Mallika S
AVN 9
UD-9:
"சார்..." அவன் இழுக்கும் போதே மகிழனுக்கு புரிந்தது அதுயாரென்று தெரியும் என்பதை...
"கேட்கும் போதே சொல்லிடு இல்லைன்னா அடி பலமா விழும்..." என்று வாய்க்குள் நாக்கை மடித்து கண்களை உருட்டியவனை பார்க்க சற்று பயம்...
நான் உன் நிறையன்றோ! 18 2
அறையின் கதவு திறந்தே இருந்தது.. மெல்ல போனில் ஒளியில் பாக் வைத்தாள். அறையின் விளக்கை போடவில்லை. உடைமாற்றும் அறைக்கு சென்றாள். பின், அமைதியாக ரெஸ்ட்ரூம் சென்றாள்.. உடைமாற்றிக் கொண்டாள்.. மனம் கொஞ்சம் அமைதியானது,...
நான் உன் நிறையன்றோ! 18 1
நான் உன் நிறையன்றோ!
19
மகேஸ்வரி மகனின் அறையில் பார்க்க, மகனும் உறங்கிக் கொண்டிருந்தான். “கபில்.. டேய்..” என எழுப்ப.. கபாலி அன்னையிடம் பேசவில்லை, கண்திறந்து என்ன என்பதாக பார்த்தான்.
மகேஸ்வரி, கபாலி இந்த நேரத்தில் இப்படி...
நான் உன் நிறையன்றோ! 17
நான் உன் நிறையன்றோ!
17
சுமதி, தன் மருமகளிடம் “நைட் மாவு இருக்கு டா. நான் வர விடியற்காலை ஆகிடும். இன்னிக்கு மதியம் நீ சீக்கிரம் வந்திடு. ஈவினிங் வேலை இருக்குமா.. போகனுமா.. வீட்டில் இரும்மா.....
MPK 9 2
திருமணம் முடிந்த சில மாதங்களில் மலருக்கு தனியாக ஒரு சொத்து வாங்க வேண்டும் என பாண்டியன் நினைத்திருக்க, அழகன் வேறு அரசியல், செக்கு ஆலை, இது இல்லாமல் தனியாக சிலைகள் விற்கும் கிஃப்ட்...
MPK 9 1
கல்லூரி விழா தொடங்க, விருந்தினர் முன்னுரை எல்லாம் முடிந்து பட்டமளிப்பு நிகழ்வு தொடங்கியது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு என ஒதுக்கியிருந்த வரிசையில் செல்வம், அகிலா, தேவி, காசிநாதன், மலர், அவள் மடியில் ஆதி என...
Vil 8
வில் – 8
மனிதன் மதத்தை தோற்றுவித்த நாள் முதல்
கடவுள் மௌனியாகிப் போயிருக்கலாம்.
மதுரையின் அரசனூர் கிரமாத்தில் நுழைந்த நொடி முதல் வள்ளி தன் பணியைத் தொடங்கிவிட்டாள். அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல, அந்த இளைஞர்...
Vil 6
வில் – 6
குழி தோண்டி புதைக்க வேண்டிய பட்டியலில்....
விதைகளை அடுத்து ஜாதியை முன் வைக்கலாம்.
வில்லன் வள்ளியை பார்த்திருக்க, வள்ளி வில்லனை பார்த்திருக்க. ஜேம்ஸ் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரு நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக்...
Vil 5
வில் – 5
காக்கையும் குயிலையும் பிறகு சேர்க்கலாம்..
முதலில் மனிதத்தில் மானுடனை கோர்க்கலாம்.
வள்ளி விளையாட்டு செய்திகள் பக்கத்தின் கடைசி நேர கட்டமைப்பில் இருந்தாள். அவள் செய்திகளை முடித்ததும், அதை பொறுப்பாசிரியரின் பார்வைக்கு அனுப்பி வைக்க,...
Vil 4
வில் – 4
பறையும் பரதமும் கலை.... அதிலும்
பார்ப்பது ஜாதி... யார்ப் பிழை...?
ஐந்து வருடங்களுக்கு பிறகு.....
“ டன்.... டன் டன்.... டண்டண்டன்.....
டன் டன் டன் டண்டண்டன்......
டன் டக்கர டக்கர...டக்கர...டக்கர...
டன் டக்கர டக்கர டக்கர.....டக்கர...’’
வள்ளியின் கைகளில்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது. 9 2
"கல்யாணம் எப்போ கூடி வரும்?"
"அதெல்லாம் எப்போவோ கூடி வந்துருச்சு. இன்னும் ஆறு ஏழு மாதத்துக்குள் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். என்ன ஒன்னு...." என்று நிறுத்தினார் அவர்.
"என்னங்க ஜோசியரே? எதுவா இருந்தாலும் சொல்லுங்க!"
"இந்த...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது. 9 1
விபீஷணன் தன் காதலை மறைமுகமாகச் சொல்லிச் சென்ற பின் நந்தனாவிற்குத் தான் என்னச் செய்வதெனப் புரியவில்லை. அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதை விட அவன் காதல்...
நான் உன் நிறையன்றோ! 16 2
கபாலி, கிளம்பிவிட்டிருந்தான். அதன்பின்தான் இவர்களின் உரையாடல். எனவே, அவனுக்கு ஏதும் தெரியாது.
மயூரா, கிளம்பி சென்றாள்.. இப்போது ஜெயந்தினி பயன்படுத்தும் கார்.. மயூவிற்கு என டிரைவரோடு இருக்க.. யாரும் சொல்லாமல், மயூரா அதை எடுத்துக்...
நான் உன் நிறையன்றோ! 16 1
நான் உன் நிறையன்றோ!..
16
கபாலிக்கு எந்த வகையிலும் தான் தவறானவன்.. என உணரவில்லை. அடுத்தவர்களும் அப்படி உணர கூடாது என அந்த விருந்து முழுவதும்.. வசீகரனையும் தன் மனையாளையும் சுற்றியே நின்றான், கவனித்தான். இயல்பாய்...
PKV 143 4
இருவரையும் அர்ஸ்லான் மாளிகைக்கு அழைத்து வந்த ரஷீத் ஆர்யனோடு வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக கோப்புகளை சரிபார்க்க, ஆர்யன் உடல் மட்டுமே அங்கே இருந்தது. மனமோ மேலே படுக்கையறைக்கு சென்ற ருஹானாவையே சுற்றி வந்தது.
கவனத்துடன்...
PKV 143 3
“சரி விடு! நீயும் சோர்வாகிட்டே! நான் கேட்டதால நீ எத்தனை தீவிரமா முயற்சி செய்றேன்னு எனக்கு தெரியும். இது இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நான் நினைக்கல. போதும், நிறுத்திடு! நான் உனக்கு ஏற்கனவே...
PKV 143 2
மருத்துவமனை கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி தனது சிறிய மடிக்கணினியில் ஆர்யன் வேலை செய்துக் கொண்டிருக்க, ருஹானா ஏதோ படித்துக்கொண்டு இருந்தவள் அவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை. ஆனால் அவனோ அடிக்கடி தாடியை தேய்த்து...
PKV 143 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 143
கரீமா இறந்த செய்தி கேட்ட ஆர்யன் அதிர்ந்து போனாலும் அண்ணனை நினைத்தே கவலை கொண்டான். ஆனால் கரீமாவின் மறைக்கப்பட்ட கோரமுகத்தை கண்முன்னால் கண்டுகொண்ட நேர்மைவாதியான அம்ஜத்...
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 19 2
அறிவன் தான் அறிந்த விஷயங்களை மொத்தமாக கூற, "அவனே அடிச்சு வச்சிருக்கான். இதுல லவ் எங்கேடா வந்தது." என்று மீண்டும் அவள் முறைக்க
"அதெல்லாம் இப்போ செட்டாகி படமே ஓடிட்டு இருக்கு... டெய்லி ரெக்கார்டிங்...
நான் உன் நிறையன்றோ! 15
நான் உன் நிறையன்றோ!
15
தனிமை என்பது நாமாக எடுத்துக் கொண்டால்தானே அமைதியை தரும்.. நம்மை ஒருவர், அதுவும்.. வாழ்நாள் துணை என பற்றிக் கொண்ட ஒருவன்.. நிமிர்ந்தே பார்க்காத போது.. அவமானமாக உணர்ந்தாள் மயூரா....