laxmi
sruthibetham 33 final 1
அத்தியாயம் 33
“டொக்.டொக்"
"ஆங்.யாருங்க?”, என்று கேட்ட ஈஸ்வரி, ‘ஏன் கதவ தட்றாங்க? இந்த காலிங் பெல்லுக்கு என்னாச்சு’, என்று குளிரூட்டியை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறையில் இன்வெர்ட்டர் கனெக்ஷன் இருந்ததால் மின்சாரம் தடை பட்டது ...
sruthibetham 32 2
"என்னாச்சு யோகி சார், ரொம்ப அமைதியா இருக்கீங்க?", என்று கேட்டு அவளது சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி.
யோகியோ எதுவும் சொல்லாமல் சாதத்தை கொஞ்சமாய்க் கொறித்து விரலால் அளைந்தபடி இருந்தான்.
ஸ்ருதி...
Sruthibetham 32 1
அத்தியாயம் 32 1
“என்ன இந்த பக்கம்? ஆச்சர்யமா இருக்கு?”, என்று யோகியைப் பார்த்து ஸ்ருதி கேட்டாள்.
“அந்த ஓட்டு வீட்டுக்காரம்மா.. அவங்க வீட்டு கரெண்டு கனெக்ஷனுக்கு பேரு மாத்தணும் கொஞ்சம் கூட வரமுடியுமா தம்பின்னு...
sruthibetham 31
அத்தியாயம் 31
“சரிக்கா. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். ஆனா வீட்டை உன்பேர்ல மாத்தி குடுக்கறவரைக்கும் அவரை நா நம்ப மாட்டேன்”, என்று மாதேஷ் தனது அக்கா ஸ்ருதியிடம் மறுத்து பேசும்போது யோகி தனது...
sruthibetham 30 2
"அதிகம் ஆசைப்படாத, அகலக்கால் வைக்காத", என்று தனது அக்காவின் கணவன் கல்யாணசுந்தரம் சொல்லும்போது அவரது குரலும் முகமும் இப்படித்தான் இருக்கும். இவன் முகம் சற்றே மாறுபாடாக இருந்தாலும் இப்படி அழுத்தமாக பேசும்போது மாமாவின்...
sruthibetham 30 1
அத்தியாயம் 30 1
தனபாலனின் கட்டிட திறப்பு விழா நடக்கும் இடத்தில் இருந்த சர்வேயர் அக்குவேறு ஆணி வேறாக பத்திரத்தைப் புரட்டி, அந்த கட்டிடம் அமைந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தார்.
“இங்க பாருங்க...
sruthibetham 29 2
அத்தியாயம் 29 2
யோகி அங்கே சுகுமாரனோடு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்..
கடை வீதிக்குச் சென்று வீடு திரும்பிய வசந்தம்மா, தனது வீட்டில் இருந்து வெளியே வரும் ஸ்ருதியின் தம்பி மாதேஷைத் பார்த்தார். ஒரு சிறு...
ஸ்ருதிபேதம் 29 1
அத்தியாயம் 29 1
ஸ்ருதியின் வீட்டருகே இருந்த காலி மனையை அடைத்தாற்போல் தாற்காலிகமாக ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் வண்ண வண்ண பலூன்கள் தொங்கவிடப்பட்டு, சரம் சரமாக கண்ணைக்கவரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்களகரமான...
sruthibetham 28 1
அத்தியாயம் 28 1
ஸ்ருதி சிந்திப்பது தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புண்டு என்பதை அறிந்த யோகி, “அவரு அவரை சொல்லுவாரா இருக்கும்”, என்று சொல்லி, விஷாலை சந்தேகத்திற்கு இடமுள்ளவனாய் மாற்றி பேசினான்.
“ம்ம்?”, என்று தனது...
sruthibetham 28 2
அத்தியாயம் 28 2
ஆயிற்று இதோ அதோவென இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தனபாலனின் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தொகுப்பு கட்டி முடிக்கப்பட்டு பிரபல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. ஸ்ருதி பணிக்குச் செல்ல...
sruthibetham 27 2 1
ஸ்ருதிபேதம் 27 2 (1)
மருத்துவமனை அறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டிருந்த நந்தினியைப் பார்க்கையில் ஸ்ருதிக்கு என்னவோ போலிருந்தது. அவளறிந்த வரையில் நந்தினி நிமிர்வான பெண், விபரம் தெரிந்தவள், கலைகளில் ஆர்வம் மிகுந்தவள், அழகை...
sruthibetham 27 2
அத்தியாயம் 27 2
“நந்தினி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த பேங்க் மேனேஜருக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதால அவரை பாக்கப் போனீங்க. அதை தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா, அண்ணாக்கு சொல்லாம போனீங்க பாருங்க. அங்க...
sruthibetham 27 1
ஸ்ருதிபேதம்
அத்தியாயம் 27 1
காதிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து, “ம்ப்ச், இந்த விஷால் அண்ணா போன் என்கேஜ்டாவே இருக்கு”,என்று சலித்துக்கொண்டாள் ஸ்ருதி. ஸ்ருதி யோகியோடு காரில் திருவள்ளூர் சென்று கொண்டு இருந்தார்கள்.
“கொஞ்சம்நேரம் பொறுத்துப் பண்ணுங்க....
sruthibetham 26
அத்தியாயம் 26
ஒரு நாள் காலை சுமார் பதினோரு மணியளவில் ஸ்ருதியின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தாள். வெண்திரை சுகுமாரன் அழைக்கின்றான் என்று சொன்னது. அழைப்பை ஏற்று, “ஹலோ, சொல்லுங்க சுகுமார்”
“ஹலோ, வீட்ல இருக்கீங்களா?”,...
sruthibetham 25
அத்தியாயம் 25
ஸ்ருதி யோகியிடம் அவனது திருமணத்தைப் பற்றி பேசி ஓரிரு வாரங்கள் சென்றிருந்தது. அவன் சொன்னது போல வசந்தம்மாவிடம் கடந்த நிகழ்வுகள் குறித்து இவள் எதுவும் பேசவில்லை.
ஆனாலும் அவரைப் பார்க்கும் போதெல்லாம்...
sruthibetham 24 2
அத்தியாயம் 24 2
சுகுமாரன், “நீ சொல்றது கரெக்டுதான் . இந்த பயத்த ஏன் முன்னாலேயே சொல்லல?”
“எப்படி சொல்ல? சொன்னா ஈஸ்வரி உன்னை கட்டிக்குமா?”
“ஏன் கட்ட மாட்டா?”
“அவ அண்ணனுக்கு ஆனாதா நா கல்யாணம் பண்ணிப்பேன்னு...
sruthibetham 24 1
அத்தியாயம் 24 1
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெளியே ஸ்ரீகுட்டியின் கொலுசொலி மெலிதாகக் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரிக்க குட்டி வருகிறாள் என்று தெரிந்தது. சில நொடிகளில் கதவு திறந்து, “ம்மா. எனக்கு பசிக்குது”,...
sruthibetham 23 2
அத்தியாயம் 23 2
அதற்குள்ளாகவே யோகி ரிமோட் கொண்டு தொலைக்காட்சியை அமர்த்தி இருந்தான். அவன் எழுந்த வேகத்தில் செஸ் காய்கள் சிதறி இருக்க.., “யோகன்னா, காயெல்லாம் கீழ விழுந்து வேற கட்டத்துக்கு போயிடுச்சு பாருங்க”,...
sruthibetham 23 1
அத்தியாயம் 23 1
குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது ஸ்ருதிக்கு யோகி பேசியதில் என்னமோ உறுத்தியது. ‘வசந்தம்மாக்கு யோகி பாடறது பிடிக்காதா? அப்போ யோகி நல்லா பாடுவான்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படியும் ஏன்...
sruthibetham 22 2
அத்தியாயம் 22 2
ஆயிற்று இதோ அதோவென ஈஸ்வரியின் வளைகாப்பு வைபவம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ஸ்ருதி வெறுமே மண்டபம் சென்று தலைகாட்டி விட்டு போய்விடலாம் என்று எண்ணி இருக்க, (அதற்கே அவளுக்கு...