Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Mercuriyo Mennizhaiyo 17

0
அத்தியாயம் - 17     ஆராதனா அவள் கையில் இருந்த காசை எடுத்து பார்த்தாள், தான் செய்யப் போவது சரி தானா என்று மனதிற்குள்ளாகவே பலமுறை கேட்டுக் கொண்டாள்.     எத்தனை முறை கேட்டாலும் அவள் மனது சொன்ன...

Venpani Malarae 12

0
மலர் 12: அன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்றிருந்தான் வெற்றி.அவர்கள் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் விடுமுறையில் சென்றிருந்ததால், வெற்றியை அந்த வகுப்பை எடுக்க சொல்லி...முதல்வர் பணித்திருந்தார். “இன்னைக்கு அந்த வெற்றி சார் தான்...

Nesamillaa Nenjamethu Final

0
நேசம் – 26 “ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு...

Mercuriyo Mennizhaiyo 16

0
அத்தியாயம் - 16     ஆராதனாவுக்கு அந்த விஷயத்தை நினைத்து அதிக நேரம் சந்தோசப்பட முடியவில்லை. கொண்டவன் துணையிருந்தால் எதையுமே சமாளிக்கலாம் ஆனால் இப்போதோ இருவருமே இரு வேறு திசையில் அல்லவா நிற்கிறார்கள்.     இதை முதலில் யாரிடம்...

Enai Meettum Kaathalae 27

0
அத்தியாயம் –27     பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.     “ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு...

Mercuriyo Mennizhaiyo 15

0
அத்தியாயம் - 15     அனீஷும் அவளும் சரியாக பேசி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அவளாக சென்று பேசினாலும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.     அவனுக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றினாலும்...

Nesamillaa Nenjamethu 25

0
நேசம் – 25 “ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள்...

Nesamillaa Nenjamethu 24

0
நேசம் – 24 “ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ,...

Mercuriyo Mennizhaiyo 14

0
அத்தியாயம் - 14     மருத்துவமனையில் இருந்த அனீஷுக்கு ஆராதனாவின் செயல் குறித்து பெருங்கவலை தோன்றியது. அவள் சாதாரணமான ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிதாக்குவதாய் பட்டது அவனுக்கு.     அவனை பொறுத்தவரை அது சாதாரண விஷயமே, அது சரியென்ற...

Nesamillaa Nenjamethu 23

0
       நேசம் – 23 “ இப்போகூட சதிஸ்காகதான் என்னை நல்லபடியா நடந்துக்க கேட்கிறிங்க.. எனக்காக இல்லை.. உங்களை சொல்ல கூடாது என்னை தான் சொல்லணும். ஏன்னா முட்டாளா இருந்தது நான்தானே.. நீங்க சரியா...

Enai Meettum Kaathalae 26

0
அத்தியாயம் –26     “நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.     ‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர்...

Mercuriyo Menizhaiyo 13

0
அத்தியாயம் - 13     அனீஷ் மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அவன் மனைவி அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள். ‘ஒருவேளை நாம் தான் தேவையில்லாமல் குழப்புகிறோமோ?? எனக்கென்ன குறை நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறார்’     அனீஷ் சொல்வது...

Venpani Malarae 11

0
மலர் 11: தேனி விவசாயக் கல்லூரி....ஆண்டிப்பட்டி அருகே.. குள்ளப்புரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்தது.சுமார் நூற்றி இருபது ஏக்கர் பரப்பளவில்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாய் காட்சியளித்தது.கல்லூரி வளாகமும்,அழகான கட்டிடங்களும்,சுற்றிலும் வயல் வெளிகளும்.... மாணவர்களுக்கு..செயல்...

Nesamillaa Nenjamethu 22

0
                               நேசம் – 22 “என்ன மிதிம்மா என்ன இந்த நேரத்தில டிரஸ் எல்லாம் மாத்தி வர ?? ரெண்டு பேரும் வெளிய போறிங்களா என்ன ??” என்று தன் பேத்தி முகத்தையும்,...

Nesamillaa Nenjamethu 21

0
      நேசம் – 21 “ நந்தன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லைப்பா....” நூறாவது முறையாக இதைத்தான் கூறிக்கொண்டு இருந்தாள் மிதிலா.. ஆனாலும் அவனிடம் எந்த பதிலும் இல்லை.. “ இப்போ ஏன்...

Mugilinamae Mugavari Kodu 35-40

0
முகவரி 35: சூர்யாவின் கார் கோர்ட் வாசலை நெருங்க....பத்திரிக்கையாளர்கள் மற்றும் டி.வி ரிப்போர்ட்டர்களும் காரை சூழ்ந்து கொண்டனர். காரை விட்டு இறங்கும் முன் நிலா,சூர்யாவைத் தயக்கமாகப் பார்க்க....அவளின் நிலை உணர்ந்தவனாய்..."எப்ப கேஸை எடுக்கனும்ன்னு முடிவு...

Mugilinamae Mugavari Kodu 31-34

0
  முகவரி 31: சூர்யாவின் பார்வை நிலாவை வெறித்தபடி இருந்தது.கண் இமைகள் கூட அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தான்."இப்ப எதுக்கு இப்படி டென்ஸன் ஆகுறா....? அந்த அளவுக்கு நான் என்ன செய்தேன்...?" என்று மனதிற்குள் குழம்பியவன்...."இப்ப...
error: Content is protected !!