Tuesday, May 21, 2024

Mp

44 POSTS 0 COMMENTS

ஆயுள் கைதி 3

ஆயுள் கைதி 3 “எஸ் உள்ள வாங்க...” என்ற குரலுக்கு பிறகு உள்ளே நுழைந்தான் கார்த்திக். அவனை நிமிர்ந்து பார்த்த ஈஸ்வர்,   “என்ன கார்த்திக் ஏதோ நல்ல விஷயம் போல...” எனவும்   “அப்பா...சான்ஸே இல்லை ஈஸ்வர், எப்படி...

ஆயுள் கைதி 2

ஆயுள் கைதி 2 அவன் எதைக் கேட்கிறான் என்று அவளுக்கு புரியாமலில்லை! ஒரு நொடி மௌனமாய் இருந்தவள் மறுநொடி நிமிர்ந்து, “சார் ரொம்ப சூடா இருந்தீங்களா...அதான் காபியில கொஞ்சம் ஐஸ்க்யூப்ஸ் போட சொன்னேன்...”...

ஆயுள் கைதி 1

ஆயுள் கைதி 1   நேரம் காலை ஒன்பது பதினைந்து. அந்த இ-கிளாஸ்  கருப்பு நிற மெர்ஸிடஸ் பென்ஸ்  பல ஏக்கர்களை அடக்கி வேலியிட்ட கான்க்ரீட் காட்டிற்குள் நுழைந்தது. பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு தன்...

மயிலிறகு பெட்டகம் 19

மயிலிறகு பெட்டகம் 19 வந்தவன் அவளருகே ஊஞ்சலில் அமர்ந்து அவளையே பார்ப்பது புரிந்தும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. அழுகை வரும் போல் இருந்தது. வேகமான மூச்சிழுத்து கண்ணீரையும் உள்ளே இழுத்தவள் கண்ணை...

மயிலிறகு பெட்டகம் 18

மயிலிறகு பெட்டகம் 18 இடையூரில்லாத நிம்மதியான தூக்கம் அனுரதிக்கு! இருந்த எரிச்சல் எல்லாம் இடம் தெரியாமல் காணா போயிருந்தது. அலாரம் ஒலி கூட அற்புதமாய் இனிக்க எழுந்து அணைத்தவள், பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்....

மயிலிறகு பெட்டகம் 17 2

மயிலிறகு பெட்டகம் 17 2 அனுவின் நிலைமை தான் மோசமாய் போனது. தலையும் புரியாத காலும் புரியாத நிலைமை! என்ன ஆரம்பித்தான் எதற்கு முடித்தான் எதுவும் விளங்கவில்லை. கையில் வைத்திருந்த மிட்டாயை பறிகொடுத்த குழந்தையின்...

மயிலிறகு பெட்டகம் 17 1

மயிலிறகு பெட்டகம் 17 புதிதாக கிளை தொடங்கும் வேலை தலைக்குமேல் இருக்க, விக்ரமாதித்தியனின் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்றநேரத்தையெல்லாம் அவ்வேலைகள் விழுங்கி கொண்டன. அவனது உழைப்பு அனுரதியை அசைக்க, அவளாகவே அவன் வேலையை...

மயிலிறகு பெட்டகம் 16

மயிலிறகு பெட்டகம் 16 இப்பொழுதெல்லாம் அனுதினமும் அணுஅணுவாய் அனுவின் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான் விக்ரமாதித்தியன்! இதற்கு முன் ஹைதராபாத்தில் இருந்து வந்தபொழுது அவனின் மாற்றம் அவள் அறிந்தது தான். ஆனால் அவையாவும் அவன் விருப்பத்தை...

மயிலிறகு பெட்டகம் 15

மயிலிறகு பெட்டகம் 15 அன்று எதுவுமே பிடிக்கவில்லை அனுரதிக்கு! எதைப் பார்த்தாலும் எரிச்சலாய் இருந்தது. வீட்டில் வேறு கல்யாணக்களை கூடி ஒரே குதுகலமாய் இருக்க எதையும் முகத்தில் காட்டாமல் இயல்பாய் நடப்பது பிரம்ம பிரயத்தனமாக...

மயிலிறகு பெட்டகம் 14

மயிலிறகு பெட்டகம் 14 அண்ணனைப் பார்த்ததும் ஆசையாய் அருகில் ஓடியவள், “அண்ணா...”என்றழைத்தபடி அவன் கையை பிடித்துக்கொண்டாள். வெற்றிமாறனுக்கும் மகிழ்ச்சியில் கண்கள் பனிக்க, பாசமாய் அவள் தலையை தடவியவாறு, “எப்படிடா இருக்க...” என்றான் லேசாய்...

மயிலிறகு பெட்டகம் 13

மயிலிறகு பெட்டகம் 13 ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் அதிர்ச்சிகளை அள்ளி இறைத்தான் விக்ரமாதித்தியன். அதில் முதல் அதிர்ச்சி என்னவோ அவன் இவ்வளவு பேசுவான் என்பதே! அதுவும் அனுவிடம்! ஆரம்ப நாட்களுக்கும் சேர்த்து...

மயிலிறகு பெட்டகம் 12

மயிலிறகு பெட்டகம் 12 “ஹாய் மாம்...இன்னைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட்?!...வழக்கம்போல இட்லியா...அதென்னமா வாரத்தில நாலு நாள் இட்லி தான் செய்யணும்னு ஏதாவது சட்டம் இருக்கா..என்ன?!...” என்று விடாமல் பேசியபடியே வந்தமர்ந்த தன் மகனை இப்பொழுது...

மயிலிறகு பெட்டகம் 11

மயிலிறகு பெட்டகம் 11 ஊருக்குப் போய் சேர்ந்ததும் முரளிக்கு அழைத்து விஷயம் தெரிவித்தவள் தான்! அப்பொழுதும் ,  “ எல்லார்கிட்டையும் நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லிடுங்க மாமா, இனி வேலையில்லாத...

மயிலிறகு பெட்டகம் 10

மயிலிறகு பெட்டகம் 10 வயிற்றில் உற்பத்தியாகிய அமிலம் தொண்டைவரை வந்து அடைத்து மொத்தமாய் அவனை இறுக்கிப் பிடிப்பதை போன்ற உணர்வுடன் தவித்தவன் அதற்குமேல் எதையும் யோசிக்க பிடிக்காதவனாய் வண்டியை நிறுத்தி விட்டு கோவிலை...

மயிலிறகு பெட்டகம் 9

மயிலிறகு பெட்டகம் 9 படையல் முடிந்த மறுநாள் அனுவை அழைத்த முரளி ஊர் எல்லையில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை தான் கொடுக்கும் வழக்கத்தையும் இவ்வருடம் தன் மருமகளின்  கையால்...

மயிலிறகு பெட்டகம் 8

மறுநாள் காலை முரளிக்கும் விக்ரமிற்கும் உணவு பரிமாறிவிட்டு நிமிர்ந்தவள் கமலா வருவதையும் பார்த்துவிட்டு பொதுவாய் ஒரு பார்வையுடன், “மாமா... எனக்கு ஒரு விஷயம் தோணுது... எனக்கு ஆர்ட்,கிராஃப்ட்ஸ் டெக்கரேஷன்ஸ்க்கு இருக்கிற க்ளாஸ், கோர்ஸ் இதெல்லாம்...

மயிலிறகு பெட்டகம் 7

எவ்வித தங்கு தடையுமின்றி சொல்லப்போனால் ஒரு சராசரி திருமணத்தை விட சுமூகமாகவே நடந்து முடிந்தது விக்ரமாதித்தியன் அனுரதியின் திருமணம். உற்றார் உறவினரின் மனநிறைவோடு நடந்த திருமணம், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர! பால், பழ...

மயிலிறகு பெட்டகம் 6

வாழ்க்கை விசித்திரமானது தான்! வருடக்கணக்காக முடிவெடுத்து நிதானமாக எழுப்பிவற்றைக் கூட நொடியில் தடம்மாற வைத்துவிடும் அளவிற்கு விசித்திரமானது! நதிநீர் ஓட்டம்போல் வாழ்க்கை அதன் போக்கில் மனிதர்களை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டே தான் இருக்கிறது. யாருக்காகவும்...

மயிலிறகு பெட்டகம் 5

அவள் சொல்லிச் சென்றதை மீண்டும் ஒருமுறை மனதினில் ஓட்டிப் பார்த்தவனுக்கு அதுவரை இருந்த இறுக்கம் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. அச்சமயம் போன் வந்து அந்நிலையை கலைக்க, எடுத்துபேசிவிட்டு நீண்ட மூச்சொன்றை வெளியேற்றியவன் கைக்குட்டையால்...

மயிலிறகு பெட்டகம் 4

அவள் முகத்திலிருந்த உணர்வுகளில் இருந்து ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாமல் அவன் அவளையே பார்க்க, பார்த்து நின்றவளுக்குத் தான் அந்த ஓரிரு நொடியும் அபத்தமாய் தோன்றியது. உடனே முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே...
error: Content is protected !!