Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

MTM 7 2

0
“அத்தை உள்ள படுத்துருக்காங்க. ராதிகா சாதம் வடிக்க உள்ள போனா டா.....” “ஓ அப்படியா? அப்புறம் அம்மா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்” “என்ன டா?” “நாங்க இன்னைக்கு சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்”, என்று சொன்னதும் திக்கென்று...

அருகே வா அநாமிகா 6

0
அத்தியாயம் – 6 முட்டுக்காடு. ஏரிக்கு சற்றுத் தள்ளி மரங்களுக்கு நடுவே கொட்டிக் கிடந்த குப்பை கூளங்களுக்குள் நின்றிருந்த காரின் டிரைவிங் சீட்டில், உயிரற்ற பிரகாஷின் உடலைச் சுற்றித் தேங்கி உறைந்திருந்த குருதியை ஈக்கள் மொய்த்துக்...

AM 20

0
                                     20        மைத்ரேயியின் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, மீண்டும் அவனது வருகையால் மையுவின் பயிற்சி நன்றாய் சென்று கொண்டிருந்தது. இப்போது அவளாகவே ஓரளவிற்கு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தனியாக...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 2

0
அத்தியாயம் – 2 காலையில் கல்லூரிக்கு நேரமாகவே கிளம்பிய காவ்யா வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள். அம்பாளைக் கண்டு அவசரமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் அலைய, அவளை நோக்கிப் புன்னகையுடன் வந்து...

MTN 14 2

0
“நிலா... பயப்படாதே... கார்த்திக் என்னை நம்பினான்... நீயும் என்னை நம்பற தானே...” “ம்ம்...” மௌனமாய் தலையாட்டியவளின் மனது, “உன்னை மட்டும் தான் நம்புறேன் கெளதம்...” என்றது. தன் மனதுக்குள் ஒலித்த குரலைக் கேட்டு சட்டென்று...

MTN 14 1

0
நிலா – 14 பொன்னிறக் கதிர்களை பூமிக்கு அனுப்பி மனிதர்களை சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் மேற்கு திசையை நோக்கி மெல்ல இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். இளம் மாலை வெயில் தென்றலை வரவேற்கத் தொடங்க, பள்ளி,...

NEN 50 1

0
50 சில நொடிகள் அமைதியிலேயே கழிய அப்போது தான் அவன் முகத்தை பார்த்தவள் தான் அதிகப்படியாய் பேசிவிட்டோம் என்று உணர்ந்தாள். “என்னங்க??” என்றழைக்க பதிலில்லை அவனிடத்தில். “ப்ளீஸ் என்னை பாருங்க” என்று அவன் தாடையை தன் புறம்...

NEN 50 2

0
ஆருத்ரனும் அவன் நண்பன் ஜாவித்தும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அப்போது சரியாய் உள்ளே நுழைந்தான் அர்ஜுன். ஜாவித்தை மட்டும் பார்த்திருந்தவன் அப்போது தான் அவனருகே அமர்ந்திருந்த ஆருத்ரனை பார்க்கவும் எப்போதும் போல முகம் கோணியது...

TSTM 15

0
ஷான் வீட்டிற்கு வரவும்,யோகா இரயில் ஏறவும் சரியாக இருந்தது,ஷான் வீட்டிற்கு வந்து விழிஷா ....விழிஷா....என்று தேடினான்,அவள் கிடைக்காததால்...அம்மா....அம்மா....என்று சத்தமாக அழைத்தான். என்ன ஷான் இப்படி கத்துகிறாய்,"அவள் வீட்டைவிட்டு வெளியை சென்றாள் ,"என்றாா். அப்படி செல்ல மாட்டாளே,என்ன...

NN 49 2

0
ஆஆஆஆஆஆஆ  சத்தியமாக கத்தியது ஸ்ரீ இல்லை, அவளது பைசன் வாசுதேவன்.  அவன் இடுப்பிலும் கையிலும் துண்டோடு இருக்க, அவன் உள்ளே வந்ததை இவள் எதிர்பார்க்கவில்லை தான், இவள் சிறு அதிர்ச்சி அடைந்தாலும், அதற்காக கத்தவெல்லாம் இல்லை....

NN 49 1

0
எல்லாம் இன்ப மயம்  எல்லாம் இன்ப மயம் - புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்  எல்லாம் இன்ப மயம்      சிவசு தாத்தாவை சோபாவின் இருக்கையில் அமர்ந்து தொடையில் கை தட்டிக்கொண்டே ஸ்பீக்கரில் போட்ட பாட்டோடு தானும்...

ப பா பூ 26 2

0
"இதோ பாரு என்கிட்ட பேசாத... அவள் தான் ஒன்னையும் சொல்லமாட்டீங்கிறாள். மனசுல எதையோ வச்சிருக்காள்... நாம என்ன அந்நியமா ?" என ஆதங்கத்துடன் கேட்க, "ஆமா, அவள் ஒன்னு சொல்லல...நீ ஒன்பது சொல்லிட்ட...ஏண்டா கடுப்படிகிற?...

ப பா பூ 26 1

0
பகுதி - 26 "அம்மோவ் அம்மோவ் அம்மமோவ்..." எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் பூதம். "அடேய்! ஒரு நேரத்துல ஆத்தான்னுங்கிற, சில நேரம் அமம்மோவ்னு அலறுற!! நாலு கழுதை வயசாகிடுச்சு... ஒழுங்கா கூப்பிட அறிவு இருக்கா ?"...

அருகே வா அநாமிகா 5

0
அத்தியாயம் – 5 டிவி திரைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உடலைப் பொருத்திக் கொண்டு கிரணிடம் கேட்டான் அஜய். “மிஸ்டர் கிரண்! இந்த ஹோட்டல்ல உள்ள எல்லா சிசிடீவி சிஸ்டத்தையும் நீங்கதான் மானிட்டர் பண்ணறீங்களா...? “ஆமா சார்.” “மன்டே...

MTN 13 2

0
ஒரு நிமிடம் அவளையே வலியுடன் பார்த்தவன், “யோசிக்காம இருந்தா நடந்த எல்லாம் சரின்னு ஆகிடுமா... என் அப்பா, என்னை எப்படில்லாம் வளர்த்தார்... பொண்டாட்டி, விட்டுட்டு ஓடிப் போயிட்டாளேன்னு வாழ்க்கையே வெறுத்துப் போனவர், எனக்காக...

MTN 13 1

0
நிலா – 13 கார்த்திக் அவனது கதையை சொல்லிக் கொண்டிருக்க, வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாணிக்கம். “அந்தப் பையன், பாகை உன்கிட்ட கொடுத்துட்டு போலீசைப் பார்த்ததும் இறங்கிட்டானா...? அவன் யார், என்னன்னு எதுவுமே விசாரிக்கலயா... இப்படிதான்...

NEN 49

0
49 அன்னப்பூரணி சின்ன கட்டிலை விரித்து தலையணை வைத்துவிட்டு மாத்திரை விழுங்கிவாறே கட்டிலில் அமர்ந்தார். பெரிய கட்டிலில் அருளாசினியும் இனியாளும் படுத்துக் கொள்வதால் அன்னைக்கென்று ஆருத்ரன் சின்ன கயிற்றுக்கட்டில் வாங்கியிருந்தான் படுப்பதற்காய். “அத்தை” என்று அருளாசினி...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 1

0
அத்தியாயம் – 1 “அம்மா, இங்க வா...” அறைக்குள் இருந்து மூத்த மகள் ரம்யாவின் கத்தலைக் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்தாள் பூங்கொடி. “என்னடி, எதுக்கு இப்படிக் கத்தற...” “என்னோட பிங்க் துப்பட்டா எங்கே, காணோம்...”...

அருகே வா அநாமிகா 4

0
அத்தியாயம் – 4 பிரபஞ்சனின் கேஸ் ஹிஸ்டரியைப் படித்து விட்டு நிமிர்ந்த அஜய் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவை ஏறிட்டான். “இந்தக் கேஸ் பத்தி என்ன நினைக்கறீங்க இன்ஸ்பெக்டர்…?” “இது தற்கொலை போல ஜோடிக்கப்பட்ட கொலை சார்… கல்யாண ரிசப்ஷனுக்கு...

SM 15 2

0
காலை உணவுக்குப் பிறகு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள், அடுத்து நீச்சல்குளம் சென்றனர்.  தந்தையும் மகளும் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருக்க... மரநிழலில் இருந்த பெஞ்சில் கீர்த்திச் சாய்ந்து படுத்திருந்தாள். ஒருமணி நேரம் போல நீரில்...
error: Content is protected !!