Mallika S
திகம்பரனின் திகம்பரி அவள் 16 1
திகம்பரனின் திகம்பரி அவள் 16
“இன்னுமா உன் அண்ணன் கல்யாணம் முடியல..? எப்போ தான் சென்டர் வருவ..? நீ லீவ் எடுத்து ஒரு மாசமே ஆக போகுது லவி..” ஈஷ்வர் போனில் ஏக்கத்துடன் கேட்டான்.
“நாளையில்...
ஹேய் மின்னல் பெண்ணே 11
அபிஷிக்த் அதன் பின்னர் யுவாவிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. தான் கேட்டும் சொல்லவில்லை என்ற கோவம் அவனுக்கு. அவனது மௌனம் யுவாவை வதைத்தாலும் அரவிந்தனின் பெயரைக்கூறி தன்னால் அவனது வேலைக்கு மீண்டும் பிரச்சனை...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 26 2
அவன் காதலை மொத்தமாய் உயிருக்குள் உணர்ந்தவளுக்கு அதுவே அவளை மீட்கும் வழி எனப் புரிய ஒரு நிமிடம் கூட பிரியக் கூடாதென்று மனம் தவிப்புடன் நினைத்தது.
காதல் உயிர் உணரும்
வலியல்ல... அது எனை
உயிர்க்க வைக்கும்...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 26 1
அத்தியாயம் – 26
மாமனாரின் பிறந்தநாள் விழாவுக்கு முதியோர் இல்லம் சென்று அங்கே சிவகாமியைக் கண்டு திரும்பி வந்தது முதல் ரம்யாவுக்கு பழைய நினைவுகளே மனதில் அலட்டிக் கொண்டிருக்க இரவெல்லாம் உறக்கம் வருவேனா என்றது....
திகம்பரனின் திகம்பரி அவள் 15 2
“சரி வரவா சாப்பிட போலாம்..” விஷ்ணு நொடியே கேட்க, இது தான் என் விஷ்ணு, ஈஷ்வர் முகத்தில் ஒரு இளக்கம்.
“வேண்டாம், படிக்கணும் சொன்ன இல்லை, நீ படி, டாக்டருக்குகுகு படிக்கிற படிப்பாளிளிளி நீங்க...
திகம்பரனின் திகம்பரி அவள் 15 1
திகம்பரனின் திகம்பரி அவள் 15
இரவு போல தான் ஈஷ்வர் வீடு வந்தான். பல்லவி வீட்டில் இருந்து கிளம்பியவன், விஷ்ணுவை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர நேரம் எடுக்க, நரசிம்மன் போன் கூட செய்யாமல் மகன்...
புயல் காற்றில் விளக்காகவே 25 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 25
ஆர்யனும், மிஷாலும் சண்டைக்கோழிகளாய் எதிரெதிரே சிலிர்த்து நிற்க “நான் வந்துட்டேன். நீ பேசு” என்று ஆர்யன் அலட்சியமாகவே சொன்னான். மிஷாலும் பேசினான்.
“நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு...
புயல் காற்றில் விளக்காகவே 25 2
ஸ்பெயின் நாட்டவர்களின் வியாபார நடைமுறைகளை படித்துக்கொண்டிருந்த ஆர்யன் அறைக்கதவு தட்டப்படவும் “வரலாம்” என்று சொல்லி, திரும்பி பார்க்காமல் ‘வந்தது சல்மா’ என நினைத்து “அவங்க போக்குவரத்து...” என பேசியவன் ருஹானாவை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான்.
“உங்களுக்கு...
நேசத்தின் நிழல் கறுப்பு 16
அத்தியாயம் – 16
அஜயும் கிருஷ்ணாவும் கமிஷனர் ஆபீஸ்க்கு கீழே காரைப் பார்க் செய்துவிட்டு படிகளில் உயர்ந்து அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தபோது கமிஷனர் ஜெயராமுக்கு எதிரே ஒரு இளைஞன் கலங்கிய கண்களோடு உட்கார்ந்திருந்தான்....
முள்ளில் மலர்ந்த காதல் 8
அத்தியாயம் 08.
மலரின் தங்கை கார்த்திகாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்த பெண்கள் சந்திராவின் காதில் விழும்படி மலரை அவதூறாக பேசிச்சென்றார்கள்.
" ஏன்டி உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நம்ம மலர் இருக்கிறாளே அவளுக்கு திடீர்னு...
மரகத மழையாய் நீ!.. 25
மரகத மழையாய் நீ!..
25
அடுத்த இரண்டு வாரம், சென்றது. மதி பரபரப்பாகவே இருந்தார், இந்த நாட்களில்.. காரணம், தன் மகள் நீண்டநாள் சென்று பிறந்த வீடு வர போகிறாள் என்பதுதான் காரணம். அதனால் எதை...
புயல் காற்றில் விளக்காகவே 24 3
வெளியே சென்று திரும்பிய மிஷாலுக்கு அங்கே நடந்ததை சதாம் சொல்ல, மிஷாலுக்கு ஆர்யன் மேல் கோபமும், ருஹானாவை நினைத்து கவலையும் ஏற்பட்டது. ருஹானாக்கு போன் செய்ய அவள் மிஷாலுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றி...
புயல் காற்றில் விளக்காகவே 24 2
காரில் சல்மா லண்டன் பெருமைகளை அளந்துக்கொண்டே வர, கேட்கத்தான் ஆள் இல்லை. “நீங்க லண்டன் போயிருக்கீங்களா?” என சல்மா கேட்க, ருஹானா போட்டோவை பார்த்திருந்த ஆர்யன் காதில் விழவே இல்லை. சல்மா அருகில்...
புயல் காற்றில் விளக்காகவே 24 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 24
ருஹானா இவானுக்கு சட்டை மாட்டிக்கொண்டே கேட்டாள்.
“நல்லா தூங்குனியா, இவான் செல்லம்?”
“தூங்கினேன் தான். ஆனா இன்னும் கொஞ்சம் தூக்கம் மிச்சம் இருக்கு, சித்தி”
“ஓ! அப்படியா? நான் இப்போ...
கொடிச்சி 25 2
“ஆரம்பத்துல அந்த அக்கா அப்படி ஆனதும் அவங்க வீட்டில எல்லாரும் அவங்களை ஒதுக்கி வைச்சாங்க. அதுனால தான் அவங்க அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டாங்க”
“இப்போ அதே அக்கா தான் அந்த குடும்பத்தை தாங்கி நிக்கறாங்க....
கொடிச்சி 25 1
25
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க மெல்லினா சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்தாள். அங்கு நின்றிருந்தவர்களை கண்டதும் முகம் மலர்ந்தவள் “என்ன அங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க. ஏன் பார்கவி அக்கா நீங்க நேரே உள்ள...
முள்ளில் மலர்ந்த காதல் 7
அத்தியாயம் 07.
அதிகாலையில் ராணியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவளின் அம்மா வாணிதான் எழுந்து வந்தார். அங்கு ராமு நின்றான். " யாருப்பா நீ என்ன வேணும்." என்றார்.
" உங்க பொண்ணு ராணி இல்லயா?. நான்...
Ennai isaikum innisaiye – 22 final 2
அதன் பின் ஒருநாள், கடைக்கு அருளைப் பார்க்க வந்த இசை அவன் அறையில் இல்லாது மேலாளரிடம் விசாரித்தாள். மேல் தளத்தில் போட்டோ ஷூட் நடப்பதாகவும் அங்கிருப்பதாகவும் தெரிவிக்க.. ஆவலோடு அவளும் சென்றாள்.
தங்கள் ஆடைவடிவமைப்பாளர்...
Ennai isaikum innisaiye – 22 final 1
அத்தியாயம் 22
மனோ வேலைக்கு வந்து சில மாதங்கள் கடந்து விட்டது. அன்னையைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டதே என ஏங்கினான். அவன் மீதிருக்கும் கோபத்தில் அலைபேசியிலும் தேவகி பேச மறுத்துவிட, அருளும் நலம்...
மரகத மழையாய் நீ!.. 24
மரகத மழையாய் நீ!..
24
அந்த சாலை என்னமோ அவ்வளவு அழகா தெரிந்தது மஹாக்கு. தன் பேச்சை நிறுத்தவே இல்லை அவன்.. ‘அவள் எப்படி எல்லாம் தன்னை தொந்தரவு செய்தால்.. தன்னுள்ளே வந்தால்.. என மென்மையாக...