Mallika S
MTM 7 2
“அத்தை உள்ள படுத்துருக்காங்க. ராதிகா சாதம் வடிக்க உள்ள போனா டா.....”
“ஓ அப்படியா? அப்புறம் அம்மா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்”
“என்ன டா?”
“நாங்க இன்னைக்கு சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்”, என்று சொன்னதும் திக்கென்று...
அருகே வா அநாமிகா 6
அத்தியாயம் – 6
முட்டுக்காடு.
ஏரிக்கு சற்றுத் தள்ளி மரங்களுக்கு நடுவே கொட்டிக் கிடந்த குப்பை கூளங்களுக்குள் நின்றிருந்த காரின் டிரைவிங் சீட்டில், உயிரற்ற பிரகாஷின் உடலைச் சுற்றித் தேங்கி உறைந்திருந்த குருதியை ஈக்கள் மொய்த்துக்...
AM 20
20
மைத்ரேயியின் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, மீண்டும் அவனது வருகையால் மையுவின் பயிற்சி நன்றாய் சென்று கொண்டிருந்தது. இப்போது அவளாகவே ஓரளவிற்கு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தனியாக...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 2
அத்தியாயம் – 2
காலையில் கல்லூரிக்கு நேரமாகவே கிளம்பிய காவ்யா வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள்.
அம்பாளைக் கண்டு அவசரமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் அலைய, அவளை நோக்கிப் புன்னகையுடன் வந்து...
TSTM 15
ஷான் வீட்டிற்கு வரவும்,யோகா இரயில் ஏறவும் சரியாக இருந்தது,ஷான் வீட்டிற்கு வந்து விழிஷா ....விழிஷா....என்று தேடினான்,அவள் கிடைக்காததால்...அம்மா....அம்மா....என்று சத்தமாக அழைத்தான்.
என்ன ஷான் இப்படி கத்துகிறாய்,"அவள் வீட்டைவிட்டு வெளியை சென்றாள் ,"என்றாா்.
அப்படி செல்ல மாட்டாளே,என்ன...
NN 49 2
ஆஆஆஆஆஆஆ
சத்தியமாக கத்தியது ஸ்ரீ இல்லை, அவளது பைசன் வாசுதேவன்.
அவன் இடுப்பிலும் கையிலும் துண்டோடு இருக்க, அவன் உள்ளே வந்ததை இவள் எதிர்பார்க்கவில்லை தான், இவள் சிறு அதிர்ச்சி அடைந்தாலும், அதற்காக கத்தவெல்லாம் இல்லை....
NN 49 1
எல்லாம் இன்ப மயம்
எல்லாம் இன்ப மயம் - புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்
சிவசு தாத்தாவை சோபாவின் இருக்கையில் அமர்ந்து தொடையில் கை தட்டிக்கொண்டே ஸ்பீக்கரில் போட்ட பாட்டோடு தானும்...
ப பா பூ 26 2
"இதோ பாரு என்கிட்ட பேசாத... அவள் தான் ஒன்னையும் சொல்லமாட்டீங்கிறாள். மனசுல எதையோ வச்சிருக்காள்... நாம என்ன அந்நியமா ?" என ஆதங்கத்துடன் கேட்க,
"ஆமா, அவள் ஒன்னு சொல்லல...நீ ஒன்பது சொல்லிட்ட...ஏண்டா கடுப்படிகிற?...
ப பா பூ 26 1
பகுதி - 26
"அம்மோவ் அம்மோவ் அம்மமோவ்..." எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் பூதம்.
"அடேய்! ஒரு நேரத்துல ஆத்தான்னுங்கிற, சில நேரம் அமம்மோவ்னு அலறுற!! நாலு கழுதை வயசாகிடுச்சு... ஒழுங்கா கூப்பிட அறிவு இருக்கா ?"...
அருகே வா அநாமிகா 5
அத்தியாயம் – 5
டிவி திரைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உடலைப் பொருத்திக் கொண்டு கிரணிடம் கேட்டான் அஜய்.
“மிஸ்டர் கிரண்! இந்த ஹோட்டல்ல உள்ள எல்லா சிசிடீவி சிஸ்டத்தையும் நீங்கதான் மானிட்டர் பண்ணறீங்களா...?
“ஆமா சார்.”
“மன்டே...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 1
அத்தியாயம் – 1
“அம்மா, இங்க வா...” அறைக்குள் இருந்து மூத்த மகள் ரம்யாவின் கத்தலைக் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்தாள் பூங்கொடி.
“என்னடி, எதுக்கு இப்படிக் கத்தற...”
“என்னோட பிங்க் துப்பட்டா எங்கே, காணோம்...”...
அருகே வா அநாமிகா 4
அத்தியாயம் – 4
பிரபஞ்சனின் கேஸ் ஹிஸ்டரியைப் படித்து விட்டு நிமிர்ந்த அஜய் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவை ஏறிட்டான்.
“இந்தக் கேஸ் பத்தி என்ன நினைக்கறீங்க இன்ஸ்பெக்டர்…?”
“இது தற்கொலை போல ஜோடிக்கப்பட்ட கொலை சார்… கல்யாண ரிசப்ஷனுக்கு...