selva deepa
சுடரொளியே! என் தாரகையே! Ep-28
தாரகை 28
ஸ்ரீநிதி கம்பெனி வேலைகளை திறம்பட செயலாற்றி வந்தாள். சந்திரமுகனுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. கம்பெனியின் போர்டு மெம்பர்கள் ஸ்ரீநிதியை பாராட்டினார்கள். கம்பெனி ஆட்களிடமும் கோபப்படாமல் நன்றாக வேலையும் வாங்கி, அவர்களின் பிராஜெக்ட்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-27
தாரகை 27
தன் மனைவியை மடியில் போட்டு கண்ணீருடன் அவள் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான் ரிசாத்பவன்.
அழகி கண்ணை காட்ட, தர்மேந்திரன் கண்ணை மூடி திறந்து ஸ்ரீநிதி மீது தண்ணீரை தெளித்தார். அவள் விழித்து ரிஷி...
சுடரொளியே! என் தாரகையே! Ep-26
தாரகை 26
ரிஷி கதவை தாழிட்டான்.
எதுக்கு தாழிடுறீங்க?
“ஏற்கனவே ஒரு லாக்கை கண்டறிந்து சாவியை கஷ்டப்பட்டு எடுத்து தான் இதை கண்டறிந்தேன்” அந்த பெட்டியை அவள் கையில் கொடுத்தான்.
என்ன வச்சிருப்பான் அக்கா?
“தெரியலடா” ஸ்ரீநிதி கூற, விசிட்டிங்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-25
தாரகை 25
வீட்டிற்கு வந்த ஜோடிகளை கவனித்துக் கொண்டிருந்தார் பனிமலர்.
வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள் சஞ்சனா.
“ஹே சஞ்சு” பவிதா அவளிடம் வந்தாள்.
“உன்னை பார்க்க நான் ஒண்ணும் வரலை. அத்தை..ஜோவும் அந்த லூசு பொண்ணும் டிவில்ல...
சுடரொளியே! என் தாரகையே! Ep-24
தாரகை 24
சற்று நேரத்தில் ஸ்ரீநிதி கீழே வந்தாள்.
சந்திரமுகன் கண்ணை காட்ட, அவரருகே வந்து அமர்ந்தாள்.
மான்விழி ஸ்ரீநிதியை பார்த்து விட்டு, “வேகமா வந்துட்டம்மா?” அவர்களின் அறையை பார்த்தார்.
“அத்த நான் காஃபி போடவா?” எழுந்தாள்.
“கொஞ்ச நாள்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-23
தாரகை 23
“நான் ஒன்னு மட்டும் கேட்கணும்?” ஐயரை பார்த்தாள் தன்வி.
“சாமியை தவிர எதை பற்றி வேண்டுமானாலும் அர்த்தமுள்ளதா கேளும்மா” என்றார் அவர்.
ஷாலுவை சரி செய்யலாமா?
கேட்டீங்கல்ல? பண்ணலாம்மா. இந்த தாய் நினைத்தால் கண்டிப்பா நடக்கும்.
அம்மனா?...
சுடரொளியே! என் தாரகையே! Ep-22
தாரகை 22
ஸ்ரீநிதியின் பின் வேகமாக ஓடி வந்தான் ரிஷி. அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சிரிப்பு?” அவன் அம்மாவிடம் கேட்டான்.
அவர் மேலும் சிரித்தார்.
என்ன தனு? கோபமா? ஸ்ரீநிதி அவளருகே வந்தாள்.
நாங்க வரலையாம்....
சுடரொளியே! என் தாரகையே! Ep-21
தாரகை 21
மான்விழி முகம் மாற பூபாலனை விட்டு நகர்ந்தார். குணசேகரன் முறைப்புடன் செல்லும் ஜோவை பார்த்தார். அதை பார்த்த சந்திரமுகனும் ரிஷியும் அவரை முறைத்து பார்த்தனர்.
கணவனும் மகனும் தன் அண்ணனை முறைப்பதை பார்த்து,...
சுடரொளியே! என் தாரகையே! Ep-20
தாரகை 20
குழப்பமான மனதுடன் தயாராகத் தொடங்கினாள் ஸ்ரீநிதி. குளியலறையில் இருந்த அவளது ஆடையை பார்த்து இரவு புடவையுடன் தான் படுத்தாள். டாப், ஸ்கர்ட்டை பார்த்து, இதெப்படி? சிந்தனையுடன் அதை எடுத்து பார்த்தான் ரிஷி....
சுடரொளியே! என் தாரகையே! Ep-19
தாரகை 19
தர்மேந்திரன் ஜோவை தனியே இழுத்து சென்று நடந்ததை கேட்டு அறிந்து கொண்டார்.
“ஜோ என்னோட வா” அவனை வேகமாக இழுத்து சென்றார். இருவரும் செல்வதை பார்த்த நளினி அவர்கள் பின் சென்றார்.
மஹாலின் உச்சியில்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-18
தாரகை 18
அன்றைய நாளின் விடியல் மகிழ்ச்சியை தந்து நம்மையும் திருமணத்திற்கு வரவேற்க தயாராக இருந்தது.
யாருக்கும் அமர நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். மணமேடையில் பட்டு சட்டை வேஷ்டியுடன் அங்கவஸ்திரத்துடன் நெற்றியில் திருநீறு கீற்றுடன் பளிச்சென...
சுடரொளியே! என் தாரகையே! Ep-17
தாரகை 17
(இரு நாட்களின் பின்)
“டாட்” சினமுடன் சத்தமிட்டுக் கொண்டே ஜெய் வீட்டிற்கு வந்தான்.
சந்திரமுகனும் ரிஷியும் முன்னதாகவே வந்திருந்தனர்.
ரிஷியை பார்க்காத ஜெய், டாட் நிது எதுக்கு அவனோட பேசுறா? கேட்டுக் கொண்டே இடப்பக்கம்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-16
தாரகை 16
“நான் என் வீட்டுக்கே போறேன்” கிஷோர் அக்கா சொல்ல, விரக்தியுடன் சிரித்தான் கிஷோர்.
“எங்க போகப் போற? இன்று காலையே உம் புருசனுக்கு வேற பொண்ணுடன் கல்யாணம் முடிச்சிருச்சு” கிஷோர் சொல்ல, “மாமா”...
சுடரொளியே! என் தாரகையே! Ep-15
தாரகை 15
“மித்ரா” கிஷோர் அறைக்குள் நுழைந்து விசயத்தை சொல்ல, எல்லாரும் அதிர, அவன் மீண்டும் வெளியே வந்தான்.
“கிஷோர் நீ எங்க போற?” அவன் தந்தை சத்தமிட, அவன் காதில் வாங்கவேயில்லை. அவன் ஜோவை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-14
தாரகை 14
திருமணத்தில் செய்ய வேண்டிய சில விசயங்களை பேசினார்கள். ரிஷி எழுந்து வெளியே வந்தான்.
ஜோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
சீனியர், பங்சன் பாதியிலே போயிட்டீங்க? ஜோ கேட்க, ஜோ..என்ற குரலில் “அக்கா சீனியர் இல்லையா?”...
சுடரொளியே! என் தாரகையே! Ep-13
தாரகை 13
பவிதா ஸ்ரீநிதியை பார்த்து, இதுக்கு மேல அவனுக்கு உன்னோட காதலை புரியவைக்க முடியாது. அவன் உன்னுடைய கணவனாக சந்தோசமா வாழணும். உன்னை நல்லா பார்த்துக்கணும். உன்னோட மனசுல இருக்கிற எல்லாத்தையும் சொல்லிடு..
“நம்ம...
சுடரொளியே! என் தாரகையே! Ep-12
தாரகை 12
“புகழோட அலைபேசி உங்ககிட்ட தான இருக்கு?” ஸ்ரீநிதி அவள் அம்மாவிடம் கேட்டு வாங்கி அதை எடுத்தவள் அதிர்ந்து,
“ம்மா இதுல இருந்த வீடியோஸ் எங்க?” கேட்டாள்.
நக்கலாக சிரித்த ஜானி, “என்ன நிது செல்லம்....
சுடரொளியே! என் தாரகையே! Ep-11
தாரகை 11
பொண்ணுங்க இருவரும் புடவை, ஒப்பனையை முடித்து மல்லிகை சரத்துடன் வெளியே வந்தனர்.
“இந்தாங்கடா. ஜூஸ்ஸை எல்லாருக்கும் கொடுங்க” அழகி கொடுக்க, அதை வாங்கி இருவரும் எல்லாருக்கும் கொடுத்தனர்.
ஜோவும் தர்மேந்திரனும் வந்தனர். ஜெய் பவிதாவை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-10
தாரகை 10
காலை விடியல் அனைவரையும் கதற வைக்கலாமா? பதற வைக்கலாமா? என்று தான் விடிந்தது.
பனிமலர் ஸ்ரீநிதியிடம், ஜோவை காலையிலிருந்தே காணோம். ஏதாவது சொன்னானா? கிஷோரை வேற வரச் சொன்னதா சொன்னான். இன்று நேரம்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-9
தாரகை 9
வீட்டிற்கு சென்ற பின் ரிஷி வீட்டில் யாருக்குமே வேலை ஓடவில்லை.
வெளியே செல்ல தயாராகி வந்த தனுவை நிறுத்திய பாட்டி, "யாருடி அந்த கிஷோர்?" கேட்டார்.
தனு சோர்வுடன் அமர்ந்து ரிஷியின் அறையை பார்த்தாள்....