Mallika S
நான் என்பதே நாம் தானடி 10 1
10
பெங்களூர் வந்து சேர்ந்தவளை வீட்டில் நல்லபடியாக பார்த்துக் கொண்டனர்.,
அவள் உடையை மாற்றியவுடன் அப்படியே படுத்து தூங்கி விட்டாள்., வந்த அவள் தூங்குவதைப் பார்த்து விட்டு அறையில் லேசாக ஏசி வைத்து...
திகம்பரனின் திகம்பரி அவள் 3 2
“திருப்பதியில் இருந்து வர வழியில டீக்காக அப்பா நிறுத்த சொன்னார், அங்க இவர் இறங்கி முகம் கழுவிட்டு இருந்தார். அப்போ அவர் கழுத்து செயின் வெளிய வந்து விழுந்துச்சு, அதுல இருந்த டாலர்...
திகம்பரனின் திகம்பரி அவள் 3 1
திகம்பரனின் திகம்பரி அவள் 3
“என்ன பேசுறீங்க நீங்க..? எப்படி இப்படி பேசலாம் நீங்க..?” பரணி, ரத்னா பேச்சில் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொண்ட கங்காவிற்கு, அவர்கள் மகனிடம் பேசியது கோவத்தை கொடுத்தது.
“ராஜா ஏதோ...
நான் என்பதே நாம் தானடி 9 2
இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்து பிடித்திருந்தார்.,
அவர்கள் இருவரையும் கண் இமைக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த திலகவதி தன் போனில் இருந்து மூவரையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தார்.,
...
நான் என்பதே நாம் தானடி 9 1
9
அதன் பின்பு அங்கிருந்த இரண்டு நாட்களும் அவள் வேலைகளை., அவளே செய்து கொள்ளும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.,
ஆனால் எப்போதும் திலகவதி உடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள்., அல்லது சரவணன்...
புயல் காற்றில் விளக்காகவே 17 3
‘இப்போதான் ஆட்டம் சூடு பிடிக்குது’ என்று குதூகலமாக கரீமா பார்க்க, ‘மகளுக்கு என்ன ஆனதோ?’ என பர்வீன் கவலையுடன் பார்க்க, ஆர்யனும் மிஷாலும் முறைத்து நிற்க படிகளில் நடந்து வரும் ஓசை கேட்டது....
புயல் காற்றில் விளக்காகவே 17 2
சையத் போனை மூடிவிட்டு “பிரச்சனைக்கான தீர்வு உன்கிட்டே தான் மறைஞ்சிருக்கு. உனக்கு அது இன்னும் தெரியல” என்று சொன்னார்.
சையத் சொன்னதை செயல்படுத்த கிளம்பிய ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசையில் நின்றான். தயக்கமாக ருஹானா...
புயல் காற்றில் விளக்காகவே 17 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 17
ஆர்யன் உணவு மேசையில் அறிவித்தது மற்றவர்களை போல ருஹானாவிற்கும் திகைப்பாகவே இருந்தது. இமைகளை தட்டிக் கொண்டே ஆர்யனை பார்த்தவள் அப்படியே நின்றாள். இந்த வீட்டுக்கு உள்ளே...
மரகத மழையாய் நீ! 15 2
மஹா, இருந்த வேலையில் இவளை மறந்தான், இல்லை, சற்று தள்ளி வைத்தான். ‘இப்போ கூப்பிட்டால் பேச முடியாது.. அப்புறம், இதோ கொஞ்ச நேரம்தான் வேலை.. அது முடிச்சிட்டு பேசிடலாம், அவளை எப்படியாவது தனியா...
மரகத மழையாய் நீ! 15 1
மரகத மழையாய் நீ!..
15
மஹா, சற்று நேரம் அமர்ந்திருந்தான் சோபாவில். அவளோ அவனை பார்ப்பதாக இல்லை. படித்துக் கொண்டே இருந்தாள்.. மஹாவிற்கு ‘இப்படி ஒருவன் விடாமல் பார்க்கிறேன், எப்படி இப்படி படிக்கிறா’ என முணுமுணுத்துக்...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 19
அத்தியாயம் – 19
கல்யாண வேலைகள் மடமடவென நடக்கத் தொடங்க மண்டபம், சமையல், இன்விடேஷன், நகை, ஜவுளி என வீடு சந்தோஷத்தில் நிறையத் தொடங்கியது.
“பூங்கொடி, இன்னைக்கு சாயந்திரம் இன்விடேஷன் மாடல் பார்க்கப் போகணும்... காவ்யா...
மறந்து போ என் மனமே 11
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 11
வெண்மதிக்கு வர வர கடுப்பாக இருந்தது. இளமாறன் சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா வண்டி வேலைகளையும் ஒத்துக் கொண்டிருந்தான். அதோடு பழைய காரை...
Anbulla Maanvizhiyae 31 2
“சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா...
Anbulla Maanvizhiyae 31 1
31
“என்னங்க எங்க போனீங்க? அவ்ளோ அவசரமா என்னைப் படுக்க வைச்சுட்டு?!” என்று மையு தங்கள் அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்துக் கேட்க,
“ஒரு முக்கியமான கால்டா. அதான் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்”...
திகம்பரனின் திகம்பரி அவள் 2 2
“யார் நீங்க..?” கங்கா கேட்க, பரணி, ரத்னா இருவரும் ஈஷ்வரிடம் சென்றனர். அவன் கை இறுக்க மூடி நின்றான்.
விஷ்ணு சாப்பிட்டு எழுந்து வந்தவன் இவர்களை பார்த்து தள்ளியே நின்றான். பரணி ஈஷ்வரை நெருங்க,...
திகம்பரனின் திகம்பரி அவள் 2 1
திகம்பரனின் திகம்பரி அவள் 2
“அப்படி என்னடா சீரியஸா பார்த்துட்டு இருக்க..” ஈஷ்வர் கையில் காபியுடன் விஷ்ணுவின் மொபைல் பார்க்க, அங்கு பப்களின் விலாசம் விரிந்திருந்தது.
“என்னடா இது..?”
“ம்ப்ச்.. எத்தனை நாளைக்கு தான் சிட்டிக்குள்ளே போறது....
நான் என்பதே நாம் தானடி 8 2
அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததில் இருந்து பார்த்த இந்த நான்கைந்து பேரை தவிர வேறு யாரைப் பார்த்தாலும் சற்று பயப்பட தொடங்கினாள்.,
அதை உணர்ந்து கொண்ட டாக்டர் திலகவதியிடமும் சரவணனிடமும் தனியாக அழைத்துப்...
நான் என்பதே நாம் தானடி 8 1
8
அதிகாலையிலேயே அனைவரும் எழும் முன் எழுந்து அமர்ந்திருந்தாள்., அவள் எழுந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த நர்ஸ் தான்., "என்னமா எதுவும் வேண்டுமா"., என்று கேட்டாள்.
வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள்., நர்ஸ் "ஏதும்...
தங்கக்கூ(ண்)டு 19
தர்மன் அந்த மலைப்பகுதியின் வளைந்த பாதைகளில் இலக்கில்லாமல் வெறித்தனமாய் ஓடிக் கொண்டிருந்தான். எதிர்காற்று அவன் முகத்தில் ஓங்கி அறைய, அவன் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் பாதை மேல் நிலைக்குத்தியிருக்க, அவன்...
மரகத மழையாய் நீ!. 14
மரகத மழையாய் நீ!..
14
மஹா, உண்டு முடித்து.. ஜனனிக்கு, தனது மற்றொரு எண்ணிலிருந்து “தேங்க்ஸ்” என ஒரு மெசேஜ் அனுப்பினான்.
ஜனனி, பதில் ஏதும் அனுப்பவில்லை அதற்கு. அமைதியாக இருந்துக் கொண்டாள். அவனின் எண்ணையும் பிளாக்...