Friday, May 17, 2024

Mithra26

99 POSTS 0 COMMENTS

Inbamurach seithaai 19 -1

அத்தியாயம் 19 காலை நேரம், வேப்பங்குச்சியில் பல் தேய்த்தபடி பின்கட்டில் ராமநாதன் உலாத்திக் கொண்டிருந்தார். தொழுவில் பால் வியாபாரி அளந்து பாலைக் கேனில் ஊற்றி முடிக்க, ஒரு தூக்குவாளியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார்...

Inbamurach seithaai 18

அத்தியாயம் 18 அறைக்குள் வந்த மீனா கட்டிலில் அமர, அலைபேசியை நோண்டியபடி படுத்திருந்தான் குமரன். அலைபேசியைத் தூர வைத்து விட்டு, புரண்டு வந்து உரிமையாக அவள் மடியில் தலை வைக்க, மெல்லச் சுகமாகத் தலை...

Inbamurach seithaai 17

அத்தியாயம் 17 ஊரில் பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரம். சுறுசுறுப்பான காலை நேரம், மதுரை அரசு மருத்துவமனை இன்னும் பரபரப்பாக இருக்க, அனைவரையும் ஒரு நொடி அதிரச் செய்தது, கூக்குரலாய் ஒரு பெண்ணின்...

Inbamurach seithaai 16

அத்தியாயம் 16 புலரி நேரத்தில் புதுப்பூவாய் அடர் லாவண்டர் வண்ணப்  புடவையில் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் அழகு மீனாள். தலையைத் துவட்டியபடி கண்ணாடி முன் வந்து நின்றவள் மெல்லியதாய் மின்னி மறையும் அலைபேசித் திரையை...

Inbamurach seithaai 15

அத்தியாயம் 15 அதிகாலை நேரம் சூரியன் புலர்ந்து புது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்க, மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது. பாஞ்சயத்து என்றால் நடுவர்கள், பெரியவர்களில் அனைவருமிருப்பர், புகார் கொடுத்தவரின் சமூகத்தினர் மட்டுமே கூட...

Inbamurach seithaai 14

அத்தியாயம் 14 உயிர் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு அசோக் பார்த்து நிற்க, வண்டியை நிறுத்திவிட்டு மீனா இறங்கவும் அவளுக்குப் பின்னிருந்து வைதேகி இறங்கினாள். மெல்ல சுரேஷை சுரண்டிய அசோக் காதோரம், “ஏன்டா இரண்டு...

Inbamurach seithaai 13

அத்தியாயம் 13 அசோக்கிற்கு கை கூடாத காதலின் வலி நன்கு தெரியும். அதுவும் அவன் காதல் ஒருதலைக் காதல் தான், அதற்கே அவ்வளவு வலியை அனுபவித்து, கடந்து வந்து, இன்னும் சுவடைச் சுமந்துகொண்டு வாழ்கிறான்....

Inbamurach seithaai 12

அத்தியாயம் 12 புது மாப்பிள்ளை அசோக் இப்போது வேலைக்கு வருவதில்லை. சுந்தரமூர்த்தி அவனுக்குப் பதினைந்து நாட்கள் விடுமுறை கொடுத்து விட, புது மனைவியோடு விருந்தும் கொண்டாட்டமுமாகச் சென்றது அவன் நாட்கள். ஆறுதலுக்கு அசோக்குமில்லாது மீனாவும்...

Inbamurach seithaai 11

அத்தியாயம் 11 குழந்தைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்க, சில உறவுகள் ஆளுக்கொரு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். இன்னும் மணப்பெண் அழைத்து வரவில்லை. ஆகையால் ஊர்க்கார்களும் அதன்பின் தான் வருவார்கள். குமரனின் கண்கள் மண்டபம் முழுவதும் சுழல,...

Inbamurach seithaai 10

அத்தியாயம் 10 மீனாவிற்குத் தேர்வுகள் முடியும் வரை குமரன் பணிக்குச் செல்லாமல் ஊருக்குள் சுற்றியதில் நிகழ்ந்த தன்மை, ராமநாதன் அவனைப் பார்த்தால் முகம் திருப்பாமல் செல்வது தான். எங்குப் பார்த்தாலும், “என்ன மாமா..?” என்றோ,...

Inbamurach seithaai 09

அத்தியாயம் 09 ஒரு வாரம் ஓடியிருந்தது. அதன் பின் மீனா குமரனின் கண்ணிலே படவில்லை. இப்போது நலமாக உள்ளாளா? குணமாகிவிட்டாளா? என அறியும் ஆவல் இருந்தது. ஆனால் யாரிடம் சென்று விசாரிப்பான்? அதிகாலை நேரம்...

Inbamurach seithaai 08

அத்தியாயம் 08 ஊர் நடுவே இருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜையிருக்கும், வெகு விசேஷம். தங்கள் ஊர் மட்டுமின்றி பக்கத்து ஊர் முதல் பெரும்பாலான பெண்கள் அங்கு தான். உடன் வைதேகியும் அழைத்து...

Inbamurach seithaai 07

அத்தியாயம் 07 உச்சி வெயில் நேரம், சோலையின் கடையில் வேலையில்லாது கூடியிருந்தனர் அனைவரும். அதிலும் சுரேஷ் உடைமைகளோடு இருக்க, அவனை வழியனுப்ப என அனைவரும் வந்திருந்தனர். “கொஞ்ச நாளைக்கு அங்கிட்டுப் பாரு, அப்புறமா அப்பாகிட்ட...

Inbamurach seithaai 06

அத்தியாயம் 06 மீனாவை விட நான்கு வயது பெரியவன் குமரன். சிறுவயதிலிருந்து இருவருக்குள்ளும் அப்படியொன்றும் பிணைப்பில்லை. இயல்பாகக் கூட மீனாவோடு விளையாட அனுமதிப்பதில்லை வேலுநாச்சி. சதா, ஜெயராணி மீனாவைக் கொஞ்சிக்கொண்டே இருக்க, வேலுநாச்சி பேரனை...

Inbamurach seithaai 05

அத்தியாயம் 05 காலை பதினோரு மணிப் பேருந்து, ஊருக்குள் வந்து திரும்பியது. பரீட்சைக்கான நுழைவுச் சீட்டைப் பெற வேண்டியிருக்க, அன்று கல்லூரிக்குக் கிளம்பியிருந்தாள் அழகு மீனாள்.  பயணிகளோடு பேருந்து திரும்ப, யாரோ குரல் கொடுத்ததில்...

Inbamurach seithaai 04

அத்தியாயம் 04 இரண்டு மூன்று வாரங்களில் எல்லாம் ஜெயராணி நோயுற்று படுக்கையில் விழுந்திருந்தார். அந்த நாட்களில் அத்தையைப் பார்க்காது மீனா தவித்துப் போனாள். ஜெயராணியின் வீட்டருகே சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த மீனா, வேலுநாச்சி வெளியில்...

Inbamurach seithaai 03

அத்தியாயம் 03 வாழ்வே மாயம் என்னும் நிலையில் சோகமாய் நடந்து வந்து கொண்டிருந்த குமரனை, “தலைவரே.. தலைவரே..” “அண்ணே” என இருவித அழைப்பில் இருவித குரல்கள் அவனை இழுத்திருந்தது. அங்கு குமரனின் தலைமையில் ஒரு...

Inbamurach seithaai 02

அத்தியாயம் 02 மீனாட்சிபுரம், ஊரின் மையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அதைச் சுற்றிக் குடியிருப்புக்கள், அதைச் சுற்றி வயல்வெளிகள், தோப்புகள் எனப் பசுமை விரிப்பு, அதைச் சுற்றி உயர்ந்த மலைமுகடுகள். வைகையின் கொடையால் செழித்த,...

Inbamurach seithaai 01

இன்பமுறச் செய்தாய்! – மித்ரா அத்தியாயம் 01 “மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்...” என்ற பாடல் அந்த நின்றிருந்த பேருந்திற்குள் ஒலி...
error: Content is protected !!