Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

தங்கக்கூ(ண்)டு 3 2

0
“அப்பா! மம்மி! ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் நம்மளை தான் பார்கிறாங்க” “அதை அந்தாளு கிட்ட சொல்லு” “அவ கிட்ட சொல்லு. நான் என்னாச்சுனு தானே கேட்டேன்? அவ தான் ஓவரா பேசுறா....

தங்கக்கூ(ண்)டு 3 1

0
சேலம் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த மூன்று தளங்களைக் கொண்ட வீட்டின் முன்பு கொழு கொழு லேப்ரடார் ஒன்று கூடியிருந்த சொந்தங்களை பார்த்து வெகு நேரமாக குறைத்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் முன்பு வந்து...

இதயமே இதயமே 18 2

0
“அ... அதுவந்துமா...” தயங்கியவள், அன்னையிடம் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாரோ எனத் தயங்கினாலும் சொன்னாள். “அம்மா... நம்ம ரேணும்மாக்கு கொஞ்சம் பிபி ஜாஸ்தி ஆகி நேத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க... நைட் அவங்களைப் பார்த்துக்க...

இதயமே இதயமே 18 1

0
இதயம் – 18 ரேணுகா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தாலும் நம்ப முடியாமல் அவரை குழப்பத்துடன் ஏறிட்டவள், “என்னம்மா சொல்லறீங்க...” என்றாள் அதிர்ச்சியுடன். “என்னோட மூத்த மருமகளா நம்ம வீட்டுக்கு வருவியான்னு கேட்டேன்...” என்றார் அவர்...

உள்ளங்கவர் கள்வனே (2)- 33

0
உதிதா அலைபேசியில் யுகனை வர சொன்னதை கேட்ட மைத்ரேயிக்கு  எப்படியாவது அவள் இங்கிருந்து கிளம்புவதை தடுத்தாக வேண்டும் என்று தோன்றியது...... கூடவே கணவனின் சொல்லையும்  மீற முடியாது போக உதிதாவை அணுகிய மைத்ரேயி "உதிஅண்ணி ப்ளீஸ்...... ...

கொடிச்சி 7 2

0
“இது முதல் தரம் அதனால விட்டிருவோம்” “புரியலை எனக்கு” “நம்ம வீடுன்னு தான் இனி சொல்லணும்” என்று அவன் சொல்ல இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது அவளுக்கு. “சரி சொல்லுங்க” “நம்ம வீடுன்னு சொல்லு” என்று பிடிவாதமாய் அதிலேயே...

கொடிச்சி 7 1

0
7 “நீ தூங்கலையா??” “எனக்கு தூக்கம் வரலை. நானும் தூங்கிட்டா நீங்க எப்படி வண்டி ஓட்டுவீங்க??” “இப்போ ஓட்டுற மாதிரி தான்” “எல்லாரும் தூங்கிட்டா உங்களுக்கும் தூக்கம் வரும்ல, போரடிக்கும் தானே” “அப்போ என்ன செய்யலாம்” என்றான் அவள் வாயில்...

உள்ளங்கவர் கள்வனே (2)-32

0
உதிதாவிற்கு குழந்தை பிறந்து முதல் மூன்று நாட்கள் மருத்துவமனைக்கு வந்து உதவிகளை செய்த போதும் அவளையும் அவள் குழந்தையையும் பார்த்திருக்கவில்லை பிரணாவ்.... இதில் அடுத்த நாள் காலையிலேயே "டெல்லிக்கு போகிறேன் அப்பா......  வேலை இருக்கிறது!!!!!" எப்போதும் அதிகாலையில்   குழந்தையையும்...

இதயமே இதயமே 17 2

0
“என்ன இருந்தாலும் அவளை அழைத்து வராவிட்டால் அம்மா விட மாட்டார்கள், ஆனால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்... எந்தத் தப்பும் செய்யாதவளை எத்தனை கேவலமாய் பேசி விட்டேன், என்னை மன்னிப்பாளா... வேறு வழியில்லை......

இதயமே இதயமே 17 1

0
இதயம் – 17 கல்யாணத்திற்கு சென்றிருந்த ரேணுகா வீடு திரும்பும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகி இருந்தது. கல்யாண வீட்டில் எப்போதாவது ஒன்று கூடும் சொந்தங்களைக் கண்டதும் சட்டென்று திரும்பி வர மனம் வரவில்லை......

பிரிந்தோம் – இணைவோம் 5 2

0
பின்பு தயாளனே நோக்கி "மாமா நம்ம சொந்தத்துல  பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு அழகான பொண்ணு கிடைச்சிருக்காது., அவ்ளோ அழகா இருக்கு பொண்ணு., எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அவ்வளவு நல்லா இருக்கு.,  பார்த்தாலே...

பிரிந்தோம் – இணைவோம் 5 1

0
5 இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு.                 - புத்தர்             கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி பத்து நாட்கள்  கடந்திருந்தது.,        இப்போது அவளைப் பார்ப்பதற்காக அவள் வேலை செய்யும் கம்பெனிக்கு அருகில்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 15 2

0
“ஏன்?” என்று சிறு முறைப்புடன் கேட்டவள், “என்னோட அம்மா வச்ச பெயர்னு ஐயா சொன்னாங்க” என்றாள். “நான் தொட்டால் பூங்குழலை போல் குழைந்து விடுவாய் தான்” என்றபடி நாணத்துடன் நோக்கியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஆனால்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 15 1

0
அத்தியாயம் 15 உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்த மீனாட்சி வாய் திறந்து பேச திணறுகையிலேயே மாறவர்மசிம்மன் இறுக்கமான முகபாவத்துடன், “ரோஜாவனம் வா” என்று கூறி வேகமாக நகர்ந்தான். சில அடிகள் நகர்ந்து இருந்தவன் திரும்பி நகராமல் நின்றிருந்தவளைப்...

ப பா பூ இறுதி அத்தியாம் 2

0
பார்த்திபன் வார்த்தைகளை உச்சரித்தானா ? இல்லை தன்னை எச்சரித்தானா எனப் பிரியன் குழப்பம் கொண்டான்! பார்த்திபனுடைய ஆளுமையிலும், அவனுடைய ஸ்திரமான பேச்சிலும் அங்கிருந்தவர்கள் நம்பிக்கை வரப்பெற்றவர்களாக மலரை காண, அவள் ஆம் என்று தலை...

ப பா பூ இறுதி அத்தியாம் 1

0
பகுதி - 35 (2) "எனக்குத் தெரியும் மலர்... உன்னால அப்படிச் சட்டுனு என்ன எல்லாரு முன்னாடியும் காட்டி கொடுக்க முடியாது. ஏதோவொரு வகையில நான் உன்ன பாதிச்சிருக்கேன். சரிதானே ? எனக்குத் தெரியும் மலர்... நான்...

உள்ளங்கவர் கள்வனே (2)- 31

0
மைத்ரேயிக்கு தன்னந்தனியாக பிரசவத்தை கையாள்வது இதுவே முதல்  அனுபவம் !!!!!  அவள் கற்ற பாடம் பொருட்டு ஜெல் வைத்துப் பார்த்தும்.... ஊசி செலுத்தி பார்த்தும்.......  உதிதாவின் கருப்பை வாய் திறக்காமல் போக எமர்ஜென்சி 'சி'...

கொடிச்சி 6 2

0
“நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவங்க சொல்லைன்னா நீயே சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. நான் முதல் முதல்ல அவங்களை பார்க்க இங்க வந்ததுமே என்கிட்ட சொல்லிட்டாங்க நீ யாருன்னு” “நான் ஒரு மலைஜாதி பொண்ணுன்னு...

கொடிச்சி 6 1

0
6 அன்று மெல்லினா தன் கணினியில் அவளுக்கென்று தனியாக ஒரு போல்டரை மறைத்து வைத்திருந்தாள். அவளின் பொக்கிஷங்கள் எல்லாம் அதில் தானிருக்கின்றன. அவள் நினைக்கும் போதெல்லாம் அதைத்தான் எடுத்து பார்த்துக் கொள்வாள். தந்தையின் ஆசைக்காகவும், அன்னையின் விருப்பத்திற்காக...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 14

0
அத்தியாயம் 14 அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் தனது மெது ஓட்டத்தை ஆரம்பித்த மாறவர்மசிம்மன் புதிதாக தீரனும் சுதிரும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாத இடத்தில் நின்றபடி சுற்றுப்புறத்தை கண்காணித்துக் கொண்டிருப்பதை கண்டு தன்னுள்...
error: Content is protected !!