Mallika S
Ennai isaikkum innisaiye – 21 2
“சொல்லியிருக்க மாட்டேன் தான்!”
“ஏன்னா என் மேல நம்பிக்கையில்லை, அப்படித் தானே?”
“அப்படியில்லை. உங்களுக்குத் தான் லவ்வுன்னாவே பிடிக்காதில்லை”
“அப்படியா? யார் சொன்னது?”
“ஆமாம், எங்க அண்ணன் விஷயத்துல நீங்க அவங்க லவ்வை ஏத்துங்கலையே?”
“அடிப்பாவி..! அதுக்குன்னு என்னை என்ன...
Ennai isaikkum innisaiye – 21
அத்தியாயம் 21
நன்கு இருள் சூழ்ந்த இரவு. நிசப்தமான வீட்டிற்குள் கடிகாரத்தின் ஓசைகள் மெல்ல எதிரொலித்துக் கொண்டிருந்தது. தனிமையில் இருந்தவள், எஸ்.பி.பியின் இன்னிசைக் குரலோடு, சமையலறையில் தன்னைத் தொலைத்தாள்.
சமையலை முடித்த இசை, அப்போது தான்...
முள்ளில் மலர்ந்த காதல் 6
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 6
மாலை நேரம் வேந்தன் வீட்டிற்கு வந்து பதில் சொல்லுறேன். என்று கூறி சென்றுவிட்டான். மணி ஏழு இன்னும் வரவில்லை அவனின் வரவை எதிர்பார்த்து வேந்தனின் அம்மா தாமரை. அப்பா...
திகம்பரனின் திகம்பரி அவள் 14 2
“சொல்லுங்க..”
“என்னடி பேசிட்டு இருக்கும் போதே கிளம்பிட்ட..?” இவன் ஆரம்பித்தான்.
“ம்ப்ச்.. அதுக்கே இவ்வளவு நேரம் பேச்சு வாங்கிட்டு வந்தேன்..”
“உங்க பாட்டியா..? அவங்க அப்படி தானே, ப்ரீயா விடு..” என்றவன், “நாளைக்கு எந்த பேட்ச் கிளாஸ்...
திகம்பரனின் திகம்பரி அவள் 14 1
திகம்பரனின் திகம்பரி அவள் 14
இன்னும் சற்று நேரத்தில் எலெக்ஷன் ரிசல்ட் வெளிவர இருக்க, நரசிம்மன் தைரியத்துடனே இருந்தார். அவரின் தொகுதியில் ஒன்றிரண்டு வாக்கு சாவடி தவிர மீதி எல்லாம் எண்ணப்பட்டு, அவர் மிகவும்...
புயல் காற்றில் விளக்காகவே 23 3
தேநீர் அருந்தியபடியே தோழிக்கு காத்திருக்கும் நடிப்பில் மிஷாலுடன் பேசிக்கொண்டிருந்த கரீமா “இந்த இடமும், சூழலும் நல்லா இருக்கு. அதனால தான் ருஹானா இங்க வர விரும்புறா!” என அவனை குஷிப்படுத்த, புன்னகை செய்த...
புயல் காற்றில் விளக்காகவே 23 2
அலுவலக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த ஆர்யன் அந்த பேனா எழுதுவதை நிறுத்தியதால் வேறு பேனாவை எட்டி எடுக்கும்போது அங்கே இருந்த மருந்து புட்டியை பார்த்தான். ருஹானா அவனுக்கு கொடுத்த மாத்திரைகள் இருந்த புட்டி...
புயல் காற்றில் விளக்காகவே 23 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 23
ருஹானா மயக்கத்திலிருந்து விழிக்கும்போதும் இவான் நினைவாகவே இருக்க, ஆர்யனும் கனவு தந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு அவளை அணுகினான். இரண்டாவது முறையும் இவான் என அழைத்தவள் “எனக்கு...
நேசத்தின் நிழல் கறுப்பு 15
அத்தியாயம் – 15
காலை பதினொரு மணி.
மண் பாதையில் பத்து நிமிஷ குலுங்கலான பயணத்திற்குப் பிறகு தென்னந்தோப்புகள் அடர்த்தியாய் வர தோப்பின் உள்ளே கார் நுழைந்தது. மரங்களுக்கு நடுவே பிரம்மாண்டமாய் இருந்தது முன்னாள் அமைச்சர்...
Ennai isaikkum innisaiye -20 1
அத்தியாயம் 20
பின் புறமாகத் தலை சாய்த்து, விழி மூடியபடி இருக்கையில் தளர்வாய் படுத்திருந்தான் அருள்வேலவன். அமைதி தொலைத்த மனம், எதற்கோ ஏங்கியது. நேற்றைய இரவு இசையைக் காணவில்லை என்றதும் வந்த தவிப்பு, இன்னும்...
Ennai isaikkum innisaiye -20 2
தானே அவன் வேண்டாமென்று வார்த்தைகளில் உதைத்துத் தள்ளிவிட்டு, இப்போது அவன் உறவு வேண்டுமென்று வேண்டி நின்றால் அவனால் எவ்வாறு ஏற்க முடியும்? தவறு தன் மீது தானே? அவள் நெஞ்சம் குறுகுறுத்தது.
“அண்ணா..” மெல்லக்...
முள்ளில் மலர்ந்த காதல் 5
முள்ளில் மலர்ந்த காதல்.
அத்தியாயம் 05
தமிழ் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டான். அவனின் அம்மா அவனையும் அவன் அப்பாவையும் விட்டு வேறு ஒருவனுடன் ஓடிவிட்டாள்.
அப்பொழுது தமிழுக்கு ஐந்துவயது தமிழின் அப்பத்தா பேச்சி தான் அவருடைய...
கொடிச்சி 24 2
24
“இங்க தனியா உட்கார்ந்திட்டு நேத்து நடந்ததை யோசிச்சுட்டு இருக்கியா”
ஆத்திரேயன் குரல் கேட்டதும் சட்டென்று இருந்த இடத்தில் இருந்து அவள் எழப் போக சோபாவில் சென்று அமர்ந்தவன் அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“ஹ்ம்ம் சொல்லு”
“சொல்ல...
Nenjam Niraiyuthae Epi -52
திருமணம் முடிந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. நகர்ந்த நாட்கள் யாவும் வித விதமாய் வண்ணம் தீட்ட, வாசுவின் வாழ்கையில் இனிமையான தருணங்களின் வாசம் நிறைந்திருந்தது. இருவரின் மன உறவின் புது புது அழகியலை...
Ennai isaikkum innisaiye -19 2
அப்போதும் அவனைத் தடுக்காது, “அண்ணா என்னை எவ்வளவு வேணா அடிச்சிக்கோ.. ஆனால் எதுக்கு அடிக்கிறேன்னு சொல்லிட்டு அடி, வேலையில எதுவும் தப்பு பண்ணிட்டேனா?” என்றவன், காரணம் கேட்கும் போதே மேலும் நொறுக்கியிருந்தான் அருள்.
அப்போதும்...
Ennai isaikkum innisaiye -19 1
அத்தியாயம் 19
வார இறுதி. சனிக்கிழமையன்று கணேஷ் அவன் மாமியார் வீட்டிற்குக் கிளம்ப, அவன் பெற்றோரும் சம்பந்தி அம்மாளின் நலம் விசாரித்து வர, உடன் கிளம்பியிருந்தனர். விக்கி வேலைக்குச் சென்றிருக்க, ராஜி சித்தி வீட்டிலிருக்க,...
மரகத மழையாய் நீ!.. 23 2
சற்று நேரம் எடுத்தும் ஜனனி கையை பிசைந்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.. வாய் பேசவேயில்லை.
மஹா திரும்பி பார்க்க.. ஜனனியின் நெற்றியில் வேர்வை துளிகள் காதோரமாக வழிந்துக் கொண்டிருக்க.. முன்பக்கம் வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மஹா, தன்...
மரகத மழையாய் நீ!.. 23 1
மரகத மழையாய் நீ!..
23
மஹா, சென்னையில் இறங்கியதும் ஜனனிக்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டான் ‘தான் வந்து அழைத்து செல்வதாக’. எனவே ஆபீசில் விடுப்பு சொல்லிவிட்டு.. தன் வீடு வந்து தன்னுடைய காரெடுத்து சென்றான் அவளை...
முள்ளில் மலர்ந்த காதல் 4
அத்தியாயம் 04.
வேந்தன் என்றாள் அரசன் என்றும் பொருள் தொழில் சாம்ராஜ்யத்தில் அரசனாக கொடிகட்டி பறக்கவேண்டும் என்ற விருப்பத்தில் அவரின் தொழில்களுக்கு வேந்தன் ரைஸ்மில். வேந்தன் தென்னை மற்றும் பனை உற்பத்தி நிலையம். பிரின்டிங்...
திகம்பரனின் திகம்பரி அவள் 13 2
“நான்.. நான் தான் சார்..”
“என்ன புதுசா..?”
“இல்லை சார்..”
“அப்பறம் என்ன..? இதை கூட சரியா பார்க்காம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது, நீங்க தள்ளுங்க..” துர்காவை விலக்கிவிட்டு தானே ஈஷ்வரிடம் சென்றவன்,
“ஸ்டிச் பண்ணும் போது வலிச்சா...