Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

Chinna Chinna Aasai 15 2

0
  மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது. பழைய...

Chinna Chinna Aasai 15 1

0
அத்தியாயம் -15                ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது. தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம்...

அருகே வா அநாமிகா 11

0
அத்தியாயம் – 11 பிரகதி எக்ஸ்போர்ட்ஸ். முகப்பில் பெரிய போர்டைத் தாங்கியபடி நின்றது அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கம்பெனி. வகை வகையாய் கிடந்த டீஷர்ட்களைத் தரம் வாரியாய் பிரித்து, சைஸ் ஸ்டிக்கரை சில பெண்கள்...

MTN 18 1

0
நிலா – 18 தந்தைக்கு செய்ய வேண்டிய புண்ணிய கர்மங்களை செய்து முடித்து விட்டு வீடு திரும்பினான் கெளதம். இன்றோடு அவன் தந்தை இறந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஒவ்வொரு நினைவு நாளன்றும்...

MTN 18 2

0
“சரி... பார்க்கலாம்... கடைக்கு எப்ப போகணும்...” “மத்தியானம் போனா சீக்கிரம் வாங்கிட்டு வந்திடலாம்... கூட்டமும் அதிகம் இருக்காது... சாப்பிட்டதும் கிளம்பிடலாமா...” “ம்ம்... போகலாம்...” என்ற கெளதம் அதோடு அமைதியாகி விட்டான். நிலாவும் அவன் சம்மதித்ததே சந்தோஷமாய் நினைத்து...

அருகே வா அநாமிகா 10

0
அத்தியாயம் – 10 கமிஷனர் ஆபீஸ். கமிஷனர் ஜெயராம் முன்பு அமர்ந்திருந்த அஜய் இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை அவரிடம் சுருக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தான். “ஓ அப்ப கொலையாளி பெண்ணில்லை, ஒரு ஆண்தான்னு கண்டு பிடிச்சுட்டீங்க...” “எஸ்...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 3

0
அத்தியாயம் – 3 மாலை மூவரும் கவின் பர்த்டேவுக்கு, அவன் வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்க, ரம்யா மட்டும் வரமாட்டேன் என்று புறப்படாமல் அமர்ந்திருந்தாள். “ஏண்டி, இப்படி அநியாயம் பண்ணற, உன்னால இருக்கிற சொந்தங்களை எல்லாம்...

அருகே வா அநாமிகா 9

0
அத்தியாயம் – 9 “என்ன சொல்லறீங்க கௌஷிக்...? அதுல இருந்தது ஆணோட முடியா...?” திகைப்புடன் கேட்டான் அஜய். “ஆமாம் சார்...!” “ஒரு ஆண் எதுக்கு தலைல ஹேர்பின் குத்தணும்...” “அதான் எனக்கும் புரியல சார்..” “எனக்குப் புரியுது கௌஷிக்... ஒரு...

SM 16 2

0
நள்ளிரவில் எதோ சத்தம் கேட்டு விழித்த தர்மா, பிறகே அது கைப்பேசியின் அழைப்பு என்பதை உணர்ந்து, கீர்த்தி எழுவதற்குள் அவசரமாக எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான். விஷால் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான்...

SM 16 1

0
சாரல் மழையே அத்தியாயம் 16 விஷால் ரித்விகாவை தர்மா சொன்னது போல விசாரித்தான். “அவரு வரன் பார்க்கலையான்னு தானே கேட்டார். நீ எதுக்கு அதுக்கு அவ்வளவு டென்ஷன் ஆன?” என்றதும், ரித்விகா, “இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” என்றாள்...

MTN 17 1

0
நிலா – 17 குழந்தையுடன் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர் நிலாவும் கெளதமும். வரும் வழியில் குழந்தைக்கு வேண்டிய பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டிருந்தனர். குழந்தை கட்டிலில்...

MTN 17 2

0
“ஊருல ஒரு சின்ன பிரச்சனை... அதான் ஊரை விட்டு கிளம்பிட்டோம்... இப்போ இங்கே வீடு பார்த்திட்டு இருக்கோம்...” என்றாள் நிலா வேண்டா வெறுப்புடன். “இது என்ன வம்பாப் போயிருச்சு... இந்த அம்மா எல்லா விவரத்தையும்...

அருகே வா அநாமிகா 8

0
அத்தியாயம் – 8 பெசன்ட் நகர் பீச். கதிரவன் உலகத்தின் இருட்டை விரட்ட கிழக்கு திசையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கடல் பறவைகள் அதிகாலையிலேயே தங்கள் பாஷையில், கீச் கீச்சென்று சங்கீதம் படிக்கத் தொடங்கியிருந்தன. கடற்கரையில் சிலர் வாக்கிங்கிலும்,...

MTN 16 2

0
“கெளதம்... அப்படி சொல்லாதிங்க, எனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலை... இந்தக் குழந்தையை நாமளே வச்சுக்கணும்னு தோணுது... கோவில்ல என் கைக்கு வந்த குழந்தையை அந்த அம்மனே கொடுத்த போல நினைக்கறேன்... கார்த்திக் கிட்டே...

MTN 16 1

0
நிலா – 16 சூரியன் பொன்னிறமாய் தகதகத்துக் கொண்டிருந்த மதியம் பனிரெண்டு மணி. அந்த பெரிய மாரியம்மன் கோவிலில், மின்சாரத்தின் உதவியால் இயங்கிக் கொண்டிருந்த இயந்திர மணி, சீரான இடைவெளியில் கம்பீரமாய் ஒலி எழுப்பி அந்த...

ப பா பூ 27 2

0
"இவரோட வீடுதானா ?" என மீண்டும் மலர் முணுமுணுக்க, வந்தவனோ, "பாப்பா...பாப்பா..." எனக் குரல் கொடுத்தான். "எதுக்கு அண்ணே ? அடுத்தவீட்டுக்குள்ள இப்படிப் பதுங்கி உக்காந்திருக்கோம்..." எனக் கேட்க, "ஆ கொள்ளையடிக்க!" என முணுமுணுப்பான குரலில்...

ப பா பூ 27 1

0
பகுதி - 27  கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்திருந்தாள், மலர்! மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் ஓடிய கருவிழிகள் அவளுடைய மனதின் நிலையற்ற தன்மையை எதிரிலிருக்கும் பார்த்திபனுக்கு மௌனமாகவே சொல்லின.  பகல் பொழுதின் உஷ்ணம் ஏற தொடங்கிய...

அருகே வா அநாமிகா 7

0
அத்தியாயம் – 7 “கிருஷ்ணா, பிரகாஷ் பாமிலியைப் பத்தி விசாரிக்க சொன்னனே, விசாரிச்சிங்களா...?” கேட்டுக் கொண்டே புல்லட்டை பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அஜய். “விசாரிச்சேன் சார், வீட்ல பிரகாஷும், மனைவி மகதியும் மட்டும் தான்... மகதி...

MTN 15 1

0
நிலா – 15 இரவு உணவு முடிந்து கெளதம் அவனது அறைக்கு சென்றிருக்க, உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் நிலா. அசதியில் உடலெல்லாம் வலித்தாலும், கண்ணை மூட விடாமல் எதிர்காலம் அவளை அச்சுறுத்திக்...

MTN 15 2

0
உதடுகள் உலர்ந்திருக்க சோர்வுடன் கெளதமைப் பார்த்தாள். “இப்ப எப்படி இருக்குமா, பீலிங் பெட்டரா... தலைவலி இருக்கா...” நரைத்த தலையுடன் நின்று கொண்டிருந்த டாக்டர், வாங்க வேண்டிய மருந்துகளைக் குறித்துக் கொண்டே, மூக்குக் கண்ணாடியை ஏற்றிக்...
error: Content is protected !!