Mallika S
நேசத்தின் நிழல் கறுப்பு 7
அத்தியாயம் – 7
வாஷ்பேஷின் கண்ணாடி முன் நின்று தாடையில் மின்சாரக் கத்தியை ஓடவிட்டுக் கொண்டிருந்தான் அஜய். ஹாலில் துவைத்த துணியை மடக்கி வைத்துக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் குரல் கேட்க, புன்னகைத்துக்...
திகம்பரனின் திகம்பரி அவள் 1 2
“பேசுனா தூக்கம் வராதுன்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்..” முணுமுணுத்த கோமதி வாய் மூடி கொள்ளவே செய்தார்.
கார் சென்னையை விட்டு திருப்பதி செல்லும் பாதையில் வேகம் எடுக்க, காருக்குள் இருந்தவர்களில் கோமதி, ஸ்மிதா, மகிளா மூவரும்...
திகம்பரனின் திகம்பரி அவள் 1 1
திகம்பரனின் திகம்பரி அவள் 1
“சுப்ரமணி.. சுப்பு.. மணி..” ராகம் இழுத்து கொண்டிருந்தான் அவன் ஈஷ்வர்.
“டேய்.. இன்னும் என்னடா வேணும்..? அதான் பப்பே காலியாகிருச்சு இல்லை, கிளம்புங்கடா போலாம்..” என்றான் சுப்ரமணி என்பவன்...
நான் என்பதே நாம் தானடி 7 2
"சரி முதலில் தூங்க வைக்கலாம்"., என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.
அதன் பின்பு ட்ரிப்ஸ் இல் அவளுக்கு தேவையான சத்துக்களை ஏற்றும் மருந்துகளையும் செலுத்திவிட்டு அவளுக்கு தூங்குவதற்கு ஊசி போட்டனர்.,
"தூங்கி எழும்...
நான் என்பதே நாம் தானடி 7 1
7
மருத்துவரும் வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து., 'என்ன செய்யலாம்' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அருகில் சென்று மீண்டும் அவள் கன்னத்தை தட்டி பார்த்தார் மருத்துவர்.,
சற்று நேரம் அமைதியாக அவளிடம்...
புயல் காற்றில் விளக்காகவே 16 3
கரீமா தன் அடியாள் மூலம் ஆர்யன் மேல் தாக்குதல் நடந்ததும் ருஹானா அவனை காப்பாற்றி காயம் பட்டதும் தெரிந்து கொண்டதும் பெரும் திகைப்புக்கு உள்ளானாள். சல்மாவுடன் அதை பகிர்ந்து கொள்ள வந்தவள் தான்...
புயல் காற்றில் விளக்காகவே 16 2
அம்ஜத் செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “ஆர்யன் இன்னும் வரல. இப்போ வந்துட்டே இருப்பான். அவன் இல்லனா அமைதி இல்ல”. மண்ணை கொத்திக்கொண்டிருந்த அம்ஜத்தை பார்த்து கொதித்து போன கரீமா, “உச்சி வெயில்ல என்ன...
புயல் காற்றில் விளக்காகவே 16 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 16
ருஹானாவின் உடல் உதறல் நின்ற பின்னும் ஆர்யன் அவளை படுக்கையில் விடாமல் கைகளில் ஏந்தியிருந்தான். கொடும் பாலைவனத்தில் மழைத்துளி விழுந்தது போல இருந்தது அவன் நிலை....
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 18
அத்தியாயம் – 18
அதிருதா... அதிருதா...
எனது நெஞ்சைப் போலே
உன் நெஞ்சும்....
நுண் பூகம்பமாய்…
ஓ, நுண் பூகம்பமாய்...
மையல் கொண்டேனென்று
சொன்னால் கண் நம்புமா... ஓ...
தனது அறையில் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு அலைபேசியில் வழிந்த பாடலுடன் உற்சாகமாய் உரக்கப்...
நான் என்பதே நாம் தானடி 6 2
"ஆமா டா, பாப்போம் நாளைக்கு மேல போய் யாரையாவது கேட்டு விசாரிச்சுட்டு வர சொல்லுவோம்"., என்று சொல்லலாம்.,
அந்த பொண்ணு முழிக்கட்டும்., அப்புறமா., வெளியே சொல்லி விசாரிக்கலாம்., இல்ல னா அந்த பொண்ணையே...
நான் என்பதே நாம் தானடி 6 1
6
படபடக்கும் உள்ளத்தோடு மருத்துவர் பின்தொடர உள்ளே அவளின் உடலை எடுத்துக் கொண்டு வந்தவன்.,
கட்டிலில் போட போகும் போது மருத்துவர் தான்., "ஸ்ரவன் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு" என்று சொன்னார்.,
...
மறந்து போ என் மனமே 10
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 10
மேலும் ஒருமாதம் சென்றிருக்க... அன்று வெள்ளிக்கிழமை என வெண்மதி ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலில் மல்லிகையைச் சூடி இருக்க... ஷிபான் சேலை அவளது வளைவு நெளிவுகளை...
கொடிச்சி 23 1
23
ஆத்திரேயன் அப்போது தான் குளித்து வெளியில் வர மெல்லினா எதையோ தீவிரமாய் யோசித்தவாறே அமர்ந்திருந்தாள்.
‘என்ன யோசிக்கிறா’ என்றவனும் யோசனையாகவே அவள் மேல் ஓரப்பார்வை விடுத்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
மெல்லினா இவனிடம் ஏதோ...
நேசத்தின் நிழல் கறுப்பு 6
அத்தியாயம் – 6
மதிய உணவு முடிந்து சாய்வு நாற்காலியில் ஒரு புத்தகத்துடன் சாய்ந்திருந்த ஆனந்தி அருகில் இருந்த தொலைபேசி சிணுங்கவே எழுந்து எடுத்தாள்.
“ஹலோ...”
“ஆனந்தி, எப்படி இருக்க...” கணவனின் குரலைக் கேட்டதும் அதுவரை இருந்த...
புயல் காற்றில் விளக்காகவே 15 2
திரும்ப திரும்ப ஆர்யனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த கரீமா அவன் எந்த அழைப்பையும் ஏற்காததால் கடுப்பானவள் ரஷீத் போனுக்கு அழைத்தாள். "போலீஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போடனும்ன்னு காலைல கிளம்பினவங்க இன்னும் வரல....
புயல் காற்றில் விளக்காகவே 15 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 15
குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். 'ஆஹ்' என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு...
மரகத மழையாய் நீ! 13.2
மறுநாள் எப்போதும் போல லேஸியாக கடந்துக் கொண்டிருந்தது..
இன்று ஜனனியின் சமையல். தானே சமைப்பதாக சொல்லி, காயத்ரியை வரவேண்டாம்.. ‘டேக் ரெஸ்ட்’ என பெருந்தன்மையாக சொல்லிவிட்டாள்.
தன் தந்தையை ஹெல்பிற்கு வைத்துக் கொண்டு.. காலையில் வெற்றிகரமாக...
மரகத மழையாய் நீ! 13.1
மரகத மழையாய் நீ!..
13
சென்னை வந்த ஜனனி இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தாள். தேஜு அதற்கு முக்கிய காரணம். இந்த நாட்களில் குழந்தையை அவள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. எனவே, அவளிற்காக தன் நேரத்தை...
பிரிந்தோம் – இணைவோம் 23 2
கூட்டத்தில் இருந்ததாலோ என்னவோ குழந்தை அழுதுகொண்டே இருந்தான்., ஹேமாவும் தோளில் போட்டு தட்டி கொடுக்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
பாட்டி சற்று கை வைத்தியம் பார்க்க...
பிரிந்தோம் – இணைவோம் 23 1
23
நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும். அது நல்லதாக இருந்தாலும் சரி., கெட்டதாக இருந்தாலும் சரி.
...