Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

MTN 9 1

0
நிலா – 9 சூரியக் கதிர்கள் கோபத்தோடு பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்த காலைப் பொழுது. இரவு வெகு நேரம் உறங்காமல் பலதையும் நினைத்து குழம்பிக் கொண்டிருந்த நிலா, விடியலுக்கு சற்று முன் தான் விழிகளில்...

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 1

0
ஆர்பரிக்கும் அலைகடலாய்                             அத்தியாயம்  -  1                “ஏய் என்னடா இது சப்ப பீட்டு                        கொளுத்துங்கடா                ஆ…. .. மஜாப்பா மஜாப்பா                         ஏய் அடி வாங்கடா                வாத்தி கமிங் ஒத்து ஒத்து                        டும்பா டும்பா               அண்ணா வந்தா ஆட்டம்...

BT 27 2

0
“ஓவி, இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க... அமிர்தா கோவிச்சுக்கப் போறா... ரெடியாகு மா...” “ஹூம்... உங்க சின்ன வயசு போட்டோ ஆல்பத்தை எத்தனை பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது...” “அப்படி என்ன அதுல இருக்கு...” அவன்...

BT 27 1

0
அத்தியாயம் - 27 “தேவ்... எப்பப்பா, ஊருக்கு கிளம்பி வறீங்க...” அன்னையின் கேள்விக்கு செல்லமாய் ஓவியாவை முறைத்துவிட்டு பதில் கூறினான் தேவ். “நாளைக்கே வரலாம்னு தான்மா பிளான் பண்ணேன்... ஆனா இந்த அம்மு தான் நாளைக்கு...

MTN 8 2

0
நிலையில்லாமல் தவிக்கும் அவள் மனதைப் போலவே சானலை மாற்றிக் கொண்டே வந்தவள் அந்தப் பாடலைக் கேட்டதும் அப்படியே பார்வை நிலைக்க, அதைப் பார்க்கத் தொடங்கினாள். ஜானகியின் உருகி வழியும் குழைந்த குரலில், சுஜாதா...

MTN 8 1

0
நிலா – 8 “வா மேனகா, உக்காரு... என்கிட்ட என்ன சொல்லணும்? தயங்காம சொல்லும்மா...” என்றாள் நிலா புன்னகையுடன் சோபாவில் அமர்ந்து கொண்டே. “அது வந்துக்கா... நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது...” என்றாள் தயக்கத்துடன். “அதெல்லாம்...

MTN 7 2

0
ஐஸ்க்ரீம் என்றதும் குழந்தையான அம்முவுக்கு குஷியாகிவிட, மற்றதை எல்லாம் மறந்து போனாள். “அம்மா, சீக்கிதம் வா... கோவிலுக்குப் போயித்து ஐஸ்க்ரீம் சாப்பித போகலாம்...” என்றவள் அவளையும் இழுத்துக் கொண்டு உடை மாற்றச் சென்றாள். நிலாவின்...

MTN 7 1

0
நிலா – 7 நிலவு ஓய்வெடுத்துக் கொள்வதற்காய் அதன் பஞ்சு மஞ்சமாம் மேகத்தைத் தேடிச் சென்றிருக்க, பகலவன் பளபளவென்று பொன்னிறக் கதிர்களை பூமிக்குப் பாய்ச்சி உலக இருட்டுகளை எல்லாம் விரட்டத் தொடங்கியிருந்த அழகான காலைப்...

Paadal 15

0
பாடல் - 15      அன்று மதியமே தனது அலுவலகம் விட்டு வந்த விஷ்வா சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் இனியாவோடு தயாராகி அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். கீழே வந்தவள் தங்கள் காரை...

NN 46

0
       ஸ்ரீபத்மா இரண்டு வாரங்களாக அவனிடம் பேச எண்ணி அவனுக்கு அழைப்பு போகாமல்,  எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தனித்து நின்றாள். அடுத்த மாதம் அவள் இங்கே வந்த போது, ஆச்சியின் வீட்டிற்கு செல்ல, அங்கே...

NN 45

0
  ஒன்றரை வருடம் முன்,            வாசு அவனது தோட்டவீட்டின் பின் பக்கம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். வாசுவிற்கு ஆங்காங்கே உடலில் கட்டு இருந்தாலும், வாக்கிங் ஸ்டிக் பிடித்து அவருடன் சீரியஸ்ஸாக பேசிக்கொண்டிருந்தான்.      இரண்டு நாட்களாக அவனை மருத்துவமனையில் காணாது,...

AM 19 2

0
      ‘ச்சே! அவர் ஜஸ்ட் பிசியோ தெரபிஸ்ட்! எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்திருக்கார்! நான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சதும் அவர் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவார்! அதுக்கு போய் இந்த மனசு எதை எதையெல்லாமோ...

AM 19 1

0
                              19      “என்னக்கா?! இன்னிக்கு ஒரே போட்டோ ஷூட்த்தான் போல! உன் வாட்ஸ்அப்பும் எஃப்பியும் கலை கட்டுது!” என்றபடியே வந்தாள் காயத்ரி.       “அக்கா சும்மாவே சீனு! இன்னிக்கு பர்த்டே வேற இல்லை! அதுவும்...

MTN 6 2

0
அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன...” என்று புருவத்தைக் கேள்வியாய் மேலே தூக்கினான். அவள் அப்போதும் அவனையே பார்த்திருக்க, “புரியுது... இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு ஆச்சர்யமா பார்க்கற... அதானே... எங்களுக்கும் சிலதெல்லாம் தெரியும்...”...

MTN 6 1

0
நிலா – 6 வானவெளி எங்கும் திட்டுத் திட்டாய் குழப்பத்துடன் நிறைந்திருந்த மேகங்களை இரவு முழுதும் மழையாய் கொட்டித் தீர்த்து மெதுவாய் தெளியத் தொடங்கியது வானம். சாலையில் அங்கங்கே தேங்கி இருந்த நீரை இருபுறமும்...

SM 14 2

0
“நிஜமாவா.... என்ன வா இருக்கும்? ஆனா அவரே தான சொல்லியிருக்கார். நம்ம மேல இருந்த கோபம் போயிடுச்சோ.” எனக் கீர்த்தி மகிழ்ச்சிக்கொள்ள...  “எதுக்கும் நீ ரொம்ப ஆசையை வளர்த்துக்காத கீர்த்தி.” என்றான்.  “நான் அங்க போய்...

SM 14 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 14 பைக் சத்தம் கேட்டு தர்மாவும் கீர்த்தியும் திரும்ப, அபியும் உள்ளே இருந்து ஆவலாக ஓடி வந்தாள். அவளது ஆவலை பொய்யாக்காமல் வந்தது விஷால்தான். “ஹாய் விஷால் பா....” என அபி பைக்கை...

BT 26 2

0
அங்கு பிரியாணியுடன் மூக்கு முட்ட அவனைக் குடிக்க வைத்து முழு போதையில் சுய உணர்வின்றிக் கிடந்தவனை நோக்கிய சேது, “பஷீரு, இவன் நமக்கு செட்டாக மாட்டான்னு தோணுது... போலீசு கண்டிப்பா முதல்ல இவனைத்...

BT 26 1

0
அத்தியாயம் - 26 மாலை ஏழு மணிக்கு நடனப் பள்ளியை லாக் பண்ணிவிட்டு வீட்டுக்கு சென்ற சிவநேசன் சிறிது ஓய்வுக்குப் பிறகு ஓவியாவுடன் பேசுவதற்காய் அலைபேசியைத் தேடுகையில் தான் அதை நடனப் பள்ளியிலேயே மறந்து...

MTN 5 2

0
“அச்சோ... ரொம்பவும் இருட்டிட்டு வருதே, இன்னும் பஸ்ஸை வேற காணோம்... ஆட்டோவும் ஏதும் வர மாட்டேங்குது... அம்மு எழுந்திருச்சு என்னைக் கேப்பாளே... என்ன பண்ணுறது...” மழைக்கு நிகராய் அவளது மனதும் அரற்றிக் கொண்டிருந்தது. கௌதமிற்கு...
error: Content is protected !!