Wednesday, May 8, 2024

laxmi

157 POSTS 0 COMMENTS

NTS 10

அத்தியாயம் 10 ரங்கராஜன் அவனது அலுவலகத்துக்குச் சென்ற பின்னர், ஆஷு, “என்ன மேம் புதுசா ஏட்டி-ன்னு..?”, என்று மஹதியிடம் கேட்டான். “அதுவா? உங்க சைன்-ல  A யும் T யும் கிராபிக்ஸ் மாதிரி அழகா இருந்துச்சு....

NTS 9

அத்தியாயம் 9 தினசரி வழமை போல மறுநாள் ரங்காவும் மஹதியும் ரேவா அலுவலகம் சென்றனர். முடிந்தவரை ஓர் அறையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்த மஹதி, ரங்கராஜனோடு மொத்த அலுவலகமும் வலம் வருவாள். அனைத்து...

NTS 8

அத்தியாயம் 8 “ம்ப்ச். நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட ஆஷு, கம்பெனி சம்மந்தமான எதையும் வச்சு நாம லோன் வாங்க முடியாதுன்னு அப்பா உயில் எழுதி இருக்கார்.” “ஆனா அதுல என்னோட பேடண்ட் வராது ஸார்....

NTS 7 2

பார்கவி அண்ணிக்கு ஆறுதல் சொல்லும் வகையாக அவளது கையை பிடித்துக் கொண்டு, “அட அண்ணி எனக்கு ஒரு போன் பண்ணி சொன்னா நானே வந்துடப்போறேன், இதுக்காக அலைவீங்களா?”, என்றாள் மஹதி. ஆறுதலாக ஒரு வார்த்தை...

NTS 7 1

அத்தியாயம் 7 “ஹெலோ மை லிட்டில் பிரின்சஸ்.. எப்படி இருக்க? என்னடா இந்த அப்பா சொல்லாம கொள்ளாம பரலோகம் போயிட்டானேன்னு திட்டினியா?", என்று புன்னகைத்தவாறே வீடியோவில் பேசும் தந்தையைப் பார்க்கும்போது மஹதிக்கு, அவர் அவளுக்கு...

NTS 6

அத்தியாயம் 6 தந்தை வரதராஜனின் உயிலை கேட்டபின்,அவரது மக்கள் நால்வரும் அவரவர் மனநிலையில் இருக்க, வக்கீல் தொண்டையை செருமி அவர்களை நடப்புக்கு கொண்டு வந்தார்.  “இந்த வில்-ல்ல உங்களுக்கு டவுட் ஏதாவது இருக்கா? இருந்தா கேளுங்க”,...

நீயொரு திருமொழி சொல்லாய் 5

அத்தியாயம் 5 மறுநாள் ரங்கா தெளிச்சியாக கூடத்தில் அமர்ந்து இருக்க ஆஷுதோஷ், ராஜின் இறுதி யாத்திரைக்கு உண்டான சடங்கு  சம்பிரதாயங்களுக்கு செய்திருந்த ஏற்பாடுகளை அவனிடம் தெரிவித்து விட்டு, தான் அலுவலகம் புறப்படுவதாக தெரிவித்தான்.  “என்ன அவசரம்...

நீயொரு திருமொழி சொல்லாய் 4

அத்தியாயம் 4 மஹதி, ரங்கராஜன் இருவரும் உயில் விவகாரத்தை பேசியபடி சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில், சுந்தர்ராஜன் மஹதியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.   திரையைப் பார்த்து, “சுந்தரண்ணா தான் போன்-ல” “ம்ம். பேசு”, ரங்கா. “ஹலோ”, மஹதி.  “...” அலைபேசியில்,  “என் ரூம்ல...

NTS 3 2

நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 3 2 உறக்கம் தெளிந்து மஹதி எழும்போது நேரம் இரவு எட்டு மணி. விழித்ததும் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் முழித்தாள். கோவையில் தனது தந்தையின் வீட்டில் இருக்கிறோம் என்று...

NTS 3 1

நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 3 1 “அண்ணா..?”,  என்று கூப்பிட்டபடி தனது சின்ன அண்ணனின் அறையின் கதவை இருமுறை தட்டி வாசலில் காத்திருந்தாள் மஹதி. வரதராஜனின் வாரிசுகள் நால்வரில் முதலாவது பூர்ணா, அடுத்த இரு வருடங்களில்...

நீயொரு திருமொழி சொல்லாய் 2

அத்தியாயம் 2 சுந்தர் அண்ணா எங்கே?  என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் திகைத்து நிற்கும் ஆஷுதோஷைப் பார்த்து புருவம் சுருக்கிய மஹதி, "அண்ணா எங்க? என்ன விஷயம்?", என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள்.  “நிஜமா சுந்தர்...

Neeyoru Thirumozhi Sollaai.. 1

நீயொரு திருமொழி சொல்லாய்..  அத்தியாயம் 1 மஹதி சில்லிட்டிருந்த கைகளை தனது முழுக்கை டீஷர்ட்டில் செருகிக்கொண்டாள். அவளது கண்கள் குளிர்பெட்டியில் நிச்சலனமாக படுத்து கொண்டு இருந்த அவளது அப்பாவை வெறித்தது. கண்களில் நீர் திரையிட்டு அந்த...

sruthibetham epilogue 3

எபிலாக் 3 கோபமாக வீட்டினுள் நுழைந்த யோகி, “எங்கடா உங்க அம்மா?”,என்று பாலகிருஷ்ணனிடம் கேட்டான். அவன் யோகிக்கு, “தெர்லப்பா”, என்று சொல்லி, சரியாகச் சொல்வதென்றால் அவன் பேசுவதை பாதி காதில் வாங்கி மீதியை காற்றில்...

sruthibetham epilogue 2

எபிலாக் 2 இதோ யோகியின் முற்றம் வைத்த பழைய கால தொட்டிக்கட்டு வீடு. ஸ்ருதி வீட்டைக் காலி செய்து குடும்பத்தோடு இங்கே வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. வாசலில் பெரிய திண்ணை, அதையொட்டி இரு...

sruthibetham epilogue 1

epilogue 1 யோகி மாதேஷிடம் சொன்னது போல, முன்பே குறித்த நாளில் ஈஸ்வரி மற்றும் அவளது குழந்தையை கூட்டுக்கொண்டு ஈஸ்வரியின் புக்ககம் சென்றான். பின் தனது அன்னையுடன் சொந்த ஊர் சென்று ஸ்ருதியை அங்கு...

sruthibetham final 4

final  பார்ட் 4 கடைசி வரை ஸ்ருதி தனக்கு சம்மதம் சொல்வாளோ மாட்டாளோ என்ற யோகியின் ஊசலாட்டம், அவள் தனது கையைப் பற்றியதும் ஒரு முடிவுக்கு வந்தது.  “ஃபூஹ்”, ஆசுவாசமாக மூச்சு விட்டு, “ரொம்ப அழுத்தம்ங்க,...

sruthibetham 33 3 2

அவனைப் பார்த்ததும், ஸ்ருதிக்கு தானாக புன்னகை முகத்தில் வந்தமர, அரைநொடியில் அதை மறைத்து முகம் மாற்றினாள்.  மனம் படபடவென அடித்துக் கொண்டது,ஆனாலும் இயல்பாக,  “வாங்க”, என்றாள். “எங்க யாரையும் காணோம்?” “எல்லாரும் பார்க் போயிருக்காங்க.” “பர்வதம்மா கூடவா?” “ஆமா,அங்க பார்க்ல...

sruthibetham 33 final 3 1

part 3 1 மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ருதி தனது தந்தையைப் பார்த்தாள். அவர் இதுவரை கண் விழிக்கவில்லை. வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்துக்கொண்டு இருந்தார். சுவாசித்துக் கொண்டு மட்டும்.  மருத்துவர்கள், ‘வென்ட் எடுத்துடலாம்னு நீங்க...

sruthibetham 33 2 2

final 2 2 ஸ்ருதி மேலே தனது வீட்டினர் புறப்பட்டுக்கொண்டு இருக்க, பாமா சொன்னபடி அவரது மகன் அவருக்கு பெங்களூர் வருவதற்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தான். அவரை சென்ட்ரல் வரை கொண்டு விட...

sruthibetham final 2 1

Final part 2 (1) ஸ்ருதி அமைதியாக தன அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள். ‘ஈஸியா.. சாதாரணமா இருங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். .. ஹ்ம்ம். எப்படி சாதாரணமா இருக்க முடியும்? யோகி இப்படியொரு கோணத்துல எங்கிட்ட பழகுவான்னு...
error: Content is protected !!