Mallika S
உள்ளங்கவர் கள்வனே (2)- 22
மனைவியை தன் அறையில் காணாது அவளை தேடியபடி அடுப்படியில் நிற்கும் சிற்றன்னையிடம் வந்த பிரணாவ் அவரது உரையாடலை கேட்க நேர்ந்ததும் அப்படியே நொறுங்கி போனான் .
தாலி கட்டி மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்து ...
கொடிச்சி 2 1
2
அன்று
“அம்மா எதுக்கு இப்படி உம்முன்னு உட்கார்ந்து இருக்கீங்க??”
“பின்ன என்ன பண்ண சொல்றே என்னை, நீ ஒரு ஊர்ல நாங்க ஒரு ஊர்ல இருக்கறதா” என்று பேசிக்கொண்டே ஸ்வெட்டரை அவள் எடுத்து செல்ல வேண்டிய...
கொடிச்சி 2 2
இரவு மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தின் வெளியே இருந்த நிறுத்தத்தில் மோகனும் மெல்லினாவும் தனித்தனியே வந்திறங்கினர். மோகன் பெண் வேடம் அணிந்திருந்தார், பார்க்க அச்சு அசலாய் பெண்ணாகவே இருந்தார்.
“அண்ணே நான் ஓகே நீங்க எதுக்குண்ணே??”...
இதயமே இதயமே 12 2
அழகான ஞாயிற்றுக் கிழமை மாலை.
சூரியனின் மாலை வெயிலில் மெரீனா பீச்சில் அங்கங்கு சிலர் நடமாடிக் கொண்டிருக்க, நிழல் தேடி ஒதுங்கி இருந்தது பல காதல் ஜோடிகள். மிச்சம் இருந்த வெயிலும் மறைந்து விட்டால்...
இதயமே இதயமே 12 1
இதயம் – 12
“டேய் சஞ்சு... காய்ச்சல் கொஞ்சம் விடறதுக்குள்ளே அந்த லாப்டாப்பை எடுத்துட்டு உக்கார்ந்துட்டியா, கண்ணெல்லாம் எரியப் போகுது... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன் டா...” சலிப்புடன் கூறினார் ரேணுகா.
நன்றாக உறங்கி எழுந்தவனுக்கு...
உள்ளங்கவர் கள்வனே(2)-21
தன் தந்தை கதிரேசனின் மொழிகளில் அவசரமாக எழுந்து வெளியே சென்ற பிரணாவ் சில நிமிடங்களிலேயே அவர் அலுவலகத்தை விட்டு கிளம்புவதை கண்டதும்
"உதிக்கா என்ன செய்தாலும் 'என் பொண்ணு என் பொண்ணு' என்று விட்டுக்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 6 2
அவளது விழிகளில் அலைப்புறுதலை கண்டவன் தைரியத்துடன் அவளை நெருங்க முயற்சிக்க, அவள், “அங்கேயே நில்லும்” என்றாள்.
“தேவி..” என்று ஆரம்பித்தவன் அவளது கண்கள் சிறிது ஆச்சரியத்தில் விரியவும், “என்ன?” என்றான்.
அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 6 1
அத்தியாயம் 6
ராஜமாதா அறையில் இருந்து வெளியே வந்த மீனாட்சியை பிடித்துக் கொண்ட சந்ரா தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
அறையினுள் சென்று கதவை அடைத்து அவளது கையை பற்றிக் கொண்டு கலங்கிய கண்களுடனும் நெகிழ்ந்த...
உள்ளங்கவர் கள்வனே (2)- 20
பிரணாவ் அவ்வறையை விட்டு சென்றும் அவனின் நினைவுகள் அவளை விட்டு அகன்ற பாடாக தெரியவில்லை....
உதிதா.... இல்லையில்லை.... அண்ணி.... உதிஅண்ணி!!!! கட்டாயமாக அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று உதிதா தன்னிடம் கூறியிருந்தாள்.......
உதிஅண்ணியின் ஒற்றைச் சொல்லை...
பிரிந்தோம் – இணைவோம் 2 1
2
வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
- புத்தர்
கோயம்புத்தூரில் மிகப்பெரிய அரசியல் பெரும் புள்ளியான முன்னாள் அமைச்சர் இன்னாள் எம்.பி பதவியில் இருப்பவர் குடும்பத்தில் மாலை வேளையில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.
...
பிரிந்தோம் – இணைவோம் 2 2
" சரி சரி எல்லாத்தையும் எடுத்து வை"., என்று அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது தான் சொர்ணா எதுக்கும் நாளைக்கு சின்னவனுக்கு ஜாதகம் பார்க்கும் போது கல்யாணம் நேரம் கூடி இருக்கா...
கொடிச்சி 1 2
“யோவ் ஐபிஎஸ் முடிச்சுட்டு டைரக்ட்டா வந்திருக்காரு,ரெண்டு வருஷமா இங்க தான் இருக்காரு. நீ தான் நேத்து வந்திருக்க இங்க”
“நிஜமாவா இவன் ஐபிஎஸ்ஆ”
“என்னய்யா உன் பிரச்சனை ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க??”
“அதில்லை...
கொடிச்சி 1 1
1
அன்று
-----------
வீட்டில் இருந்து கிளம்பும் போதே மணி ஏழரை ஆகியிருந்தது. ‘கடவுளே கிளம்பும் நேரமே சரியில்லையே, முதல் நாளே அந்த ஏட்டு சொல்லியிருந்தாரே. நாளைக்கு இன்ஸ் வருவாரு சீக்கிரம் வந்திடுங்கன்னு’
‘எஸ்ஐ வேற லீவுல இருக்காரு....
புல்லாங்குழலே! பூங்குழலே! – 5
அத்தியாயம் 5
மீனாட்சி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்து இருந்தது.
இந்த ஒரு மாதத்தில் சந்ரா வாயில் இருந்து எதையும் அறிய முடியவில்லை என்றாலும் மற்ற வேலையாட்களிடம் அவர்களே அறியாமல் பலவாறு விசாரித்து சில...
உள்ளங்கவர் கள்வனே(2)- 19
தன் சிற்றன்னை யசோதாவிடம் பேசி விட்டு மாடி ஏறி தன் அறைக்கு சென்ற பிரணாவ் அங்கு கண்ட காட்சியில் அப்படியே உறைந்தான்.....
இது தன் அறை தானா????? அல்லது மாறி வந்து விட்டோமா????...
தங்கக்கூ(ண்)டு 2 2
“தெரியலையேமா! இன்னைக்கு காலையில தான் அந்த பொண்ணே முடிச்சிடலாம்னு சொன்னாங்க. அதை நம்பி நானும் போய் அர்ஜுன் கிட்ட பேசினா இப்போ வந்து வேண்டாம்னு சொல்றாங்க. உன் மாமா, பொண்ணு வீட்டுக்கு சப்போர்ட்...