Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

திகம்பரனின் திகம்பரி அவள் 5 2

0
கங்கா உள்ளே சென்று அனு, பல்லவியை கூப்பிட, மகளுக்கு உணவு நேரம் என்பதால் மறுக்காமல் மகளுடன் வெளியே வந்தாள் பல்லவி. “பேபி.. என்கிட்ட உட்காருங்க..”  ஈஷ்வர் கூப்பிட, அனு இந்த முறை மறுக்காமல்...

திகம்பரனின் திகம்பரி அவள் 5 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 5 பல்லவியின் திடீர் அணைப்பிலும், இதழ் முத்தத்திலும் ஈஷ்வரின் காதல் விழித்து கொள்ள, அந்த நொடி அவளின் நெருக்கத்தை விரும்பி ஏற்று கொண்டான். வருடங்கள்  சென்று கிடைத்த நெருக்கம் அல்லவா..?...

எனையிசைக்கும் இன்னிசையே 1

0
அத்தியாயம் 01 காலை எட்டுமணி, நெற்றியில் சிறு கீற்றாய் விபூதியும், குங்குமமும் இட்டுக்கொண்டு, வெள்ளை நிற மேல்சட்டையும் கருப்பு நிற கால்சட்டையும் அணிந்தபடி பூஜையறையிலிருந்து வெளி வந்தான் அருள்வேலவன். “அம்மா கடைக்கு போயிட்டு வாரேன்” எனக்...

நான் என்பதே நாம் தானடி 12 2

0
"உனக்கு இது ஒரு சாக்கு"., என்று சொல்லிக் கொண்டவருக்கு மகனின் மனம் லேசாக புரிய தான் செய்தது.,  ஆனாலும் என்ன செய்ய முடியும் சரி விசாரிப்போம் என்று நினைத்துக் கொண்டார்..          அதுபோலவே சரியாக...

நான் என்பதே நாம் தானடி 12 1

0
12             அலுவலகத்திற்கு வந்தவனுக்கு மனம் முழுவதும் கிட்டத்தட்ட இந்த ஒரு மாதங்களில் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.,                தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என பி ஏ விடம் சொன்னவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.,           ...

மரகத மழையாய் நீ!.. 17 2

0
மஹா, தன் அன்னைக்கு என்ன சமாதானம் சொல்லுவது என தெரியாமல் அவரை கட்டிக் கொண்டான். மதி “நான் நாளைக்கு சித்தப்பா வீட்டில் பேசிடறேன்...” என்றார். மஹா “நானும் வரேன் ம்மா... ஈவ்னிங் கிளம்பு.. நானும் வந்து...

மரகத மழையாய் நீ!.. 17 1

0
மரகத மழையாய் நீ!.. 17 இரண்டு நாட்கள் சென்று மஹா, தன் அக்கா தாராவிற்கு அழைத்தான். அன்று அவன் பேசும் நிலையில் இல்லையே.. எனவே தானே இன்று அழைத்தான், தமக்கைக்கு. தாரா “என்ன டா.. எப்படி இருக்க...”...

நேசத்தின் நிழல் கறுப்பு 9

0
அத்தியாயம் – 9 ஜி.ஹெச். காலை நேர சூரிய வெளிச்சத்தில் பளபளத்தது. மார்ச்சுவரியின் உள்ளே பெரிய மேஜையின் மேல் மல்லாந்த நிலையில் கிடத்தப்பட்டிருந்தது அந்த ஆணின் உடல். டாக்டர் கணேசனும், டாக்டர் ரவீந்தரும் கிளவுஸ் அணிந்த கைகளால்...

நான் என்பதே நாம் தானடி 11 2

0
"இப்போ உங்களுக்கு கிடைச்ச விஷயம்.,  மண்சரிவு., மண் சரிந்து பஸ் சரிஞ்சது ன்னு சொல்லுறாங்களே தவிர ஃபுல் டீடெயில் அந்த பொண்ணால சொல்ல முடியல"., என்று சொன்னார்.        மற்றவர்களும் 'ஆமா அப்படித்தான்'  என்று...

நான் என்பதே நாம் தானடி 11 1

0
11          மருத்துவமனையில் சோதனை அறைக்கு சென்றவள்., சற்று பயந்தது போலவே இருந்தாள்.            அவளை சோதனை அறையின் படுக்கையில் அமர வைக்க..,  அப்போதும் சரவணன் கையை பிடித்துக்கொண்டு தான் ஏறி அமர்ந்தாள்.,       டாக்டர்...

திகம்பரனின் திகம்பரி அவள் 4 2

0
“நீ வாம்மா..” நரசிம்மன் திரும்ப கூப்பிட,  “பல்லவி.. குழந்தை ரொம்ப அழுகிறா.. வீட்டுக்கு போலாம்..” ரத்னாவும் மகளை கூப்பிட, பல்லவி இப்போதும் கணவனை தான் பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் நிற்க,   “வீடு பக்கத்துல தான்..”...

திகம்பரனின் திகம்பரி அவள் 4 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 4 கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். ஒருகால தீவிர காதலர்கள், பின்னால் ஈருடல் ஓருயிர் கணவன், மனைவி..  அவர்களின் இந்த நெடிய பிரிவின் பின்னாலான...

ஹேய் மின்னல் பெண்ணே 5

0
மின்னல் 5 விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டு இருந்த யுவரத்னாவின் விழிகள் அணிந்திருந்த கூலிங்க் கிளாஸின் பின்னே சுழன்று அபியைத் தான் தேடியது. ஒரு மனம் அவன் வந்திருக்கக் கூடாது! தன்னால் அவனை...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 20

0
அத்தியாயம் – 20 ரம்யாவுக்கு அந்த சம்பவம் மனதுக்குள் மறையாமல் நின்று அச்சுறுத்த ரொம்பவே பயந்து போயிருந்தாள். “அர்ஜூன் மட்டும் வராம இருந்திருந்தா...?” இந்தக் கேள்வியை மனது கேட்கும் பொழுதெல்லாம் தனது முகத்தைத் தொட்டுப் பார்த்துக்...

தங்கக்கூ(ண்)டு 20 2

0
‘பக்கி! நான் என்ன சொன்னேன்னு அப்படி சிரிச்சிட்டு போச்சு? லூசு....கடன்காரா......ராட்சசா.....உலகத்துல எத்தனையோ பசங்க இருக்கும் போது நான் ஏன் இவனை போய் லவ் பண்ணி தொலைச்சேன்? தப்பு என் மேல தான். அன்னைக்கு...

தங்கக்கூ(ண்)டு 20 1

0
இரண்டு நாளாய் தர்மனிடம் அமைதி காத்து வந்தார் பத்மஜா. இந்த அமைதி தர்மனுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியது. இதற்கு பின்னொரு பூகம்பம் உண்டென்பதை அவன் மனம் உணர்ந்தேயிருந்தது. அன்று அந்த பூகம்பம் வெடித்தது! அலுவலிலிருந்து...

மரகத மழையாய் நீ!.. 16 2

0
ஜனனி, வேலை முடித்து லஞ்ச் டைம்மில் சூரிக்கு அழைத்தாள். சூரி வேறு மருத்துவமனையில் இருந்தான்.  அவளின் அழைப்பை ஏற்று “சொல்லு ஜானு “ என்றான்.  ஜனனி “பார்க்கணும்... சூரி, எப்போ வர” என்றாள். அவளின்...

மரகத மழையாய் நீ!.. 16 1

0
மரகத மழையாய் நீ!.. 16 ம்.. காதல் என்பது உணர்வது. ஒரு பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, அவர்களின் மனதுக்கு  பிரத்யேகமானவர்கள், உணர்த்துவது. இப்போது அதை, அந்த உணர்வை கடைபரப்பி விட்டான் மஹா. அதில் ஜனனிக்கு ஒரு...

நேசத்தின் நிழல் கறுப்பு 8

0
அத்தியாயம் – 8 மேஜை வலிப்பிலிருந்து ஆனந்தி என்ன எடுக்கப் போகிறாள் எனத் திகிலோடு பார்த்து நின்ற பாலாஜியின் கண்கள் அவள் கையிலிருந்த கவரைக் கண்டதும் ஆச்சர்யமானது. “அது என்ன கவர் ஆனந்தி...” “சொல்லறேன், உங்களுக்காக என்னோட...

நான் என்பதே நாம் தானடி 10 2

0
"இங்க வந்த முதல் நாளே அவளை புக்கை எடுத்து படின்னு சொன்னா இன்னும் பரிட்சைக்கு படிக்கிற பிள்ளை மாதிரி அவ பீல் பண்ணக்கூடாது இல்ல.,  அதனால தான் சொல்லல".,  என்று சொன்னார்.,         அவளும்...
error: Content is protected !!