Mallika S
தங்கக்கூ(ண்)டு 2 1
“இது ரொம்ப சின்ன கடையா இருக்குதுங்களே? இதுக்கு போய் ஐயாயிரம் வாடகைனா எப்படிங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க”
தர்மன் அவருக்கு பொறுமையாக பதிலளித்தான், “இல்லைங்கண்ணா! கடை இருக்கிற இடத்தை வச்சு தானே ரேட் ஃபிக்ஸ்...
Pa Paa Poo 31 1
பகுதி - 31
சட்டென்று மிளிர்ந்த வெளிச்சத்தில் கண்களைத் தன்னிச்சை செயலாக மூடியவளை, தொட்டு எழுப்பினாள், தாரா!
"என்னாச்சு மலர் ? அழறியா ? விசும்பல் சத்தம் கேட்டு தான் முழிச்சேன். என்னனு சொல்லு?" என...
Pa Paa Poo 31 2
"என்னடா? மிரட்டுறியா ? இத நெட்ல விட்டுடுவியா? பண்ணிக்கோ...உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ போ" என விரக்தியில் மலர் கத்த,
பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பிரியன்.
"என்ன நீ இன்னும் பழைய பிரியனா பாக்குறியே? நீ மட்டும்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 4
அத்தியாயம் 4
அடுத்த நாள் காலை உணவிற்காக அரச குடும்பத்தினர் அவர்களுக்கான உணவறையில் கூடி இருந்தனர். மகாராணி மட்டும் தலைவலி இருப்பதால் தனது அறையில் உணவை எடுத்துக் கொள்வதாக செய்தி அனுப்பி இருந்தார்.
பணிப்பெண் ஒருத்தி...
உள்ளங்கவர் கள்வனே (2)- 18
கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்த உதிதா அவன் கையை தட்டி விட்டு அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.....
" மெதுவா அம்மு !!!!!" என்றவன் அவளுக்கு பின்னால் ஒரு தலையணையை வாகாக சாய்ந்து கொள்வதற்கு வைத்துவிட்டு
"சாப்பிடு...
இதயமே இதயமே 11 2
“கொஞ்சம் முறுக்கும் அதிரசமும் வச்சிருக்கேன்... தீபாவுக்கும் ஆண்ட்டிக்கும் கொடு...” என்றவள், அவளது பாகில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
“நேரத்துக்கு சாப்பிடுடி... உடம்பைப் பார்த்துக்கோ, நல்லபடியா எக்சாமை முடிச்சிட்டு வா... எப்பவும் ஷாம்பூ போட்டுக் குளிக்காதே......
இதயமே இதயமே 11 1
இதயம் – 11
“விக்ரம்... இன்னைக்கு நீயும் என்னோட ஆபீஸ் வர்றே, ரெடியாகிடு...” காலையில் ஜாகிங் முடிந்து திரும்பி வந்த சஞ்சய், அப்போது தான் எழுந்து கொட்டாவியுடன் வெளியே வந்த தம்பியிடம் கூறி விட்டு...
MIT 33
33
“அம்மா இவங்க யாருன்னு நீங்களே உங்க வாயால சொல்லுங்கம்மா” என்றான் உதிரன்.
“அவ என்ன சொல்றது நான் சொல்றேன்டா” என்றார் லதா.
“இவ என் கூட பிறந்து என் வாழ்க்கையை கெடுத்தவ”
“லதா” என்று கத்தினார் சீதா.
“சீய்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 3
அத்தியாயம் 3
மாலையில் ராஜமாதாவை மீனாட்சி சந்திக்க வேந்தன்புரம் சென்றபோது அவளை எதிர்கொண்ட தீரன் அவளது அடையாள அட்டையை கொடுத்தபடி, “முதல் நாள் வேலை எப்படி போச்சு?” என்று சாதாரணமாக கேட்டான். தனது சந்தேக...
உள்ளவங்கவர் கள்வனே (2) – 17
#uk2
விதுல்யாவை இந்த நேரத்தில் அதுவும் இப்படியொரு கோலத்தில் எதிர்பார்த்திராத பிரணாவ் ஆச்சரியத்தில்
"நீ என்ன இங்கு????? அதுவும் யாரோ ஒரு டாக்டரின் கோட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாய் ??????" என்றபடி எழுந்தே விட்டான் ..
"...
பிரிந்தோம் – இணைவோம் 1 2
மூவருமே பிஇ முடித்த பெண்கள்., மூவரும் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது., ஒரே கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்.
ஹேமா மட்டும் வேலையில் சேர்ந்த புதிதில் இருந்து மாலை நேர கல்லூரியில் எம்பிஏ...
பிரிந்தோம் – இணைவோம் 1 1
பிரிந்தோம் - இணைவோம்
1
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.
- புத்தர்
காலை நேரம்...
உள்ளங்கவர் கள்வனே (2) – 16
தமக்கை என்ன கூற போகிறாள் என்று பிரணாவ் பார்த்து நிற்க
" கவின் மாமா (பிரணிதாவின் கணவர்) வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் ஆளுக்காக தான் இந்த மாப்பிள்ளை கெட் அப் யுகி" என்று...
TSTM 16
அந்த குரலில் ஷான் அந்த குழந்தையை வைத்து கொண்டு இருந்த தாய்யை பாா்த்தான்,பாா்த்தவன் பாா்த்தபடி ....நின்றான்.
தன் கண்களால் தன்னே நம்ப முடியவில்லை,இது யோகா தானா...
"இது எப்படி சாத்தியம்,அதுவும் கையில் குழந்தையுடன், ஒரு வேளை...
தங்கக்கூ(ண்)டு 1 1
பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டிருந்தது அந்த புது சிவப்பு நிற சான்ட்ரோ.
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
யுவன் சங்கர் ராஜா இசைத்துக்...
தங்கக்கூ(ண்)டு 1 2
“மம்மி இப்போ என்ன ஆச்சுன்னு அழுவுறீங்க? அதான் கரெக்ட் டயத்துக்கு அண்ணா வந்துட்டாருல”
தர்மன் அறைக்குள் நுழைந்தான்.
“மம்மி! புரிஞ்சிகோங்க மம்மி. ஆபிஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்த்தி. விட்டுட்டு கிளம்ப முடியல. அதான் இன்னைக்கு காலையிலே...
அருகே வா அநாமிகா 25
அத்தியாயம் – 25
கமிஷனர் ஆபீஸ்.
புன்னகையுடன் அமர்ந்திருந்த கமிஷனர் ஜெயராம் முன்னர் பவ்யமாய் அமர்ந்திருந்தான் அஜய்.
“சூப்பர் அஜய், இவ்ளோ சீக்கிரம் இந்த மூணு கேஸயும் முடிவுக்கு கொண்டு வருவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல... என்ன...
உள்ளங்கவர் கள்வனே (2)- 15
உள்ளங்கவர் கள்வனே (2)
இரவு தான் உதவிக்கு அழைத்து வைத்திருந்த அலாரம் அடிப்பதற்கு அரை நிமிடத்திற்கு முன்பாகவே அன்று அதிகாலையில் விழித்துக்கொண்டான் பிரணவ்....
எழுந்தவன் அருகில் இருந்த கடிகாரத்தை கையில் எடுத்து " யூ லேஸி...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 2 2
மெத்தையில் அமர்ந்தபடி அவளை இங்கே அனுப்பிய முகமைக்கு அழைத்து வேலையில் சேர்ந்துவிட்டதாக கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
பின் வேகமாக குளித்து கிளம்பி மகாராணி அறைக்கு சென்று அழைப்பு மணியை அடித்தாள்.
கதவு திறந்ததும் உள்ளே சென்றவளை,...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 2 1
அத்தியாயம் 2
வேந்தபுரம் உள்ளே சென்றதும் மீனாட்சி எதிர்கொண்டது அரண்மனை பொது மேலாளர் தீரனைத் தான்.
அவளது நியமன கடிதத்தை மறுமுறை பரிசீலனை செய்தவன், “உங்களுக்கு தேவிபுரத்தில் மகாராணி அறைக்கு அடுத்த அறையை ஒதுக்கி இருக்கிறேன்.....