Mallika S
Iragaai Parakkuthu Maname 15 3
அவள் மன உணர்வுகள் புரிந்த இனியன் “டி நிலைமை இப்ப சரி இல்லை. மாமா எங்க அப்பாக்கு நல்லா உரைக்கிற மாதிரி புத்தி புகட்டிக்கிட்டு இருக்கார். நல்ல புளோல போய்க்கிட்டு இருக்கு. வேடிக்கை...
Iragaai Parakkuthu Maname 15 2
அனைவரும் எதையோ மறைப்பது போலவே அவருக்கு பட்டது. நேராக இனியன் அறைக்கு சென்று கதவை தாழிட்டவர் அவனை பேச வைக்க அவர் பேச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும்...
Iragaai Parakkuthu Maname 15 1
அத்தியாயம் 15
இரு முனை கொண்ட காதல் நூல்
அறுந்து போகாத வரை
அழகு தான்!!!
கோவிலுக்குச் சென்ற சவுந்தர்யா மற்றும் அவரின் கணவர் விஷ்ணு இருவரும் சேகருக்காக வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே இருந்த யாழி...
[உ]என்னில் கலந்திட வா.. 5
அத்தியாயம் -5
வலியை சுகமாக மாற்றும் காதல்….
“ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டு பிடிக்க....”
என்று பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த பாடலுக்கு ஏற்ப கை கால்களை சுழற்றி குணா மற்றும்...
Konjum Kiligal 2
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 2
வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வரும் அக்காவை காண ஓட்டமும், நடையுமாக ஓடி வந்தாள் சரண்யா. அவசரமாக ஓடி வந்தவளுக்கு, அலங்கோலமாக நிற்கும் பிள்ளைகளை பார்த்து அதிர்ந்து போனாள். அவள்...
Ithaiya Kilaiyil Pooththavalae 11 2
மனதின் மகிழ்ச்சியெல்லாம் முகத்தில் பிரதிபலிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
திருமணத்திற்கு முழு சம்மதம் என்ற செய்தியை தாங்கி அவளைப் பார்த்திருந்தான்.
“இதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல தோணல பார்த்தி, சொல்ல கூடாதுதானே? அந்த ஃபார்மாலிட்டி நமக்குள்ள...
Ithaiya Kilaiyil Pooththavalae 11 1
இதய கிளையில் பூத்தவளே -11
அத்தியாயம் -11
‘தனசேகரன் ஐயாவிடம் சொல்லி விட்டு வந்தேனே, உன்னிடம் பேசினாரா, பெண் பார்க்க தொடங்கவா?’ என பார்த்திபனை நச்சரிக்க ஆரம்பித்திருந்தார் சரஸ்வதி.
தாத்தா கெடு கொடுத்து நான்கு நாட்கள் ஆகி...
Puthu Puthu Arthangal 15
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் - 15
அத்தியாயம் 43
ரகு வந்த பின் , நிறைய புது வாடிக்கையாளர்கள் வர , அலுவலகத்தைப் பெரிதாக்க நினைத்தார்கள் . பக்கத்தில் இருந்து காலி இடத்தில் கட்டிடம் கட்ட ...
Konjum Kiligal 1
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 1
அதிகாலை நான்கு மணிக்கே அவளின் வேலை நாள் தொடங்கி விடும். காலை பத்து மணி வரை நிற்காத ஓட்டம் தான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி அத்தோடு அவளின் இரு...
[உ]என்னில் கலந்திட வா… 4
அத்தியாயம் - 4
முதல் பார்வையில் தோன்றும் காதல்....
எவ்வளவு நேரம் அங்கேயே நின்று மகாவை பார்த்துக்கொண்டு இருந்தான் என்று தெரியவில்லை. கண்கள் இமைக்க மறந்து நின்றவனின் தோளில் கைப்போட்ட மகேஷ்
“என்ன மாமா சைட்டா...” என்று...
Iragaai Parakkuthu Maname 14 3
அனைவருக்கும் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. சத்யாவதியால் மகனை நிமிர்ந்து கூட பார்க்க முடிய வில்லை. இப்படி ஒரு விஷயம் அதுவும் தங்கள் வீட்டில் நடந்திருக்கிறது என்று அவர்களால் நம்பவே முடிய வில்லை. இனியன்...
Iragaai Parakkuthu Maname 14 2
இனியன் தான் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். சிகிச்சைக்கு பிறகு கண் விழித்தாலும் யாரிடமும் பேச வில்லை. அனைவரிடமும் பேசினால் சத்யாவதியிடமும் பேச வேண்டி வரும். அவரைக் கவனித்துக் கொள்ள அவள் தான்...
Iragaai Parakkuthu Maname 14 1
அத்தியாயம் 14
பறந்து பறந்து செல்கிறது
பட்டாம்பூச்சி, தேனின்
மீதான காதலால்!!!
ஜானும் யாழியும் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் வெளியே நின்றிருந்த அதிபன் தன்னுடைய தந்தைக்கு தான் அழைத்தான்.
“சொல்லு அதிபா, இனியன் சொன்னானா?”, என்று கேட்டார் செழியன்.
“ஆமா...
Thaen Saaral Nee 11
தேன் சாரல் நீ 11
ஈஸ்வர், சுகன், சுஜா மூவரும் தங்கள் பணிக்கும், கல்லூரிக்கும் திரும்பியிருந்தனர். சுஜா சிறிது நாளாகவே யோசனையில் இருக்க காயு தன் நண்பர்களுடன் அதை பகிர்ந்தாள்.
“ப்ரெண்ட்ஸ்...
[உ]என்னில் கலந்திட வா… 3
அத்தியாயம் 3
உனக்கும் சேர்த்து உன்னை நேசிப்பேன் காதல்….
மேடையில் ஐயர் ஓம குண்டத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வர சொல்லி அனைவரையும் வேலைக்கு ஏவிக்கொண்டிருக்க, இவற்றை பார்த்தபடி சந்தானம் மற்றும் சீனிவாசன் அமர்ந்து இருந்தனர்.
“...
Puthu Puthu Arthangal 14
புதுப்புது அர்த்தங்கள்… நாள் - 14
அத்தியாயம் 40
சந்தியா……
மேலும் மூன்று மாதங்கள் போக , சந்தியா மாசமானாள் .
ஏற்கனவே ஒரு வருடமாகிவிட்டதே என்று ராஜி கவலைப்பட்டுக் கொண்டிருக்க , விசயம் அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர்...
வேல்விழியின் காதலன் 4 2
இவர்கள் நின்றுகொண்டிருப்பதை கவனிக்காத வேல்விழியும் வசுமதியும் வல்லகியைப் பார்த்தவுடன் அவளுடன் சென்று அவள் அருகில் அடுப்பைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போல வேல்விழிக்கு விழிப்பு வந்தது. எதிரில் பார்த்தால் கார்த்தியும்...
வேல்விழியின் காதலன் 4 1
தொடர்ந்து பாலன் வாத்தியாரிடம் வேல்விழி கேட்ட கேள்வி கார்த்தியை துளைத்துக்கொண்டிருக்கவே, எப்பொழுதும் வேலன் கோவிலுக்குச் செல்லும்போதும் வேல்விழியின் பாடலுக்காக மட்டுமே செல்பவன் முதல் முறையாக வேலனிடம் வேண்டுவதற்காகச் சென்றான். வேலனுக்கு பாடல் பாடும்...