Monday, May 20, 2024

laxmi

157 POSTS 0 COMMENTS

sruthibetham 22 1

அத்தியாயம் 22 1 ஈஸ்வரியின் வளைகாப்புக்கு இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், நாளை காலை ஊரிலிருந்து இரு வீட்டார் சுற்றங்களும் வந்து விடுவார்கள். யோகி ஊருக்குச் சென்றிருந்தபோது அனைவருக்கும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டு...

ஸ்ருதிபேதம் 21

அத்தியாயம் 21 ஈஸ்வரியின் வளைகாப்பில் என்ன பிரச்சனை என்று ஸ்ருதி கேட்க, பர்வதம்மாவோ ஈஸ்வரியின் வளைகாப்பில் அல்ல அதற்கு முன்பாகவே அவளது கணவன் வீட்டாருடன் பிரச்சனை இருந்தது  என்று சொன்னார். “அப்டி என்ன பிரச்சனை அத்த?...

ஸ்ருதிபேதம் 20

அத்தியாயம் 20 யோகி ஸ்ருதியின் குயுக்தியான கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க, பர்வதம்மாவின் அருகே அமர்ந்திருந்த வசந்தி மகனுக்காக ஆஜரானார். “யாரு? லோகேஷேல்லாம் ஒரு ஆளுன்னு? சரத்து முன்ன நிக்கக்கூட அவனுக்கு யோக்யதை கிடையாது....

sruthibetham 19

அத்தியாயம் 19 வீட்டு வாசலில் நிழலாடவும் நிமிர்ந்து வெளியே பார்த்த ஸ்ருதி, அங்கே வசந்தம்மா வருவதை கவனித்து, "வாங்க " , என்று மெல்லிய முறுவலோடு தலையசைத்து வரவேற்றாள். அவர் பின்னால் வந்த யோகியை...

sruthibetham 18 2

அத்தியாயம் 18 2 மறுநாள் காலையில் விஷால் அலுவலகம் செல்லக் கிளம்ப, நந்தினி, "ரெண்டு மூணு ப்ளவுஸ் தைக்க தரணும். மார்க்கெட் போயி லைனிங் துணி, லேஸ்,  எம்ப்ராய்டரி டிசைன்ல்லாம் வாங்கிட்டு டைலர் கடைக்குப் ...

sruthibetham 18 1

அத்தியாயம் 18 1 மாடிக்கு தனது வீடு நோக்கி செல்ல ஆரம்பித்த ஸ்ருதியின் கவனத்தை ஈஸ்வரியின், "அத்த பசங்க எல்லாம் இங்க கீழதான் இருக்காஞ்சாங்க ஸ்ருதி", தடுத்து நிறுத்தியது. 'ஏன் என்ன பிரச்சனை?' யோசித்தவாறே...

ஸ்ருதிபேதம் 17 2

அத்தியாயம் 17 2 வீட்டில் இருந்து கிளம்பிய ஸ்ருதி தனது இரு  சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட காவல் நிலையம் சென்றடைந்தாள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, காவல் நிலையத்தைப் பார்த்ததுமே பார்த்ததுமே ஸ்ருதிக்கு மனதுக்குள்...

ஸ்ருதிபேதம் 17 1

அத்தியாயம் 17 1 படபடவென அடித்துக்கொண்ட மனதோடு ஸ்ருதி தன் கையிலிருந்த ராகவின் டைரியை மூடி வைத்தாள். இப்போது அவனது எண்ணம் எதுவென அவளுக்குத் தெளிவாக தெரிந்து விட்டது. கண்களை மூடிக்கொண்டாள். 'சரி, இப்போ...

ஸ்ருதிபேதம் 16 2

அத்தியாயம் 16 2 "அம்மா வணக்கம்மா", அமர்த்தலாக ஆரம்பித்தான் லோகேஷ், அவன் வணக்கம் வைத்தது பார்வதம்மாவிற்கு, இடம் ஸ்ருதியின் வீடு. அரசியல்வாதிகள் அணிவதுபோல பளிச் வெள்ளை அணிந்த, லோகேஷைப் போன்ற ஆகிருதியுடன் கூடிய அடிபொடிகள்...

ஸ்ருதிபேதம் 16 1

அத்தியாயம் 16 1 "ஹலோ இது டி பி கன்ஸ்டரக்ஷனா?" "எஸ் ஸார்.. யார் வேணும் உங்களுக்கு?" "ஒரு அப்கமிங் ப்ராஜெக்ட் பத்தி பேசணும்" "ஓ எஸ் பேசலாமே ஸார், எந்த சைட்ன்னு சொன்னீங்கன்னா சம்பந்தப்பட்ட எக்சிகியூடிவ்-க்கு உங்க...

ஸ்ருதிபேதம் 15

அத்தியாயம் 15 ஸ்ருதியை மருத்துவமனையில் இருந்து வீட்டில் விட்ட மறுதினமே மாதேஷ் அவனது ஊருக்கு புறப்பட்டுவிட்டான். அவளது வீட்டில் உதவியாக இருக்கும் பாமாவிடம் எந்த ஒரு முக்கிய விஷயமானாலும் தன்னிடம் தெரிவிக்குமாறு சொல்லி விட்டு,...

ஸ்ருதி பேதம் 14 2

அத்தியாயம் 14 2 காலிங் பெல் சப்தம்கேட்டு கதவைத் திறந்த பாமா,"ம்ம். யார் வேணும்?", என்று எதிரிலிருந்தவனைப் பார்த்துக் கேட்டார். "நா சுகுமாரன், இங்க வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க. பக்கத்துல கேட்டேன். இங்கதான் பேசணும்னு...

ஸ்ருதிபேதம் 13 2

அத்தியாயம் 13 2 மருத்துவமனையில் இருந்து ஸ்ரீகுட்டியை யோகியின் வீட்டில் விடச் சென்ற மாதேஷ், அவர்கள் வீட்டு வாசலில் தயங்கி நிற்க, "ஈஸ் அத்த", என்று குரல் குடுத்தபடியே உள்ளே சென்றாள் ஸ்ரீகுட்டி. ஹாலில் அமர்ந்து...

ஸ்ருதிபேதம் 14 1

அத்தியாயம் 14 ஸ்ருதிக்கு டெலிவரி ஆன அன்று அவளது மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்த மாதேஷ், மறுதினமும் அவரைப் பார்க்கச் சென்றான். "டாக்டர். ஒரு சின்ன ஆப்ளிகேஷன்..", என்று...

ஸ்ருதிபேதம் 12 2

அத்தியாயம் 12 2 "ம்மா...", வாசலில் ஸ்ரீகுட்டியின் குரல். யோகி குழந்தையை அறைக்கு வெளியே விட்டு, தனது அலுவல்களை பார்க்க சென்று விட்டான். மகளை பார்த்ததும், 'நேற்று இரவு ஒரு நாள் தான் இவளை பிரிந்து...

ஸ்ருதி பேதம் 13 1

அத்தியாயம்  13 1 மாதேஷையும் ஸ்ரீகுட்டியையும் யோகியின் வீட்டில் இறக்கி விட்டு,காரில் போகும் வழியில் விஷாலுக்கு போன் வந்தது. "ஆங், சொல்லுங்க சார்" "..." "ஆமா அந்த டாகுமெண்ட் மாட்டும் பெண்டிங்-ல இருக்கு" "...." "தெரியும் சார், அதுக்குத்தான் முயற்சி...

ஸ்ருதிபேதம் 12 1

ஸ்ருதிபேதம் 12 "நம்ம ஈஸு இப்படித்தான இருந்துச்சு?", என்று யோகி கேட்டதும் சட்டென  வசந்தம்மாவின் முகம் கசங்கியது. மகனிடமிருந்து பார்வையை தழைத்து, சில நொடி தயங்கி,  உணர்வற்ற குரலில், "நா எங்கப்பா அவள பாத்தேன்?",...

Ush.. Pesadhe.. Kol.. 13

அத்தியாயம் 13 "தீதி, தாக்கூரோட வக்கீலை பாத்துட்டேன். அவன்தான் தாக்கூருக்காக  முன்ஜாமீனுக்கு அப்பீல் பண்றான்." "அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?" "..", இல்லையென்பதாக தலையசைத்தார். "ம்ம். அந்த ஆள்.. அதான் வக்கீல் எப்படி? காசு குடுத்தா காட்டிக் கொடுப்பானா?",...

Ush.. Pesadhe.. Kol ..! 12

அத்தியாயம் 13 சென்னை நகரின் ஏதோ ஒரு மூலையில் இருந்த அழகு நிலையம். சூர்யா மேனிக்யூர், பெடிக்யூர் த்ரெடிங் செய்ய அடிக்கடி வரும் இடம். அங்கு ஆள் நடமாட்டம் எப்போதும் குறைவாகவே இருக்கும். அதனால்...

உஷ்.. பேசாதே.. கொல் .. 11

அத்தியாயம் 11 "அத்த....", காரில் இருந்து இறங்கி ஓடி வந்த பரத்தை சிறு புன்னகையுடன் நெருங்கி அவன் கையில் இருந்த புத்தகப் பையை வாங்கிகொண்டாள் மாயா. அவளிடம் தன் சுமையைக் குடுத்த பரத், வாசலில் காலனியை...
error: Content is protected !!