Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

உள்ளங்கவர் கள்வனே (2)- 22

0
மனைவியை தன் அறையில் காணாது அவளை தேடியபடி அடுப்படியில் நிற்கும் சிற்றன்னையிடம் வந்த பிரணாவ்  அவரது உரையாடலை கேட்க நேர்ந்ததும் அப்படியே நொறுங்கி போனான் . தாலி கட்டி  மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்து ...

கொடிச்சி 2 1

0
2 அன்று “அம்மா எதுக்கு இப்படி உம்முன்னு உட்கார்ந்து இருக்கீங்க??” “பின்ன என்ன பண்ண சொல்றே என்னை, நீ ஒரு ஊர்ல நாங்க ஒரு ஊர்ல இருக்கறதா” என்று பேசிக்கொண்டே ஸ்வெட்டரை அவள் எடுத்து செல்ல வேண்டிய...

கொடிச்சி 2 2

0
இரவு மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தின் வெளியே இருந்த நிறுத்தத்தில் மோகனும் மெல்லினாவும் தனித்தனியே வந்திறங்கினர். மோகன் பெண் வேடம் அணிந்திருந்தார், பார்க்க அச்சு அசலாய் பெண்ணாகவே இருந்தார். “அண்ணே நான் ஓகே நீங்க எதுக்குண்ணே??”...

இதயமே இதயமே 12 2

0
அழகான ஞாயிற்றுக் கிழமை மாலை. சூரியனின் மாலை வெயிலில் மெரீனா பீச்சில் அங்கங்கு சிலர் நடமாடிக் கொண்டிருக்க, நிழல் தேடி ஒதுங்கி இருந்தது பல காதல் ஜோடிகள். மிச்சம் இருந்த வெயிலும் மறைந்து விட்டால்...

இதயமே இதயமே 12 1

0
இதயம் – 12 “டேய் சஞ்சு... காய்ச்சல் கொஞ்சம் விடறதுக்குள்ளே அந்த லாப்டாப்பை எடுத்துட்டு உக்கார்ந்துட்டியா, கண்ணெல்லாம் எரியப் போகுது... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன் டா...” சலிப்புடன் கூறினார் ரேணுகா. நன்றாக உறங்கி எழுந்தவனுக்கு...

உள்ளங்கவர் கள்வனே(2)-21

0
தன் தந்தை கதிரேசனின் மொழிகளில் அவசரமாக எழுந்து வெளியே சென்ற பிரணாவ் சில நிமிடங்களிலேயே அவர் அலுவலகத்தை விட்டு கிளம்புவதை கண்டதும் "உதிக்கா என்ன செய்தாலும் 'என் பொண்ணு என் பொண்ணு' என்று விட்டுக்...

SM 23 2

0
நாயகி சொன்னது போல.... மகன்கள் வந்து சொன்னதும், “நமக்கு நல்லா பிஸ்னஸ் ஆகிற ஏரியாவா பார்த்து கேளுங்க.” எனச் சுனிதா ஆரம்பிக்க... “அம்மா இனி நீங்க எந்த விஷயத்திலேயும் தலையிடக் கூடாது. எங்காவது ஊர்...

SM 23 1

0
சாரல் மழையே அத்தியாயம் 23 மூன்று மாதங்களில் தர்மா கீர்த்தியின் இரட்டை செல்வங்களுக்குப் பெயர் சூட்டும் விழா கீர்த்தியின் வீட்டிலேயே சிறப்பாக நடந்தது. நவீனா அவர்கள் பக்கம் சொந்த பந்தங்கள் அனவைரையும் அழைத்துப் பெரிய அளவில்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 6 2

0
அவளது விழிகளில் அலைப்புறுதலை கண்டவன் தைரியத்துடன் அவளை நெருங்க முயற்சிக்க, அவள், “அங்கேயே நில்லும்” என்றாள். “தேவி..” என்று ஆரம்பித்தவன் அவளது கண்கள் சிறிது ஆச்சரியத்தில் விரியவும்,  “என்ன?” என்றான். அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 6 1

0
அத்தியாயம் 6 ராஜமாதா அறையில் இருந்து வெளியே வந்த மீனாட்சியை பிடித்துக் கொண்ட சந்ரா தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அறையினுள் சென்று கதவை அடைத்து அவளது கையை பற்றிக் கொண்டு கலங்கிய கண்களுடனும் நெகிழ்ந்த...

உள்ளங்கவர் கள்வனே (2)- 20

0
பிரணாவ்  அவ்வறையை விட்டு சென்றும் அவனின் நினைவுகள் அவளை விட்டு அகன்ற பாடாக தெரியவில்லை.... உதிதா.... இல்லையில்லை.... அண்ணி.... உதிஅண்ணி!!!! கட்டாயமாக அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று உதிதா தன்னிடம் கூறியிருந்தாள்....... உதிஅண்ணியின் ஒற்றைச் சொல்லை...

பிரிந்தோம் – இணைவோம் 2 1

0
2     வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.                      - புத்தர்               கோயம்புத்தூரில் மிகப்பெரிய அரசியல் பெரும் புள்ளியான முன்னாள் அமைச்சர் இன்னாள் எம்.பி பதவியில் இருப்பவர் குடும்பத்தில் மாலை வேளையில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.         ...

பிரிந்தோம் – இணைவோம் 2 2

0
" சரி சரி எல்லாத்தையும் எடுத்து வை"., என்று அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.          அப்போது தான் சொர்ணா எதுக்கும் நாளைக்கு சின்னவனுக்கு ஜாதகம் பார்க்கும் போது கல்யாணம் நேரம் கூடி இருக்கா...

கொடிச்சி 1 2

0
“யோவ் ஐபிஎஸ் முடிச்சுட்டு டைரக்ட்டா வந்திருக்காரு,ரெண்டு வருஷமா இங்க தான் இருக்காரு. நீ தான் நேத்து வந்திருக்க இங்க” “நிஜமாவா இவன் ஐபிஎஸ்ஆ” “என்னய்யா உன் பிரச்சனை ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க??” “அதில்லை...

கொடிச்சி 1 1

0
1 அன்று ----------- வீட்டில் இருந்து கிளம்பும் போதே மணி ஏழரை ஆகியிருந்தது. ‘கடவுளே கிளம்பும் நேரமே சரியில்லையே, முதல் நாளே அந்த ஏட்டு சொல்லியிருந்தாரே. நாளைக்கு இன்ஸ் வருவாரு சீக்கிரம் வந்திடுங்கன்னு’ ‘எஸ்ஐ வேற லீவுல இருக்காரு....

புல்லாங்குழலே! பூங்குழலே! – 5

0
அத்தியாயம் 5 மீனாட்சி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்து இருந்தது.  இந்த ஒரு மாதத்தில் சந்ரா வாயில் இருந்து எதையும் அறிய முடியவில்லை என்றாலும் மற்ற வேலையாட்களிடம் அவர்களே அறியாமல் பலவாறு விசாரித்து சில...

உள்ளங்கவர் கள்வனே(2)- 19

0
  தன் சிற்றன்னை யசோதாவிடம் பேசி விட்டு மாடி ஏறி தன் அறைக்கு சென்ற பிரணாவ் அங்கு கண்ட காட்சியில் அப்படியே உறைந்தான்..... இது தன் அறை தானா????? அல்லது மாறி வந்து விட்டோமா????...

SM 22 2

0
பிள்ளைகள் வெளியே ஹாலில் இருக்க... கீர்த்திச் சிறிய விளக்கை மட்டும் போட்டு விட்டு படுத்திருந்தாள். அவளது வலது கைக் கொண்டு முகத்தை மறைத்தபடி படுத்திருந்தாள். அவள் அருகில் கட்டிலில் யாரோ உட்காருவது போல இருக்க.......

SM 22 1

0
சாரல் மழையே அத்தியாயம் 22 மகன்கள் இருவரும் ஒரே நேரம் பசிக்கு அழுக... நல்லவேளை கீர்த்திக் காலையில் எழுந்ததும் தாய்ப்பால் பாட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இருவரும் ஒரே நேரம் அழுதால் சமாளிக்க முடியாது. அதோடு அதிகாலை...

தங்கக்கூ(ண்)டு 2 2

0
“தெரியலையேமா! இன்னைக்கு காலையில தான் அந்த பொண்ணே முடிச்சிடலாம்னு சொன்னாங்க. அதை நம்பி நானும் போய் அர்ஜுன் கிட்ட பேசினா இப்போ வந்து வேண்டாம்னு சொல்றாங்க. உன் மாமா, பொண்ணு வீட்டுக்கு சப்போர்ட்...
error: Content is protected !!