selva deepa
சுடரொளியே! என் தாரகையே! Ep-8
தாரகை 8
ரிஷி பைக்கை ஸ்ரீநிதி முன் நிறுத்த, “நிது இரு” அவள் பைக்கில் ஏற உதவி, ஜோ இருவருக்கும் நடுவே அமர்ந்தான்.
சில நொடிகள் அமைதியாக செல்ல, ஜோ..சாஞ்சுக்கவா? ஸ்ரீநிதி கொஞ்சும் குரலில் அதே...
சுடரொளியே! என் தாரகையே! Ep-7
தாரகை 7
பாட்டி, “எதுக்கு பக்கத்துல்ல வந்து பயமுறுத்துறீங்க?”
நான் உன் பக்கத்துல வந்தா உனக்கு பயமா இருக்காடா?
திடீர்ன்னு மூஞ்சிக்கு பக்கத்துல்ல வந்தா யாராக இருந்தாலும் பயமா தான இருக்கும்..
அய்யோ! நிறுத்துங்க பொறுமை காக்காது அலைபேசியை...
சுடரொளியே! என் தாரகையே! Ep-6
தாரகை 6
கால்வாசி தூரம் தான் நடந்திருப்பான் ரிஷி அவன் முன் பைக்கை நிறுத்திய ஜோ, “வா நான் டிராப் பண்றேன்”.
“வேண்டாம்” தலையை மட்டும் ஆட்டினான் ரிஷி.
“உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உனக்காக நான்...
சுடரொளியே! என் தாரகையே! Ep-5
தாரகை 5
வாவ், என்ன வாசனை? முகர்ந்த ஜோ, “நிது பாரேன் நம்ம லட்சு உனக்காக உன்னோட ஃபேவரேட் குலோப்ஜாமுன் செஞ்சிருக்காங்க. செம்மையா வாசனை வருது” தாத்தாவிற்கு கேட்க வேண்டும் என்று சத்தமாக கூறி...
சுடரொளியே! என் தாரகையே! EP-4
தாரகை 4
அறைக்கு சென்ற ரிசாத்பவன் படுக்கையில் படுத்தான். அவன் எண்ணத்தில் வந்த பவிதா, ஸ்ரீநிதி காதலை பற்றி கூறியதே நினைவில் வந்து அவனை பாடாய் படுத்தியது.
நான் உன்னை காதலிக்கிறேன். நீ உன்னோட ப்ரெண்டு...
சுடரொளியே! என் தாரகையே! Ep- 3
தாரகை 3
மேப்பை பின் தொடர்ந்து வந்து காரை செலுத்திக் கொண்டிருந்த பவன் கார் செல்லும் திசையை கவனித்து, “மேம் நாங்க எங்க போறோம்?” கேட்டான்.
படபடப்புடன் இருந்த பவிதா “போ” சீறினாள்.
அவளை பார்த்து விட்டு...
சுடரொளியே! என் தாரகையே! Ep-2
தாரகை 2
“ஏடி, என்ன கோலம் இது? எங்க போயிட்டு வர்ற?” நளினி சினமுடன் தன் மகள் தன்வியிடம் கேட்டார்.
மாம், “பைக்ல்ல இருந்து கீழ விழுந்துட்டேன். இந்த கோலத்துக்கு என்ன?” ஆடை லைட்டா கிழிஞ்சிருச்சு.
“அதான்...
சுடரொளியே! என் தாரகையே! Ep- 1
தாரகை 1
"என்னை விட்டுருங்க…விட்டுருங்க..." ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தில் படாரென கண்விழித்து நெஞ்சை பிடித்து அமர்ந்தான் பவன். அவன் நினைவுகள் பின்நோக்கி சென்றது.
இந்த வருடத் தொடக்கத்தில்..
“உலக பிஸினஸ் சாம்பிராஜ்யத்தை கைக்குள் அடக்கியிருக்கும் எஸ்....
சுடரொளியே! என் தாரகையே! அறிமுகம்
சுடரொளியே! என் தாரகையே!
அறிமுகம்:
பப், மியூஸிக் என தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித் திரியும் நம் கதாநாயகன். அவர் மீது ஒரு தலைக்காதலுடன் இருக்கும் நம் நாயகி.
நம் நாயகன் மீது கற்பழிப்பு பழி விழ,...
நினைவே சிட்டாய் Ep-1(1)
1(1)
அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும்...
நினைவே சிட்டாய் Ep-1(1)
1(1)
அழகிய காலை. முகில் மறைக்கும் ஆகாயம். மார்கழி கூதக்காற்றில் பனித்துளியில் பூத்திருக்க, பனியின் போர்வையில் நனைந்த மலர்கள். தென்றல் தொடும் செடிகளின் குழலோசை, அதனூடே புகுந்த குயில்களின் கூக்குரல். நாணத்தோடு முகம் காட்டும்...
வல்லவனுக்கு வல்லவன் Episode-38 (Final)
வல்லவன் 38
கவின்- சுவேரா திருமணம் நடந்து முடிந்தது.
முதலிரவு அறையில் கவின் சுவேராவிற்காக காத்திருந்தான். அவள் அவர்களின் பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்தாள். கவினிடம் வந்து அமர்ந்து, முக்காடை எடுக்க சொல்லி பணிவுடன் அவனிடம்...
வல்லவனுக்கு வல்லவன் Episode-37 (Pre-Final)
வல்லவன் 37
லாவண்யா சுவேரா- கவின் திருமணத்தை பற்றி விண்ணரசி அண்ணனிடம் சொல்ல, அச்சோ..போலீஸ்கார் பாவமே அழகான பாவனையில் அவன் சொல்ல, லாவண்யாவும் மற்றவர்களும் சிரித்தனர்.
மனோகர் மனைவியிடம் அவன் சமிஞ்சை செய்து வெளியேற, அவர்...
வல்லவனுக்கு வல்லவன் Episode-36
வல்லவன் 36
கதிரவன் விடைபெற்று சந்திரன் வருகை தந்தார். வந்தனர் அண்ணனும் தங்கையும். சுவேரா சற்று முன் தான் வந்திருந்தாள். கவினும் சித்திரனும் சாய் அறையில் தான் இருந்தனர்.
லாவண்யா ஹாஸ்பிட்டலிலே இருக்க, மனோகர் மனைவியை...
வல்லவனுக்கு வல்லவன் Episode-35
வல்லவன் 35
ஏர்ப்போர்ட்டில் ஆத்விக் தலைகவிழ்ந்து கவலையுடன் அமர்ந்திருந்தான். அருகே அமர்ந்திருந்த குட்டிப் பொண்ணு அவனை பார்த்து, அங்கிள்..சாக்லெட் நீட்டியது. பாப்பா தலையை தடவி, வேண்டாம்மா என்றான்.
“அங்கிள், சாக்லெட் சாப்பிட்டால் அழுகையே வராது” அந்த...
வல்லவனுக்கு வல்லவன் Episode-34
வல்லவன் 34
நேசன் அம்மா கனிகா அருகே அமர்ந்தார். அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
“கனிம்மா, நீ இங்க வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறியா?” அவர் கேட்டாள். “இல்லை” தலையசைத்தாள்.
உனக்கு அண்ணா, தம்பி, அக்கா, தங்கை...
வல்லவனுக்கு வல்லவன் Episode-33
வல்லவன் 33
என்னடா சொன்ன? அம்மாவை விட்டு வந்துட்டியா? அவங்க திட்டியதை அமைதியாக இத்தனை நாள் கேட்டுக் கொண்டிருந்தது நம்ம நட்புக்காக மட்டுமல்ல உன் அம்மாவுக்காகவும் தான்.
அவங்களுக்கு உன்னோட மாமாவும் நீயும் தான் உலகமே!...
வல்லவனுக்கு வல்லவன் Episode-32
வல்லவன் 32
அபிமன் நிகிதாவை செக் அப்பிற்காக அழைத்து சென்றிருந்தான்.
ஆரவ்வும் சுவேராவும் ஆத்விக் அறைக்குள் சென்றனர்.
“டேய், அவகிட்ட என்ன பேசுன? வினு முகமே சரியில்லை” ஆரவ் கேட்க, அவன் நிமிர்ந்து கூட பாராது “என்ன...
வல்லவனுக்கு வல்லவன் Episode-31
வல்லவன் 31
விடியல் பிறக்க உற்சாகமுடன் எழுந்தான் ஆரவ். அனைவரும் தயாரானார்கள்.
சாப்பிட அமர்ந்த நேரம் கார் சத்தம் கேட்டு ஆர்வமுடன் துருவினி வாசலை பார்த்தாள். ஆத்விக் வந்தான்.
ஆது..வா வா..ஏன்டா கால் பண்ணா எடுக்க மாட்டியா?...
வல்லவனுக்கு வல்லவன் Episode-30
வல்லவன் 30
“அத்து” அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்த ஆத்விக் வேகமாக எழுந்தான்.
“அத்து” அவள் அவனை அணைக்க அவளை தள்ளி விட்ட ஆத்விக், “ஏதாவது திட்டுடா. அவள் உன் பக்கம் வரக் கூடாது” மனதில்...