க, பத்திரிகை வந்திருச்சா...” “ஆமா, நீயே எப்படி இருக்குன்னு பாரு...” சொல்லியவாறு கையிலிருந்த பாகைத் திறந்து பத்திரிகையை எடுத்து...

MTN 9 2

0
“நிலா பதறாதே, நீ இப்படிப் பேசினா அம்மு ரொம்ப பயந்து போயிருவா... எனக்கு ஒண்ணும் இல்ல... கையில சின்னதா ஒரு பிராக்சர், அவ்ளோ தான்... எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்தாச்சு... கையில...
error: Content is protected !!