Friday, May 17, 2024

Mithra26

99 POSTS 0 COMMENTS

vizhiyin mozhi – 22

அத்தியாயம் 22 இருளில் படிகளிலிருந்து கீழே இறங்கி தரையில் கால் வைக்க, எத்திசைலிருந்தோ எறிந்த மலர்க்கொத்தைப் போல் அவன் மேல் வந்து விழுந்தாள் கயல்.  தன் நெஞ்சோடு புதைந்து கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவளின் பின்னத் தலையை...

vizhiyin mozhi – 21

அத்தியாயம் 21  மாலை செல்வா தன் வீட்டிலிருந்து வெளியை வர, அவன் அன்னை லட்சுமி பக்கத்து வீட்டுப் பேச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். அன்புவிற்கும் சிவகாமிக்கும் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி லட்சுமியிடம் கூறுவது செல்வாவின் காதில் விழுந்தது. அதில்...

vizhiyin mozhi – 20

அத்தியாயம் 20 டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது....

vizhiyin mozhi – 19

அத்தியாயம் 19 அதிகாலையிலே துயிலேந்த ஆதவன் கண் கூசும் படியான பிரகாச ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவன் வேகத்திற்கு அசைந்து கொடுத்து பறவைகளும், காகமும் கரைந்தவாறு புதிய விடியலில் புத்துணர்வோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருந்தன.  ஆதவன்...

vizhiyin mozhi – 18

அத்தியாயம் 18  ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம்...

vizhiyin mozhi – 17

அத்தியாயம் 17 அன்றிரவு மாப்பிள்ளை வீட்டு உறவுப்பெண்களும் பூங்கோதையும் ஜெயந்தியை அலங்கரித்துக் கொண்டிருக்க, "பூவு! கயலு எங்கடி?" என்க, "எங்கூட தான் சாப்பிட்டா, தலைவலிக்குனு சொல்லி படுத்துட்டான்னு அத்தை சொன்னாங்க ஜெயந்தி" என்றாள். "அவ...

vizhiyin mozhi – 16

அத்தியாயம் 16 என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.   அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு...

vizhiyin mozhi – 15

அத்தியாயம் 15 ஜெயந்தியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமர்சையா நடைபெற்றது. அந்த ஊரிலே அதுவரை அப்படியொரு திருமணம் நடந்ததேயில்லை என்னும் அளவிற்கு ஏற்பாடுகள் இருந்தது. அவர்கள் வீடு மற்றும் கோவில்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்...

vizhiyin mozhi – 14

அத்தியாயம் 14 விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர். நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின்...

vizhiyin mozhi – 13

அத்தியாயம் 13 ஊர் பெரியவர்கள் அனைவரும் திருவிழா பற்றிய முடிவெடுப்பதற்காக ஒன்று கூடியிருந்தனர்.   விஜயராகவன் திருமண அழைப்பிதல் வழங்குதல், உறவுகளை அழைத்தல் என ஜெயந்தியின் திருமண ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவர்களின் குடும்பத்திலிருந்து...

vizhiyin mozhi – 12

அத்தியாயம் 12 கயல் கூறியதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், அவள் கேட்டு அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லை. எனவே இராஜமாணிக்கத்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றான்.  உள்ளே செல்லவே, அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வந்த பூங்கோதை,...

vizhiyin mozhi – 11

  அத்தியாயம் 11 இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்க, மெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது. நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை...

vizhiyin mozhi – 10

அத்தியாயம் 10 சந்திரனுக்கும் அன்புவிற்கும் வயதில் வித்தியாசம் நான்கு மாதங்கள், உயரத்தில் வித்தியாசம் நான்கு சென்டி மீட்டர், உருவத்தில் வித்தியாசம் சிறிதளவு நிற வேறுபாடு மட்டுமே.  அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கு உருவ ஒற்றுமை உண்டு....

vizhiyin mozhi – 9

அத்தியாயம் 09 விடுமுறை நாளில், வயலில் வேலை செய்யும் தந்தைக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு துப்பட்டாவைக் கைகளில் சுற்றியவாறு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள் கயல். வாழைத் தோப்பிலிருந்து வெளியே வந்து சாலையிலிருந்த புல்லட்டின்...

vizhiyin mozhi – 8

அத்தியாயம் 08 ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.   "ஜெயந்தி.." என அழைத்தவாறு அவள்...

vizhiyin mozhi – 7

அத்தியாயம் 07 எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு,...

vizhiyin mozhi – 6

அத்தியாயம் 06 அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.  அவள்...

vizhiyin mozhi – 5

அத்தியாயம் 05  ஆதிநாராயணனும் (அன்புவின் தாத்தா), சங்கரலிங்கமும் (சந்திரனின் தாத்தா) உடன் பிறப்புகள். சிறுவயதில் இருவரும் அண்ணன் தம்பியெனப் பாசமுடன் வளர்ந்தனர். இருவருக்கும் இரு வயது மட்டுமே வித்தியாசம்.   ஆதிநாராயணனுக்கும் சிவகாமிக்கும் முதலில் திருமணமாக,...

vizhiyin mozhi – 4

அத்தியாயம் 04 மருத்துவ மனைக்குள் சென்றதும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றான். அவனுக்கு முன்பே வந்திருந்த சிவகாமி அழுதவாறு அமர்ந்திருந்தார். அவர்கள் அருகே சென்றவன், அங்கிருந்த உறவுகளிடம் தந்தையின் நலம் விசாரிக்க, இருக்கும் சில...

vizhiyin mozhi – 3

அத்தியாயம் 03 நண்பகலாகிய பின்னும் இன்னும் பேப்பரிலிருந்து கவனத்தைத் திருப்பாது அமர்ந்திருந்த சங்கரலிங்கத்தின் அருகே வந்த ருக்மணி, உணவுண்ண அழைத்தார். "இருக்கட்டும் ராகவன் (சந்திரனின் தந்தை) வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்" என்றார்.  லேசாக முறைத்தவர், "இது என்ன...
error: Content is protected !!