Mallika S
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 1
ஆர்பரிக்கும் அலைகடலாய்
அத்தியாயம் - 1
“ஏய் என்னடா இது சப்ப பீட்டு
கொளுத்துங்கடா
ஆ…. .. மஜாப்பா மஜாப்பா
ஏய் அடி வாங்கடா
வாத்தி கமிங் ஒத்து ஒத்து
டும்பா டும்பா
அண்ணா வந்தா ஆட்டம்...
Paadal 15
பாடல் - 15
அன்று மதியமே தனது அலுவலகம் விட்டு வந்த விஷ்வா சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் இனியாவோடு தயாராகி அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். கீழே வந்தவள் தங்கள் காரை...
NN 46
ஸ்ரீபத்மா இரண்டு வாரங்களாக அவனிடம் பேச எண்ணி அவனுக்கு அழைப்பு போகாமல், எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தனித்து நின்றாள். அடுத்த மாதம் அவள் இங்கே வந்த போது, ஆச்சியின் வீட்டிற்கு செல்ல, அங்கே...
NN 45
ஒன்றரை வருடம் முன்,
வாசு அவனது தோட்டவீட்டின் பின் பக்கம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். வாசுவிற்கு ஆங்காங்கே உடலில் கட்டு இருந்தாலும், வாக்கிங் ஸ்டிக் பிடித்து அவருடன் சீரியஸ்ஸாக பேசிக்கொண்டிருந்தான்.
இரண்டு நாட்களாக அவனை மருத்துவமனையில் காணாது,...
AM 19 2
‘ச்சே! அவர் ஜஸ்ட் பிசியோ தெரபிஸ்ட்! எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்திருக்கார்! நான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சதும் அவர் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவார்! அதுக்கு போய் இந்த மனசு எதை எதையெல்லாமோ...
AM 19 1
19
“என்னக்கா?! இன்னிக்கு ஒரே போட்டோ ஷூட்த்தான் போல! உன் வாட்ஸ்அப்பும் எஃப்பியும் கலை கட்டுது!” என்றபடியே வந்தாள் காயத்ரி.
“அக்கா சும்மாவே சீனு! இன்னிக்கு பர்த்டே வேற இல்லை! அதுவும்...
SM 14 2
“நிஜமாவா.... என்ன வா இருக்கும்? ஆனா அவரே தான சொல்லியிருக்கார். நம்ம மேல இருந்த கோபம் போயிடுச்சோ.” எனக் கீர்த்தி மகிழ்ச்சிக்கொள்ள...
“எதுக்கும் நீ ரொம்ப ஆசையை வளர்த்துக்காத கீர்த்தி.” என்றான்.
“நான் அங்க போய்...
SM 14 1
சாரல் மழையே
அத்தியாயம் 14
பைக் சத்தம் கேட்டு தர்மாவும் கீர்த்தியும் திரும்ப, அபியும் உள்ளே இருந்து ஆவலாக ஓடி வந்தாள். அவளது ஆவலை பொய்யாக்காமல் வந்தது விஷால்தான்.
“ஹாய் விஷால் பா....” என அபி பைக்கை...