Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Mottavizhntha Thaenarumbae 20 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -20(pre final) அத்தியாயம் -20 சொக்கனும் கௌரியும் ஊர் வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்குள் எல்லாம் அந்த செய்தி ஊருக்குள் தீயாக பரவியது. கைப்பேசி வழியாக சிவாவுக்கு தகவல் தந்த சுடர், “அங்குட்டு வாழ...

Urugaatho Nenjam 38

0
நெஞ்சம் 38 விக்ரமன் கல்யாணம் முடிவான செய்தி காட்டுத்தீ போல சுற்றி இருந்த அனைவரையும் சென்று அடைந்தது. முதலில் பலர் இதை புரளி என்று தான் எண்ணினர். ஏனென்றால் தங்கம், அவர் சொந்தக்கார பையனுக்கு அதுவும்...

Urugaatho Nenjam 37

0
நெஞ்சம் 37 அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு முகம் முழுக்க பூசி இருந்த புன்னகையுடன் விக்ரமனை பார்த்துக் கொண்டிருந்தான் மாறன். மாறனின் சிரிப்பில் மேலும் கடுப்பாகிய விக்ரமன் அவனை முறைத்தபடி...

Mottavizhntha Thaenarumbae 19 4

0
“இம்புட்டு நேரம் அமைதியா வேலை நடந்திட்டு இருந்துச்சு, திரும்பவும் சத்தம் போட வந்து நின்னுட்டீயளே” என்றான் நடுத்தர வயதுடைய ஆள். “என்ன சத்தம் போட்டேண்ணா நான்? வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னான் ருத்ரன். சிவாவை...

Mottavizhntha Thaenarumbae 19 3

0
அந்த வாரத்தில் நல்ல நாளாக பார்த்து கோயிலை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்க பட்டது. “நான் சொல்லித்தான் இந்த வேலையெல்லாம் இழுத்துகிட்டு அல்லாடுற, இனிமேட்டு விட்ருடா, சேகர்கிட்ட சொல்லி பார்க்க சொல்லிக்கிடுறேன்” என ருத்ரனிடம் சொன்னார்...

Mottavizhntha Thaenarumbae 19 2

0
வங்கியில் போட வேண்டியது, தோப்பில் பார்ப்பவர்கள், வயலில் பார்ப்பவர்கள் என வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டியது என்று எல்லாம் தனித்தனியாக எழுதி எடுத்து வைத்தவளும் கை சுத்தம் செய்து கொண்டு வந்தாள். அவன் தட்டிலேயே...

Mottavizhntha Thaenarumbae 19 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -19 அத்தியாயம் -19 “ஏட்டி…” என ருத்ரன் கோவமாக வாய் திறக்கவுமே வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டாள் சிவரஞ்சனி. எதிர்பார்த்திருக்காத காரணத்தால் அவன் திகைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள். “உன்கிட்ட…” என  அவன்...

Nee Ninaivaa Unarvaa 1 3

0
ரவிக்குமாரின் முன் வந்தவர் “எதுக்கு கூப்பிட்டிங்க?” என்றார். “அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம் காயத்ரி. ஆதிரா ரெடி ஆகியாச்சா?” என்றார் பதட்டமாய். “இப்ப ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” என்றார் காயத்ரி கவலையாய். “இல்ல, அவங்க...

Nee Ninaivaa Unarvaa 1 2

0
பல நாட்கள் கழித்து வீடு வந்த இளைய மகனைப் பார்த்த சிவகாமியின் மனம் வெம்பிப் போனது. யுவன் கையில் இருந்த விருதுகளைப் பார்த்த சிவகாமிக்கு மனமே ஆறவில்லை. “என்னாச்சு தேவ்? ரொம்ப அசதியா தெரியறப்பா?...

Nee Ninaivaa Unarvaa 1 1

0
அத்யாயம் 1: சிட்டியின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த அந்த அரங்கம் முழுவதும் வண்ண விளக்குளால்  ஜொலித்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கரவொலி அந்த அரங்கத்தையே நிறைத்திருந்தது. எங்கு நோக்கினும் ஆடம்பரம். எதிலும் ஆடம்பரம். செயற்கை வண்ண...

Urugaatho Nenjam 36

0
நெஞ்சம் 36 விக்ரமன் மாறன் காதில் ஏதோ சொல்ல அதற்கு பதிலுக்கு இவன் எதோ சொல்ல என்று இருந்தவர்களை தீயென முறைத்த படி தங்கபாண்டி இருந்தார். அதை எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் பேசிக்கொண்டே போக...

Urugaatho Nenjam 35

0
நெஞ்சம் 35 புல்லட்டை ஓட்டியபடி வீரா “ அண்ணா என் பொண்ண பார்த்துட்டுப் போவோமா “ என்று அசையுடன் கேட்ட தன் தம்பியின் ஏக்கம் புரிந்து “நம்ம தம்பிய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ இந்த முடிவ நமா...

Mottavizhntha Thaenarumbae 18 3

0
வேகமாக செயல்பட்ட ருத்ரன் மாமாவை பிடித்து இழுத்து வந்து மீண்டும் ஹாலிலேயே அமர வைத்து, “பெரிய மனுஷன் செய்ற வேலையா மாமா?” என அவரை கண்டித்தான். “எப்புடி பேசினா பார்த்தீல்ல ருத்ரா? குடும்ப மானத்தை...

Mottavizhntha Thaenarumbae 18 2

0
எப்படி சொல்வான், அந்தப் பெண்ணுக்கு அவன் பேசி அனுப்பியிருந்த செய்திகளை எல்லாம் அனைவர் முன்பும் ஒலிக்க விட்டு விட்டால் இன்னும் அசிங்கம் இல்லையா? அடிபட்டு கிடந்த கலையரசனை தூக்க யாருமே முன் வரவில்லை. பசியில்...

Mottavizhntha Thaenarumbae 18 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -18 அத்தியாயம் -18 கலையரசனை ருத்ரன் அடித்ததை  நியாய படுத்த முடியாதே என பிறையின் அப்பா கேட்கவும் உண்மையை சொல்ல கணவன்  அனுமதிக்காத காரணத்தால் மௌனமாகவே நின்றாள் சிவா.  “மூச்சு விடாம பேசினவளுக்கு என்னாச்சாம்...

Urugaatho Nenjam 34

0
நெஞ்சம் 34 கன்னத்தில் கை வைத்துக்கொண்டு மாறன் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான் என்றால் அவன் முதுகில் சாய்ந்து கொண்டிருந்த விக்ரமன் விட்டத்தை   பார்த்துக்கொண்டு இருந்தான். இருவருமே அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் மூழ்கி போய்...

Mottavizhntha Thaenarumbae 17 4

0
அனைவரும் ஸ்தம்பிக்க, பிறையை முறைத்த ருத்ரன்,  “அன்னம் சாமிக்கு சமம், ஒரு பருக்கை விளைவிக்க எம்புட்டு உழைப்பு போடணும்னு தெரியுமா? கூறு கெட்டு போச்சா உனக்கு?” என திட்டி விட்டான். இந்த வீட்டிற்கு மருமகளாக...

Mottavizhntha Thaenarumbae 17 3

0
“நெஜத்தை சொல்லுங்க” என கண்டிப்போடு கேட்டாள். “பொறவு சொல்றேன் புள்ள, இங்குட்டு வச்சு வேணாம்” என்றான். இன்னும் தள்ளி அழைத்து போனவள், “இப்ப சொல்லுங்க” என்றாள். “ஐயாவும் ஆத்தாவும் கெறங்கி போயி கெடக்காங்க, நேரம் காலம் தெரியாம...

Mottavizhntha Thaenarumbae 17 2

0
கலையரசனுக்கு குளிர் ஜுரம் பிறந்திருந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல தவித்தான். அண்ணன் எப்படியும் அனைவரின் முன்பும் சொல்லி விட மாட்டான்  என நம்பி உயிரை கையில் பிடித்துக்கொண்டு படுத்திருந்தான். “போயேண்ணா” என சேகரும்...

Mottavizhntha Thaenarumbae 17 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -17 அத்தியாயம் -17 சிவரஞ்சனியை அவளது வீடிருந்த சாலையின் முனையிலேயே  இறக்கி விட்டு சென்று விட்டது ட்ரக். வேக வேகமாக நடந்து வீட்டுக்கு வந்தவள் காலணிகளை  அவசர கதியில் கழற்றிப் போட்டு விட்டு...
error: Content is protected !!