Mallika S
Mottavizhntha Thaenarumbae 20 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -20(pre final)
அத்தியாயம் -20
சொக்கனும் கௌரியும் ஊர் வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்குள் எல்லாம் அந்த செய்தி ஊருக்குள் தீயாக பரவியது.
கைப்பேசி வழியாக சிவாவுக்கு தகவல் தந்த சுடர், “அங்குட்டு வாழ...
Urugaatho Nenjam 38
நெஞ்சம் 38
விக்ரமன் கல்யாணம் முடிவான செய்தி காட்டுத்தீ போல சுற்றி இருந்த அனைவரையும் சென்று அடைந்தது.
முதலில் பலர் இதை புரளி என்று தான் எண்ணினர். ஏனென்றால் தங்கம், அவர் சொந்தக்கார பையனுக்கு அதுவும்...
Urugaatho Nenjam 37
நெஞ்சம் 37
அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு முகம் முழுக்க பூசி இருந்த புன்னகையுடன் விக்ரமனை பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.
மாறனின் சிரிப்பில் மேலும் கடுப்பாகிய விக்ரமன் அவனை முறைத்தபடி...
Mottavizhntha Thaenarumbae 19 4
“இம்புட்டு நேரம் அமைதியா வேலை நடந்திட்டு இருந்துச்சு, திரும்பவும் சத்தம் போட வந்து நின்னுட்டீயளே” என்றான் நடுத்தர வயதுடைய ஆள்.
“என்ன சத்தம் போட்டேண்ணா நான்? வேலைய பாருங்க” என சாந்தமாக சொன்னான் ருத்ரன்.
சிவாவை...
Mottavizhntha Thaenarumbae 19 3
அந்த வாரத்தில் நல்ல நாளாக பார்த்து கோயிலை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்க பட்டது.
“நான் சொல்லித்தான் இந்த வேலையெல்லாம் இழுத்துகிட்டு அல்லாடுற, இனிமேட்டு விட்ருடா, சேகர்கிட்ட சொல்லி பார்க்க சொல்லிக்கிடுறேன்” என ருத்ரனிடம் சொன்னார்...
Mottavizhntha Thaenarumbae 19 2
வங்கியில் போட வேண்டியது, தோப்பில் பார்ப்பவர்கள், வயலில் பார்ப்பவர்கள் என வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டியது என்று எல்லாம் தனித்தனியாக எழுதி எடுத்து வைத்தவளும் கை சுத்தம் செய்து கொண்டு வந்தாள்.
அவன் தட்டிலேயே...
Mottavizhntha Thaenarumbae 19 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -19
அத்தியாயம் -19
“ஏட்டி…” என ருத்ரன் கோவமாக வாய் திறக்கவுமே வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டாள் சிவரஞ்சனி. எதிர்பார்த்திருக்காத காரணத்தால் அவன் திகைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உன்கிட்ட…” என அவன்...
Nee Ninaivaa Unarvaa 1 3
ரவிக்குமாரின் முன் வந்தவர் “எதுக்கு கூப்பிட்டிங்க?” என்றார்.
“அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம் காயத்ரி. ஆதிரா ரெடி ஆகியாச்சா?” என்றார் பதட்டமாய்.
“இப்ப ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” என்றார் காயத்ரி கவலையாய்.
“இல்ல, அவங்க...
Nee Ninaivaa Unarvaa 1 2
பல நாட்கள் கழித்து வீடு வந்த இளைய மகனைப் பார்த்த சிவகாமியின் மனம் வெம்பிப் போனது. யுவன் கையில் இருந்த விருதுகளைப் பார்த்த சிவகாமிக்கு மனமே ஆறவில்லை.
“என்னாச்சு தேவ்? ரொம்ப அசதியா தெரியறப்பா?...
Nee Ninaivaa Unarvaa 1 1
அத்யாயம் 1:
சிட்டியின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த அந்த அரங்கம் முழுவதும் வண்ண விளக்குளால் ஜொலித்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கரவொலி அந்த அரங்கத்தையே நிறைத்திருந்தது. எங்கு நோக்கினும் ஆடம்பரம். எதிலும் ஆடம்பரம். செயற்கை வண்ண...
Urugaatho Nenjam 36
நெஞ்சம் 36
விக்ரமன் மாறன் காதில் ஏதோ சொல்ல அதற்கு பதிலுக்கு இவன் எதோ சொல்ல என்று இருந்தவர்களை தீயென முறைத்த படி தங்கபாண்டி இருந்தார்.
அதை எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் பேசிக்கொண்டே போக...
Urugaatho Nenjam 35
நெஞ்சம் 35
புல்லட்டை ஓட்டியபடி வீரா “ அண்ணா என் பொண்ண பார்த்துட்டுப் போவோமா “ என்று அசையுடன் கேட்ட தன் தம்பியின் ஏக்கம் புரிந்து
“நம்ம தம்பிய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ இந்த முடிவ நமா...
Mottavizhntha Thaenarumbae 18 3
வேகமாக செயல்பட்ட ருத்ரன் மாமாவை பிடித்து இழுத்து வந்து மீண்டும் ஹாலிலேயே அமர வைத்து, “பெரிய மனுஷன் செய்ற வேலையா மாமா?” என அவரை கண்டித்தான்.
“எப்புடி பேசினா பார்த்தீல்ல ருத்ரா? குடும்ப மானத்தை...
Mottavizhntha Thaenarumbae 18 2
எப்படி சொல்வான், அந்தப் பெண்ணுக்கு அவன் பேசி அனுப்பியிருந்த செய்திகளை எல்லாம் அனைவர் முன்பும் ஒலிக்க விட்டு விட்டால் இன்னும் அசிங்கம் இல்லையா?
அடிபட்டு கிடந்த கலையரசனை தூக்க யாருமே முன் வரவில்லை. பசியில்...
Mottavizhntha Thaenarumbae 18 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -18
அத்தியாயம் -18
கலையரசனை ருத்ரன் அடித்ததை நியாய படுத்த முடியாதே என பிறையின் அப்பா கேட்கவும் உண்மையை சொல்ல கணவன் அனுமதிக்காத காரணத்தால் மௌனமாகவே நின்றாள் சிவா.
“மூச்சு விடாம பேசினவளுக்கு என்னாச்சாம்...
Urugaatho Nenjam 34
நெஞ்சம் 34
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு மாறன் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான் என்றால் அவன் முதுகில் சாய்ந்து கொண்டிருந்த விக்ரமன் விட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.
இருவருமே அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் மூழ்கி போய்...
Mottavizhntha Thaenarumbae 17 4
அனைவரும் ஸ்தம்பிக்க, பிறையை முறைத்த ருத்ரன், “அன்னம் சாமிக்கு சமம், ஒரு பருக்கை விளைவிக்க எம்புட்டு உழைப்பு போடணும்னு தெரியுமா? கூறு கெட்டு போச்சா உனக்கு?” என திட்டி விட்டான்.
இந்த வீட்டிற்கு மருமகளாக...
Mottavizhntha Thaenarumbae 17 3
“நெஜத்தை சொல்லுங்க” என கண்டிப்போடு கேட்டாள்.
“பொறவு சொல்றேன் புள்ள, இங்குட்டு வச்சு வேணாம்” என்றான்.
இன்னும் தள்ளி அழைத்து போனவள், “இப்ப சொல்லுங்க” என்றாள்.
“ஐயாவும் ஆத்தாவும் கெறங்கி போயி கெடக்காங்க, நேரம் காலம் தெரியாம...
Mottavizhntha Thaenarumbae 17 2
கலையரசனுக்கு குளிர் ஜுரம் பிறந்திருந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல தவித்தான். அண்ணன் எப்படியும் அனைவரின் முன்பும் சொல்லி விட மாட்டான் என நம்பி உயிரை கையில் பிடித்துக்கொண்டு படுத்திருந்தான்.
“போயேண்ணா” என சேகரும்...
Mottavizhntha Thaenarumbae 17 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -17
அத்தியாயம் -17
சிவரஞ்சனியை அவளது வீடிருந்த சாலையின் முனையிலேயே இறக்கி விட்டு சென்று விட்டது ட்ரக். வேக வேகமாக நடந்து வீட்டுக்கு வந்தவள் காலணிகளை அவசர கதியில் கழற்றிப் போட்டு விட்டு...