Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

தங்கக்கூ(ண்)டு 2 1

0
“இது ரொம்ப சின்ன கடையா இருக்குதுங்களே? இதுக்கு போய் ஐயாயிரம் வாடகைனா எப்படிங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க” தர்மன் அவருக்கு பொறுமையாக பதிலளித்தான், “இல்லைங்கண்ணா! கடை இருக்கிற இடத்தை வச்சு தானே ரேட் ஃபிக்ஸ்...

Pa Paa Poo 31 1

0
பகுதி - 31 சட்டென்று மிளிர்ந்த வெளிச்சத்தில் கண்களைத் தன்னிச்சை செயலாக மூடியவளை, தொட்டு எழுப்பினாள், தாரா! "என்னாச்சு மலர் ? அழறியா ? விசும்பல் சத்தம் கேட்டு தான் முழிச்சேன். என்னனு சொல்லு?" என...

Pa Paa Poo 31 2

0
"என்னடா? மிரட்டுறியா ? இத நெட்ல விட்டுடுவியா? பண்ணிக்கோ...உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ போ" என விரக்தியில் மலர் கத்த, பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பிரியன். "என்ன நீ இன்னும் பழைய பிரியனா பாக்குறியே? நீ மட்டும்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 4

0
அத்தியாயம் 4 அடுத்த நாள் காலை உணவிற்காக அரச குடும்பத்தினர் அவர்களுக்கான உணவறையில் கூடி இருந்தனர். மகாராணி மட்டும் தலைவலி இருப்பதால் தனது அறையில் உணவை எடுத்துக் கொள்வதாக செய்தி அனுப்பி இருந்தார். பணிப்பெண் ஒருத்தி...

உள்ளங்கவர் கள்வனே (2)- 18

0
கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்த உதிதா அவன் கையை தட்டி விட்டு அவசரமாக எழுந்து அமர்ந்தாள்..... " மெதுவா அம்மு !!!!!" என்றவன் அவளுக்கு பின்னால் ஒரு தலையணையை வாகாக சாய்ந்து கொள்வதற்கு வைத்துவிட்டு "சாப்பிடு...

இதயமே இதயமே 11 2

0
“கொஞ்சம் முறுக்கும் அதிரசமும் வச்சிருக்கேன்... தீபாவுக்கும் ஆண்ட்டிக்கும் கொடு...” என்றவள், அவளது பாகில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். “நேரத்துக்கு சாப்பிடுடி... உடம்பைப் பார்த்துக்கோ, நல்லபடியா எக்சாமை முடிச்சிட்டு வா... எப்பவும் ஷாம்பூ போட்டுக் குளிக்காதே......

இதயமே இதயமே 11 1

0
இதயம் – 11 “விக்ரம்... இன்னைக்கு நீயும் என்னோட ஆபீஸ் வர்றே, ரெடியாகிடு...” காலையில் ஜாகிங் முடிந்து திரும்பி வந்த சஞ்சய், அப்போது தான் எழுந்து கொட்டாவியுடன் வெளியே வந்த தம்பியிடம் கூறி விட்டு...

MIT 33

0
33 “அம்மா இவங்க யாருன்னு நீங்களே உங்க வாயால சொல்லுங்கம்மா” என்றான் உதிரன். “அவ என்ன சொல்றது நான் சொல்றேன்டா” என்றார் லதா. “இவ என் கூட பிறந்து என் வாழ்க்கையை கெடுத்தவ” “லதா” என்று கத்தினார் சீதா. “சீய்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 3

0
அத்தியாயம் 3 மாலையில் ராஜமாதாவை மீனாட்சி சந்திக்க வேந்தன்புரம் சென்றபோது அவளை எதிர்கொண்ட தீரன் அவளது அடையாள அட்டையை கொடுத்தபடி, “முதல் நாள் வேலை எப்படி போச்சு?” என்று சாதாரணமாக கேட்டான். தனது சந்தேக...

உள்ளவங்கவர் கள்வனே (2) – 17

0
#uk2 விதுல்யாவை இந்த நேரத்தில் அதுவும் இப்படியொரு  கோலத்தில் எதிர்பார்த்திராத பிரணாவ்  ஆச்சரியத்தில் "நீ என்ன இங்கு????? அதுவும் யாரோ ஒரு டாக்டரின் கோட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாய் ??????" என்றபடி எழுந்தே விட்டான் .. "...

பிரிந்தோம் – இணைவோம் 1 2

0
மூவருமே பிஇ முடித்த பெண்கள்.,  மூவரும் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது., ஒரே கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்.        ஹேமா மட்டும் வேலையில் சேர்ந்த புதிதில் இருந்து மாலை நேர கல்லூரியில் எம்பிஏ...

பிரிந்தோம் – இணைவோம் 1 1

0
                   பிரிந்தோம் - இணைவோம் 1 அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.                                   - புத்தர்            காலை நேரம்...

உள்ளங்கவர் கள்வனே (2) – 16

0
தமக்கை என்ன கூற போகிறாள் என்று பிரணாவ் பார்த்து நிற்க " கவின் மாமா (பிரணிதாவின் கணவர்) வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் ஆளுக்காக தான் இந்த மாப்பிள்ளை கெட் அப் யுகி" என்று...

TSTM 16

0
அந்த குரலில் ஷான் அந்த குழந்தையை வைத்து கொண்டு இருந்த தாய்யை பாா்த்தான்,பாா்த்தவன் பாா்த்தபடி ....நின்றான். தன் கண்களால் தன்னே நம்ப முடியவில்லை,இது யோகா தானா... "இது எப்படி சாத்தியம்,அதுவும் கையில் குழந்தையுடன், ஒரு வேளை...

தங்கக்கூ(ண்)டு 1 1

0
பெங்களூர் சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டிருந்தது அந்த புது சிவப்பு நிற சான்ட்ரோ.  மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ யுவன் சங்கர் ராஜா இசைத்துக்...

தங்கக்கூ(ண்)டு 1 2

0
“மம்மி இப்போ என்ன ஆச்சுன்னு அழுவுறீங்க? அதான் கரெக்ட் டயத்துக்கு அண்ணா வந்துட்டாருல” தர்மன் அறைக்குள் நுழைந்தான். “மம்மி! புரிஞ்சிகோங்க மம்மி. ஆபிஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்த்தி. விட்டுட்டு கிளம்ப முடியல. அதான் இன்னைக்கு காலையிலே...

அருகே வா அநாமிகா 25

0
அத்தியாயம் – 25 கமிஷனர் ஆபீஸ். புன்னகையுடன் அமர்ந்திருந்த கமிஷனர் ஜெயராம் முன்னர் பவ்யமாய் அமர்ந்திருந்தான் அஜய். “சூப்பர் அஜய், இவ்ளோ சீக்கிரம் இந்த மூணு கேஸயும் முடிவுக்கு கொண்டு வருவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல... என்ன...

உள்ளங்கவர் கள்வனே (2)- 15

0
உள்ளங்கவர் கள்வனே (2) இரவு தான் உதவிக்கு அழைத்து வைத்திருந்த அலாரம் அடிப்பதற்கு அரை நிமிடத்திற்கு முன்பாகவே அன்று அதிகாலையில் விழித்துக்கொண்டான் பிரணவ்....  எழுந்தவன் அருகில் இருந்த கடிகாரத்தை கையில் எடுத்து " யூ லேஸி...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 2 2

0
மெத்தையில் அமர்ந்தபடி அவளை இங்கே அனுப்பிய முகமைக்கு அழைத்து வேலையில் சேர்ந்துவிட்டதாக கூறி அழைப்பைத் துண்டித்தாள்.  பின் வேகமாக குளித்து கிளம்பி மகாராணி அறைக்கு சென்று அழைப்பு மணியை அடித்தாள். கதவு திறந்ததும் உள்ளே சென்றவளை,...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 2 1

0
அத்தியாயம் 2 வேந்தபுரம் உள்ளே சென்றதும் மீனாட்சி எதிர்கொண்டது அரண்மனை பொது மேலாளர் தீரனைத் தான். அவளது நியமன கடிதத்தை மறுமுறை பரிசீலனை செய்தவன், “உங்களுக்கு தேவிபுரத்தில் மகாராணி அறைக்கு அடுத்த அறையை ஒதுக்கி இருக்கிறேன்.....
error: Content is protected !!