Mila
இருவர் ஒருவராய் இணைந்து விட்டாள்-3
அத்தியாயம் 3
"இன்னைல இருந்து கீழ தூங்க வேண்டியதில்லல. உங்க அப்பா வாங்கிக் கொடுத்த கப்பல் போல உள்ள கட்டில்ல நீங்களே தனியா சொகுசா சொகமா தூங்கலாம்" பாராவை பார்த்து நக்கலாக கூறினாள் ஷான்வி.
சட்டென்று...
இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-2
அத்தியாயம் 2
மணமேடையில் நின்றிருந்த பராவின் முகத்தில் இன்னுமே தெளிவில்லை. பக்கத்தில் நின்றிருக்கும் ஜெராட்டை கவனித்திருப்பாளா? ஒரு நொடி கண்ணை மூடச் சொல்லி அவன் என்ன ஆடை அணிந்திருக்கிறான் என்று கேட்டால் முழிப்பாள். அவளது...
இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-1
அத்தியாயம் 1
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில்...
தொலைந்து போனது என் இதயமடி- final episode
அத்தியாயம் 27
எந்த பதிலையும் கூறாமல் அனுபமா இனியனையே பார்த்திருந்தவள் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.
வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்கியவன் அவளை அணைத்துக் கொண்டு "ஷ்... அழாத அனு. ப்ளீஸ். என்ன மன்னிச்சுடு....
தொலைந்து போனது என் இதயமடி- PRE FINAL
அத்தியாயம் 26
"யுவராணி எங்க என் செல்லம்... எங்க இருக்கிறீங்க? அப்பா கிட்ட வாங்க" ஆபிசிலிருந்து வந்ததும், வராததுமாக மகளை அழைத்தவாறே வந்தான் இனியன்.
"என்னடி இது நான் என் பொண்ணு மேல அதிகமா பாசம்...
தொலைந்து போனது என் இதயமடி-25
அத்தியாயம் 25
வளைகாப்பு நாளும் அழகாக விடிந்தது. விழாவுக்காக அனுபமாவை பட்டுப்புடவையில் அலங்கரித்து கண்ணாடி வளையல்களை அணிவித்திருந்தது மாத்திரமன்றி. நோய் கிருமிகள் அண்டக் கூடாதென்று வேப்பிலை காப்பும் கையில் அணிவித்திருந்தனர்.
அனுப்பமாவே தயாராகி நிற்க, இனியனை...
தொலைந்து போனது என் இதயமடி-24
அத்தியாயம் 24
சரஸ்வதியின் மகன் ரகுநாத் வந்தான். அழைக்க சென்றவர் அவனை சரஸ்வதி வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்ததாகக் கூறினார்.
வந்தவன் பார்க்க அப்பாவியாக, இந்த பூனையும் பால் குடிக்குமா என்றுதான் இருந்தான். தானும்...
தொலைந்து போனது என் இதயமடி-23
அத்தியாயம் 23
இனியனை மிக முக்கியமான வேலையே அனுபமாவை எந்த வேலையும் பார்க்கவிடாமல் இருப்பதாக இருந்தது. குறிப்பாக அவளை படிகளில் இறங்க விடாமல் மூன்று வேலையும் அவனே சென்று அறைக்கு உணவெடுத்துக் கொண்டு வருவான்.
"மாப்புள...
தொலைந்து போனது என் இதயமடி-22
அத்தியாயம் 22
அனுபமாவின் பரீட்ச்சையும் முடிய வடிவேலும், கலைவாணியும் வந்து வளைகாப்புக்காக அவளை ஊருக்கு அழைத்து சென்றனர்.
இனியனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. வீடே வெறுமையாக தெரிந்தது. எங்கு பார்த்தாலும் அனுபமாவின் விம்பம் தெரிந்து அவனை...
தொலைந்து போனது என் இதயமடி-21
அத்தியாயம் 21
இனியன் வந்து சென்ற பின் நிலுபமா கணியோடு சண்டை போட்டவள் தான் தேனிலவுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
கலைவாணியை வைத்தே அவளை மிரட்டியவன் தேனிலவு குன்னூர் சென்று வந்தான்.
ஹரியிடம் மட்டுமல்லாது...
தொலைந்து போனது என் இதயமடி-20
அத்தியாயம் 20
இனியனை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி தான் வரதராஜன் தனக்கும் இனியனுக்கும் திருமணத்தையே நிகழ்த்தினாரென்று அனுபமாவுக்கு இன்றுதான் தெரியும். அதேபோல் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள போனதும் அன்று இனியன் ஜான்சியை சந்திக்க சென்ற...
தொலைந்து போனது என் இதயமடி-19
அத்தியாயம் 19
கம்பனி ஹெட் ஆபீஸ் லண்டன்ல இருந்து ஒரு இன்ஜினியர் இங்கு வந்து இந்தியாவில் உள்ள பழைய அரண்மனைகளை வாங்கி அதையெல்லாம் ஹோட்டலா மாற்றிக் கொண்டு வரும் ப்ரொஜெக்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் தான்...
தொலைந்து போனது என் இதயமடி-18
அத்தியாயம் 18
தன்னை இறக்கி விட்டு இனியன் அவனது வீட்டுக்கு செல்வானென்று அனுபமா எதிர்பார்க்க, அவனோ அவளோடு மின்தூக்கியில் நுழைந்திருந்தான்.
நடுசியாகி விட்டது. அதனால் கூடவே வந்திருப்பான் என்று எண்ணியவள் எதுவும் கேளாமல் அமைதியாக இருந்தாள்.
வீட்டுக்கு...
தொலைத்து போனது என் இதயமடி-17
அத்தியாயம் 17
கணிமொழியன், நிலுபமா திருமண வரவேற்பு கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அனுபமா மற்றும் இனியன் தனிக் குடித்தனம் சென்ற உடனே வடிவேல் நிலுபமாவுக்கும் கணிக்கும் திருமண வரவேற்பை வைக்கவில்லை....
தொலைந்து போனது என் இதயமடி-16
அத்தியாயம் 16
"செல்லாக் குட்டி, பட்டுக்குட்டி... அப்பா பாரு அப்பாரு... எங்க அப்பா பார்த்து சிரி.. அப்பா கிட்ட ஓடி வாங்க..." இனிமையான கனவுலகில் இருந்தான் இனிமொழியன்.
திடிரென்று கொட்டும் மழையில் சிக்குண்டு முகம் முழுவதும்...
தொலைந்து போனது என் இதயமடி-15
அத்தியாயம் 15
இனியன் ஆபிசிலிருந்து வரும் பொழுது அனுபமா மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவள் தான் இனியனுக்கு கதவையும் திறந்து விட்டாள்.
"உள்ள வாங்க" என்றோ டீ அல்லது காபி சாப்பிடுறீங்களா? என்றோ அனுபமாமா...
தொலைந்து போனது என் இதயமடி-14
அத்தியாயம் 14
இனியனை மிரட்டித்தான் இந்த திருமணம் நடந்தது என்று தீர விசாரித்த வடிவேலுக்கு இனியனின் மேல் எந்தக் கோபமும் இல்லை. எல்லா தவறும் வரதராஜன் மீது என்றும் புரிந்தது. அனுபமாவை அழைத்து இனியன்...
தொலைந்து போனது என் இதயமடி-13
அத்தியாயம் 13
அனுபமாவை வீட்டில் விட்ட இனியன் வீட்டுக்கு செல்லும் பொழுது அவனை அழைத்த கணி தானும் வருவதாக கூறியிருக்க, காவல்துறை வண்டியில் தான் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வரும் வழியில் தான் இனியன்...
தொலைந்து போனது என் இதயமடி-12
அத்தியாயம் 12
"ஐயோ ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை நான் எங்க போய் சொல்லுவேன்? என் தம்பி பொண்ண என் மூத்த மருமகளாக்கிக்கணும் என்று நினச்சேன். அவ ஆசைப்பட்டா என்று அவளை என் சின்ன...
தொலைந்து போனது என் இதயமடி-11
அத்தியாயம் 11
இனியன் லண்டனில் இருக்கும் வரை வீட்டார் யாரையுமே அழைத்து பேசவில்லை. நினைக்கும் பொழுதே தன்னை இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய பெற்றோரிடம் பேச அவனுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. வெறுப்பும் கோபமும்...