Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

புயல் காற்றில் விளக்காகவே 2 2

0
----------------------------- இவானை அவன் படுக்கையில் விட்டு ஆர்யன் நிமிர ‘சித்தப்பா!’ என கூப்பிட்டான் இவான்… “சொல்லு, சிங்க பையா” “என் அம்மாவோட வாசனை சித்தி கிட்டயும்”… கண்கள் சுருங்கி போனது ஆர்யனுக்கு…. --------------------- ஐசியு.. ஏகப்பட்ட குழாய்கள் மாட்டப்பட்ட இவான் தாத்தா திணறியபடி...

புயல் காற்றில் விளக்காகவே 2 1

0
                                அத்தியாயம் - 2 இவானை சந்தோஷமாக வீட்டுக்குள்  அழைத்து வந்த ருஹானா அவன் ஷூவை கழட்டி கொண்டே, “அப்பா! நான் வீட்டுக்கு வந்துட்டேன்…  யார் வந்திருக்காங்க.. பாருங்க“ என சத்தமிட்டாள்.. உள்ளே...

உள்ளங்கவர் கள்வனே(2)-epilogue 2

0
" அது நான் கேட்ட வேண்டிய கேள்வி மாம்ஸ்... நீங்க இங்கே என்ன பண்ணுகிறீர்கள்????" " எல்லாம் கரெக்டா தானே அம்மு பண்ணினேன்????" கண்களை அகல விரித்து நின்றவளிடத்தில் சில்மிஷமாக கேட்ட யுகன் " ஆமாம் என்...

உள்ளங்கவர் கள்வனே(2)-epilogue 1

0
#epilogue ஆப்பரேஷன் தியேட்டரின் முன் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் பிரணாவ்.... அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து தந்தையை பின்பற்றியவனாக, அவரது எதிர்பார்ப்பினைவிட சற்றே கூடுதலான ஆசையை, மனம் முழுவதிலும்  சுமந்து, ஐந்து வயது இமயனும் ...

யுகம் சுகம் தானே 10 2

0
“க்கும்..”  இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. மனதில் நொடித்து கொண்டவன் அதில் அமர, ஷா போன் செய்து மூவருக்கும் ஸ்னேக்ஸ் எடுத்து வர செய்து கொடுத்தாள். சில நிமிடங்கள் அதில் செல்ல, ஷா...

யுகம் சுகம் தானே 10 1

0
யுகம் சுகம் தானே 10 “இன்னும் பர்ஸ் கிடைக்கலையாங்க..? நேரம் ஆச்சு, அப்பறம் நல்ல நேரம் முடிஞ்சிடும்..”  கண்ணம்மா ஹாலில் இருந்து கணவரிடம் கத்தி கொண்டிருக்க, சோபாவில் அமர்ந்திருந்த உதய்யோ கண்ணம்மாவையே பார்த்து கொண்டிருந்தான்.  “இதோ...

தங்கக்கூ(ண்)டு 9 2

0
பத்மஜாவை அங்கிருத்து வீட்டுக்கு கூட்டி வந்த மலயனாதன், மறுநாள் கோயம்பத்தூரில் உள்ள புகழ்பெற்ற மனநல மருத்துவரிடம், பல போராட்டங்களுக்கு பின் அழைத்துச் சென்றார்.  அதன் பின் பல முறை அந்த மருத்துவரை சென்று சந்தித்து...

தங்கக்கூ(ண்)டு 9 1

0
மித்ரன் காரை இயக்கிக் கொண்டிருக்க, கார் வேகமாக சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த தர்மனின் கண்கள் சிவந்து கன்றியிருந்தது. பின் இருக்கையில் மலயனாதன்!   தர்மனது அலைபேசி ஒலிக்க பதற்றத்துடன் அதை எடுத்தான்.  “சுச்சி!...

இதயம் இணையும் தருணம் 11 2

0
“எப்போ வந்தாங்க பார்க்கவே இல்லை.” என நினைத்தவள், அவன் சொன்னபடி வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் அவன் அறைக்குச் செல்ல... அவளை உட்கார சொன்னவன், செய்து கொண்டிருந்த வேலையை முடித்து விட்டே நிமிர்ந்தான்.  “நிவேதா நாம...

இதயம் இணையும் தருணம் 11 1

0
இதயம் இணையும் தருணம்  அத்தியாயம் 11  வினோதாவிடம் சாருமதியின் எண் இல்லை. அவள் நிவேதாவை அழைத்துச் சாருமதியின் அலுவலகத்தில் அவளுக்குத் தெரிந்தவர் வேலைக்குச் சேருவதாக எதோ சொல்லி எண்ணை வாங்கி முகேனுக்கு அனுப்பினாள். அப்போது இரவு...

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 19

0
19 "அபி..அபி" என்ற விஷாலின் குரலைகேட்டு நடையின் வேகத்தை கூட்டினாள் அபிராமி..அவளை பற்றி தெரிந்தவனாக பைக்கின் வேகத்தை அதிகரித்து அவளுக்கு முன்னால் வழிமறித்த படி சென்று நின்றான்..தனது வழியை மறித்தவனை கடந்து அபி...

என் இதயாளே இதழினியே 6

0
6   “நான் ரெடி போகலாம்” என்றாள்.   “நிஜமா தான் சொல்றீங்களா??”   “நான் ஏன் விளையாட போறேன். எனக்கு வீட்டுக்கு போகணும், எங்கம்மாவை பார்க்கணும். அவங்ககிட்ட பேசி ரெண்டு நாளாச்சு…” என்றவள் வெகு சீரியசாக பேசுவது தெரிந்தது.   “என் போன்...

புயல் காற்றில் விளக்காகவே 1 3

0
மாளிகையின் பின்புற தோட்டம்.. “அவங்க போறாங்க... அவங்க போறாங்க“, என அம்ஜத் முணுமுணுத்துக் கொண்டு இருக்க... அங்க வந்த ஆர்யன், “அண்ணா” என அழைத்தான்.. “ஆர்யன்” “நீங்க ஓகே தானே!.. ஏன் இங்க இருக்கீங்க?” அம்ஜத் செடிகள் தொட்டிகளுடன்...

புயல் காற்றில் விளக்காகவே 1 2

0
நேரம் ஒடியது.. இவான் அம்மா போன் அடித்த சத்தத்தில் எழுந்து மிகவும் கடினப்பட்டு தலையை தூக்கி கண்களை திறந்து போனை தேடினாள்.. “ஹலோ... என்ன..?” “எங்க இருக்க..?“ “என் முன்னால வா..” “நான் கேக்குறேன்ல.. எங்க இருக்க.. சொல்லு“ “நீ என்...

புயல் காற்றில் விளக்காகவே 1 1

0
  புயல் காற்றில் விளக்காகவே                               அத்தியாயம் - 1 ஜோர்டான் நாட்டின் அழகிய அகாபா நகரம்.... பழமையான வீடு… அழகி ஒருத்தி பிஸ்தா நிற கவுனில், அதன் மேல் ஏப்ரான் அணிந்து மனம் மயக்கும் புன்சிரிப்புடன் தன் சமையலறையில்.... தக்காளியை...

உள்ளங்கவர் கள்வனே(2)- 65 (இறுதி) 1

0
#Final_episode மகனை மதிய நேர ஓய்விற்காக தனது அறைக்கு அழைத்து வந்திருந்த மைத்ரேயி  அறை முழுவதையும் ரொப்பிய தனது பிம்பத்தினையே பார்த்து அப்படியே திகைத்து நின்றாள்..... வால் ஸ்டிக்கர் கொண்டு நான்கு பக்க சுவர்களிலும் நான்கு வெவ்வேறு...

உள்ளங்கவர் கள்வனே(2)- 65 (இறுதி) 2

0
அபே மூர்க்!!!!! தேரே ஸே பாத் கர் ரஹி ஹூன்.... மு மெயின் கியா குசகே பைடா ஹை?????? (அறிவு கெட்டவனே !!!! உன்னிடம் தானே பேசி கொண்டிருக்கிறேன்.... வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்????) மனைவியின் தாய் மொழியை கேட்டிருந்தவன் அவளுக்கான பதிலை...

என் இதயாளே இதழினியே 5

0
5   “உங்க பிரண்ட்ஸ்க்கு லைன் போச்சா திரும்ப டிரை பண்ணீங்களா??”   “வை பை வேலை செய்யலையே” என்றாள்.   “போன் போகலையா??”   “சிக்னல் இல்லை...”   “இங்க வரும் போது அதெல்லாம் தெரியாதா உங்களுக்கு...”   அவள் தலை இல்லையென்பதாய் ஆட்ட விதுரன் குடித்து முடித்திருந்த...

மரகத மழையாய் நீ!.. 2

0
மரகத மழையாய் நீ!.. 2 ஜனனி, வாசலிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள்.. தாரா வரும் வரை. தாரா, மஹாவின் அக்கா.. திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது. இரண்டு மாதத்தில் திருமணம். தாரா, வரவும்.. ஜனனி எழுந்து சென்று கேட்...

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 18

0
18 அவனது பார்வை மாற்றத்தை அறியாமல் சிரித்தபடியே புருவம் தூக்கியவளை பார்த்து தானும் புன்னகைத்தவன் தலையை உலுக்கியபடி மெல்ல நடந்து சென்றான்..அவன் வெளியே வரவும் அவனை கட்டிலில் அமர செய்தவள்   "கவின் ப்ரஷ் பணிட்டிங்களா?"...
error: Content is protected !!