Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Ithaiya Kilaiyil Pooththavalae 10 3

0
“ஆச்சிக்கு அவ்ளோ சீக்கிரம் எது மேலயும் விருப்பம் வந்திடாது, வந்தா மாறவே மாறாதுன்னு உனக்கு தெரியாதா? அவ அப்படியே இருக்கட்டும். அவனே இறங்கி வருவான்” என சாதாரணமாக சொல்லி விட்டார் தாத்தா. பாட்டிக்குதான்...

Ithaiya Kilaiyil Pooththavalae 10 2

0
“பிரிஞ்சு போயிட்டேங்கிறதுக்காக எப்படியோ போன்னு நினைக்கல, நல்லா இரு” என சொல்லி கிளம்பத் தயாரானாள். பதினைந்து நிமிடங்களை கூட தொட்டிருக்கவில்லை அவள் வந்து, அதற்குள் கிளம்பிச் செல்கிறாளே என வேதனை கொண்டாலும் அவளை தடுக்காமல்...

Ithaiya Kilaiyil Pooththavalae 10 1

0
இதய கிளையில் பூத்தவளே -10 அத்தியாயம் -10 சுஹானா தன் காதலை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்தி இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இன்று வரை தாத்தாவின் வீட்டிற்கு வராமலே இருந்தான் பார்த்திபன். சுஹானா பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து...

வேல்விழியின் காதலன் 3 2

0
"இது நம்பிக்கை இல்ல வேலா மண்பானைல பூந்தொட்டி அதுவும் மேசை மேல எப்படி தானா வரும், என்ன கேலி பண்ணுறியா?" "நான் கேலி பண்ணல ஐயா இவ்ளோ பெரிய உலகம். அதில் இருக்குற இத்தன...

வேல்விழியின் காதலன் 3 1

0
"இப்போ புரியுதா வாத்தியார் மவனே, வாத்தியார் பிள்ள மக்குனு சொன்னது சரியாத்தான் இருக்கு" என சிரித்தாள் வசுமதி. "அவன் தான் டவுன்ல வளர்ந்த பையன் இதுக்கும் தெரியல பாரு" என இளங்கோவை பார்த்து சிரித்தாள்...

Iragaai Parakkuthu Maname 13 3

0
அவள் முகச்சிவப்பு இன்னும் அவனை போதை ஏற்ற “அப்படியே உன்னை இறுக்கி அனைச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டி”, என்று அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் அவனை இறுக அணைத்தவள்...

Iragaai Parakkuthu Maname 13 2

0
அவனது மாற்றம் அவனுக்கே வியப்பாக தான் இருந்தது, இது வரை எழாத ஹார்மோன் மாற்றம் இப்போது எழுகிறது என்றால் பிரகாஷ் சொன்னது போல நானும் அவளை விரும்புகிறேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் பிரட்டை...

Iragaai Parakkuthu Maname 13 1

0
அத்தியாயம் 13  காதலின் மின்னல்கள் உணர்வு  பூர்வமானது, அதை உணர மட்டுமே முடியும்!!! அடுத்த நாளும் அதிபனுக்கு லேசாக காய்ச்சல் இருக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று டிரிப்ஸ் போட்டு விட்டாள். அவன் வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்க...

Puthu Puthu Arthangal 13

0
புதுப்புது அர்த்தங்கள்…. நாள்-13 அத்தியாயம் 36 சந்தியா…..  மாலை வரவேற்பிற்குப் போக வேண்டும் என்று விஸ்வா சொல்லியிருக்க , சந்தியாவும் கிளம்பத் தொடங்கினாள் .  விஸ்வாவும் வர , இப்போதைய டிரண்டான , தம்பதியர் இருவரும் ஒரே  நிறத்தில்...

Ithaiya Kilaiyil Pooththavalae 9 2

0
“பொறுமைங்கிறதே கிடையாதா உங்களுக்கு? இவ நாம பெத்தெடுத்த பொண்ணு, நாமதான்…” காயத்ரி பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கிருந்து வெளியேறி விட்டார் ஆஷுதோஷ்.  நெற்றியில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார் காயத்ரி.  ஆஷுதோஷ் பார்த்தியை எப்போது அப்படி பேசினார்...

Ithaiya Kilaiyil Pooththavalae 9 1

0
இதய கிளையில் பூத்தவளே -9 அத்தியாயம் -9 ஆஷுதோஷ் பார்த்திபனை மோசமாக பேசி விட்டதில் அனைவருமே அதிர்ந்துதான் போயிருந்தனர்.  பேசிய பிறகு மாமனாரை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தாழ்த்தியிருந்தார் ஆஷுதோஷ்.  அங்கிருந்து செல்ல முனைந்த பார்த்தியின் கையை பிடித்து...

AP 1

0
ஆனந்த போர்க்களம் – 1 சொந்த தந்தையிடம் தான் இத்தனை தூரம் போராட வேண்டியிருக்கும் என்று சந்தியா எண்ணிப்பார்த்ததே இல்லை. அதிலும் தன்மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையிடம்! கண்ணில் கரைகட்டி நின்ற கண்ணீருடன் மீண்டும் தந்தையிடம்...

Iragaai Parakkuthu Maname 12 2

0
“நான் டுவல்த் படிக்கும் போது நீ காலேஜ் படிச்சிட்டு இருந்த. அப்ப தான் நளினி உன்னை லவ் பண்ணுறதா சொன்ன. எனக்கு அப்படி ஒரு அழுகை வந்துச்சு. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க...

Iragaai Parakkuthu Maname 12 1

0
அத்தியாயம் 12 மீசைக்குள் ஒளிந்து கொள்கின்றன  பல ஆண்களின் உண்மைக் காதல் கூட!!! அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் இயல்பாக கடந்தன. வெண்ணிலா மற்றும் வருண் திருமணமும் நல்ல முறையில் முடிந்திருந்தது. செழியன் குடும்பத்திற்கு சேகர் சென்று...

Ithaiya Kilaiyil Pooththavalae 8 2

0
“வர்றத முன்னாடியே சொல்லி என்னவோ ஏதோன்னு எல்லாரும் டென்ஷன் ஆக வேணாம்னுதான் நான் சொல்லலை” என அம்மாவிடம் சொன்னார் காயத்ரி.  “அடி போடி, இப்படி அவசரம் அவசரமா  செய்ய தேவையில்லாம முன்னாடியே மால்புவா செஞ்சு...

Ithaiya Kilaiyil Pooththavalae 8 1

0
இதய கிளையில் பூத்தவளே -8 அத்தியாயம் -8 தாத்தா பாட்டி சென்னைக்கு வந்து விட்டதும் சுஹானாவுக்கு ஆறுதலாக இருந்தது. தன் தந்தை பார்த்திபனிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றியெல்லாம் அவர்களிடம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை. பார்த்தியை...

Iragaai Parakkuthu Maname 11 4

0
அப்போது ஏதோ புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்க சந்தேகமே இல்லாமல் முகப்பு புத்தகத்தில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் ஜான். வேறு வழி இல்லாமல் அந்த எண்ணை ‘கிறுக்கு ஜே’ என்று பதிந்து வைத்தான்....

Iragaai Parakkuthu Maname 11 3

0
“ஆமா இப்ப அதுக்கு என்ன?”, என்று கேட்ட அதிபனின் குரலில் அவ்வளவு எரிச்சல். “உன்னைப் பாத்தா எனக்கு ஒரு பழமொழி தான் டா நினைவுக்கு வருது” “சொல்லித் தொலை பிரகாஷ்” “காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு...

Iragaai Parakkuthu Maname 11 2

0
“கண்டிப்பா பாஸ்” “ஒரு வேளை எங்க வீட்ல ஒத்துக்கலைனா என்ன பண்ணுவ?” “என்னை மறுக்க வாய்ப்பிருக்கா பாஸ்? நானும் ழி மாதிரியே டாக்டர். வருங்காலத்துல நானும் அவளும் சேந்து ஹாஸ்பிட்டலை ரன் பண்ணுவோம்”, என்றான் பெருமையாக. “சரி...

Iragaai Parakkuthu Maname 11 1

0
அத்தியாயம் 11  சொல்லித் திருத்துவது காதல் இல்லை  பட்டு திருந்துவதே காதலின் அகராதி!!! அதிபன் குளித்து முடித்து வெளியே வந்ததும் “ஹாய்  பாஸ்”, என்ற படியே உள்ளே வந்த ஜான் அவனை தூக்கிக் கொள்ள “டேய், யாரு...
error: Content is protected !!