Mallika S
Chinna Chinna Aasai 15 2
மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது.
பழைய...
Chinna Chinna Aasai 15 1
அத்தியாயம் -15
ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது.
தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம்...
அருகே வா அநாமிகா 11
அத்தியாயம் – 11
பிரகதி எக்ஸ்போர்ட்ஸ்.
முகப்பில் பெரிய போர்டைத் தாங்கியபடி நின்றது அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கம்பெனி. வகை வகையாய் கிடந்த டீஷர்ட்களைத் தரம் வாரியாய் பிரித்து, சைஸ் ஸ்டிக்கரை சில பெண்கள்...
அருகே வா அநாமிகா 10
அத்தியாயம் – 10
கமிஷனர் ஆபீஸ்.
கமிஷனர் ஜெயராம் முன்பு அமர்ந்திருந்த அஜய் இதுவரை விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்களை அவரிடம் சுருக்கமாய் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஓ அப்ப கொலையாளி பெண்ணில்லை, ஒரு ஆண்தான்னு கண்டு பிடிச்சுட்டீங்க...”
“எஸ்...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 3
அத்தியாயம் – 3
மாலை மூவரும் கவின் பர்த்டேவுக்கு, அவன் வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்க, ரம்யா மட்டும் வரமாட்டேன் என்று புறப்படாமல் அமர்ந்திருந்தாள்.
“ஏண்டி, இப்படி அநியாயம் பண்ணற, உன்னால இருக்கிற சொந்தங்களை எல்லாம்...
அருகே வா அநாமிகா 9
அத்தியாயம் – 9
“என்ன சொல்லறீங்க கௌஷிக்...? அதுல இருந்தது ஆணோட முடியா...?” திகைப்புடன் கேட்டான் அஜய்.
“ஆமாம் சார்...!”
“ஒரு ஆண் எதுக்கு தலைல ஹேர்பின் குத்தணும்...”
“அதான் எனக்கும் புரியல சார்..”
“எனக்குப் புரியுது கௌஷிக்... ஒரு...
அருகே வா அநாமிகா 8
அத்தியாயம் – 8
பெசன்ட் நகர் பீச்.
கதிரவன் உலகத்தின் இருட்டை விரட்ட கிழக்கு திசையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கடல் பறவைகள் அதிகாலையிலேயே தங்கள் பாஷையில், கீச் கீச்சென்று சங்கீதம் படிக்கத் தொடங்கியிருந்தன.
கடற்கரையில் சிலர் வாக்கிங்கிலும்,...
ப பா பூ 27 2
"இவரோட வீடுதானா ?" என மீண்டும் மலர் முணுமுணுக்க, வந்தவனோ, "பாப்பா...பாப்பா..." எனக் குரல் கொடுத்தான்.
"எதுக்கு அண்ணே ? அடுத்தவீட்டுக்குள்ள இப்படிப் பதுங்கி உக்காந்திருக்கோம்..." எனக் கேட்க,
"ஆ கொள்ளையடிக்க!" என முணுமுணுப்பான குரலில்...
ப பா பூ 27 1
பகுதி - 27
கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்திருந்தாள், மலர்! மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் ஓடிய கருவிழிகள் அவளுடைய மனதின் நிலையற்ற தன்மையை எதிரிலிருக்கும் பார்த்திபனுக்கு மௌனமாகவே சொல்லின.
பகல் பொழுதின் உஷ்ணம் ஏற தொடங்கிய...
அருகே வா அநாமிகா 7
அத்தியாயம் – 7
“கிருஷ்ணா, பிரகாஷ் பாமிலியைப் பத்தி விசாரிக்க சொன்னனே, விசாரிச்சிங்களா...?” கேட்டுக் கொண்டே புல்லட்டை பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அஜய்.
“விசாரிச்சேன் சார், வீட்ல பிரகாஷும், மனைவி மகதியும் மட்டும் தான்... மகதி...