Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

திகம்பரனின் திகம்பரி அவள் 13 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 13 “இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்க போற..? உன் ஆள் போயாச்சு..” அலையில் நின்றிருந்த ஈஷ்வரிடம் விஷ்ணு  வந்து சொல்ல, அவனின் முகத்தில் லேசான மலர்வு மட்டுமே.  “என்னடா போயிட்டான்னு...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 25

0
அத்தியாயம் – 25 காலையில் அடுக்களையில் மல்லிகா பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க இரு மருமகள்களும் அருகில் நின்று உதவி செய்து கொண்டிருந்தனர். “காவி... செண்பகம்மா வீட்டத் துடைச்சு முடிஞ்சுட்டா, இந்தப் பாத்திரம் எல்லாத்தையும் கழுவி வைக்க...

Ennai isaikkum innisaiye -18

0
அத்தியாயம் 18 மீண்டும் வீட்டிற்கு வந்த அருளைக் கண்டு தேவகி பதற, அவனோ அவர் புலம்பலைக் கவனியாது, “பெரியப்பா, நான் பார்த்த மாப்பிள்ளையோட இவள் கல்யாணம் நடக்கலைனாலும் பரவாயில்லை. அந்த பிரகாஷோட வேண்டாம், இப்படி...

புயல் காற்றில் விளக்காகவே 22 2

0
இருவரும் மேலும் பேசுவதற்குள் “சித்தி! எனக்கு பலூன் எடுத்து தாங்க” என இவான் கூப்பிட அவனோடு ருஹானா எழுந்து போனாள். ‘குடி! உடனே குடி! குடிச்சிட்டு வெளிய போ!’ என கரீமா முணுமுணுக்க,...

புயல் காற்றில் விளக்காகவே 22 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 22 ஆர்யன் கைகளில் பூமாலையாய் கிடந்த ருஹானா கண்களை சுழற்றி அக்கம்பக்கம் பார்க்க, அவள் கண்களோடு தன் கண்களையும் ஒட்டியிருந்த ஆர்யனும் பிரித்தெடுத்தான். சாய்ந்திருந்த அவள் எழ,...

முள்ளில் மலர்ந்த காதல் 3

0
அத்தியாயம் 03 மலர்க்கொடி அடுத்த நாள் காலையில் எழுந்து வீட்டுவேலைகள் செய்துவிட்டு அவளும் ரெடியாகி மரகதம் பாட்டிவீட்டிற்கு சென்றாள். " பாட்டிமா." அழைத்தபடியே உள்ளே சென்றாள். " வாம்மா மலர் நானும் உன்னை பார்க்கத்தான் வரணும்னு இருந்தேன்....

நேசத்தின் நிழல் கறுப்பு 14

0
 அத்தியாயம் – 14 மாதவரம் பொட்டானிக்கல் கார்டனின் பின்பக்கம் இருந்த வாட்டர்டேங்க் ஏரியா ஒரு சின்ன போலீஸ் வளையத்தால் சூழப்பட்டிருந்தது. இதயா கண்கள் திறந்து ஆகாயத்தைப் பார்த்தபடி மல்லாந்து இறந்து கிடந்தாள். கடைவாயோரம் லேசாய் சிறிது...

Ennai isaikkum innisaiye – 17

0
அத்தியாயம் 17 பரபரப்பான காலை நேரம். அந்த பொறியியல் கல்லூரியின் முன் வந்து நின்றது அருளின் இருசக்கரவாகனம். அதன் பின்னிருக்கையிலிருந்து இறங்கிய ராஜி, “அண்ணா இன்னைக்கு ஈவனிங் பிக்கப் பண்ண நீ வர வேண்டாம்,...

கொடிச்சி 24 1

0
24 “எதுக்கு அடிக்கறேன்னு நான் சொல்லவா விக்ரம். நீ சொல்லு நான் என்ன செய்யணும்ன்னு, நீ சொல்லச் சொன்னா நான் சொல்றேன்” என்றுவிட்டு விக்ரமை இகழ்ச்சியாய் பார்த்தான் ஆத்திரேயன். விக்ரமிற்கு அடிவாங்கிய ஆத்திரம் ஒரு புறம்...

ஹேய் மின்னல் பெண்ணே 10

0
மின்னல் 10 "பொல்லாத வேலை! அதுக்கு ஹெல்ப்புக்கு இவ வேற போய் அடி பட்டு வந்து கிடக்கிறா? அவனோட வேலை அவனோட! இவளே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியில் வந்திருக்கா. அதுக்குள்ள இழுத்து...

Ennai isaikkum innisaiye – 16

0
அத்தியாயம் 16   அன்று விடுமுறை நாள். மாலை நேரம் சீதா அவள் பிறந்தகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் அன்னைக்கு உடல் நலம் சரியில்லை எனச் சற்று முன் தான் அழைப்பு வந்திருந்தது.   ஒரு வாரம்...

நான் என்பதே நாம் தானடி 21 3

0
"அம்மு நிஜமா நீ தானா"., என்று கேட்டான். " ஐயோடா இன்னொரு தடவ இது கனவு இல்லன்னு ப்ரூவ் பண்ண கிஸ் எல்லாம் பண்ணமாட்டேன்., அதெல்லாம் தப்பு"., என்று சொன்னவள்., அவன் நெஞ்சில் தலையை வைத்து...

நான் என்பதே நாம் தானடி 21 1

0
21 அவளின் மனநிலை இங்கு வந்த பிறகே ஓரளவு தெளிவாக இருப்பது போல அவளே உணர்ந்தாள். மாத்திரை போட்டாலும் அதிக தூக்கம் எல்லாம் இல்லாமல் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள். டாக்டரின் நம்பர் அவளிடம் இருப்பதால் அவளே...

நான் என்பதே நாம் தானடி 21 2

0
     பின்னரே அவளுக்கு இங்கிருந்து போக மனம் இல்லாததையும்.,  டாக்டர் தான் தன்னை அதுதான் உன் குடும்பம் என்று சொல்லி அனுப்பியதையும் பற்றி சொன்னவள்., "எப்படியோ அங்க போய் கொஞ்ச நாள்ல ஓரளவுக்கு மனசால...

மரகத மழையாய் நீ.. 22

0
மரகத மழையாய் நீ.. 22 அங்கே, மதி.. காயத்ரியிடம்  அன்று, மஹா ஜன்னனியோடுடான தன் காதலை சொன்னதையும், அதன்பின் நடந்தவைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தார். கார்த்திகேயன் வந்தார் அப்போது. எப்போதும் போல.. மதியை “வாம்மா” என வரவேற்று.....

முள்ளில் மலர்ந்த காதல் 2

0
முள்ளில் மலர்ந்த காதல் அத்தியாயம் 02. " ஏய் அறிவு கெட்டவளே அறிவு இது ஒண்ணும் உன் வீடு இல்லடி நாம தங்கியிருக்கிற ஆஸ்டல் அது தெரியுதா?. உனக்கு அந்த வாடன் ஹிட்லர் பொம்பளை நீ...

Ennai isaikkum innisaiye – 15

0
அத்தியாயம் 15 உடலெல்லாம் நெட்டி முறிக்கும் படியான அசதி. அலுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் விழிக்கவே வெகு தாமதமாகி இருந்தது. இசைவாணி விழிக்கையில் வழக்கம் போலே இடையில் கட்டிய துண்டோடு சரியாகக் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்...

கொடிச்சி 23 2

0
23 (2) காலையில் வந்திருந்த செய்தித்தாள் தாங்கி வந்திருந்த செய்தியை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மெல்லினா. ஆத்திரேயனை நினைத்து பெருமிதமாக உணர்ந்தாள் அக்கணம். தான் நினைத்ததை விட ஒரு படி மேலேயே...

ஹேய் மின்னல் பெண்ணே 9

0
மின்னல் 9 மேஜையின் மேல் அமர்ந்து ஒரு காலை ஆட்டியவாறு இருந்தவனைக்காணவே பயங்கரமாக இருக்க கையை முன்னால் கட்டியவாறு முழங்கால்களில் அமர்ந்திருந்தவனின் கால்களிரண்டும் பலமிழந்து நடுங்கிக் கொண்டு இருந்தது. கையில் இருந்த வெள்ளிக்காப்பை முறுக்கி...

நான் என்பதே நாம் தானடி 20 2

0
அவள் அம்மாவோ.,  "இல்ல மீரா நான்தான் சொல்லிட்டேனே., உனக்கு கொஞ்சம் ஹெல்த் நல்ல ஆன பிறகு தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு., அதை தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்"., என்று சொன்னார்.           "சோ., உங்கள...
error: Content is protected !!