Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

நான் என்பதே நாம் தானடி 20 1

0
20           நிதானமாக வந்து நின்ற மீரா "நான் பேசலாமா"., என்று கேட்கவுமே வீட்டிலுள்ளவர்கள் அவள் நிதானத்தில் சற்று பதறி தான் போனார்கள்.                ஏற்கனவே தலைவலியாக இருக்கிறது என்று அழைத்துக் கொண்டு வந்ததாக மீராவின்...

புயல் காற்றில் விளக்காகவே 21 2

0
அழகுக்கலை நிபுணர்களை வீட்டுக்கே வர வைத்து சல்மாக்கு அலங்காரம் செய்ய வைத்த கரீமா, ருஹானா பார்ட்டிக்கு வர முடியாதபடி தான் செய்த சதியை தங்கையிடம் பகிர்ந்துக் கொண்டாள். “ஒரு சாதாரண பொண்ணுக்கு நீ...

புயல் காற்றில் விளக்காகவே 21 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 21  ஆர்யன் ருஹானாவை பிடிவாதமாக அழைக்க, அதற்கும் மேல் பிடிவாதமாக ருஹானா வர மறுக்க, இருவரும் ஒருவரையொருவர் முறைத்து நிற்க, ஒரு தீர்மானத்துக்கு வந்த ருஹானா ஆர்யனை விட்டு...

திகம்பரனின் திகம்பரி அவள் 12 2

0
விஷ்ணு அவனின் பைக்கில் ஈஷ்வரை பிக் அப் செய்ய வர, “மகாவும் வரா விஷ்ணு, நான் என் பைக்கிலே வரேன்..” என்றான் அவன்.  “என்ன அவ வராளா..? அப்போ நீ அவளோடே கிளம்பு, நான்...

திகம்பரனின் திகம்பரி அவள் 12 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 12 “ஈஷ்வர்.. பசங்க வராங்க..” குடிலிலே அமைதியாக அமர்ந்துவிட்டவனிடம் விஷ்ணு வந்தான்.  “ம்ம்..”  முகம் துடைத்தவன் பல்லவி விசிறியடித்துவிட்ட சென்ற கிப்டை சில நொடிகள் வெறித்து பார்த்தவன், அதை எடுத்து வைத்தான்.  “டீ.....

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 24

0
அத்தியாயம் – 24 “மல்லி, ரெடியா... சீக்கிரம் வா, நாம இப்ப கிளம்பினா தான் 11.30 முகூர்த்தத்துக்கு மண்டபத்துக்கு போயி சேர முடியும்...” கையிலிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டே ஹாலில் இருந்து குரல் கொடுத்தார்...

Ennai isaikkum innisaiye – 14

0
அத்தியாயம் 14 இசையின் குரலுக்கு இசைந்த அருள்வேலவன் தம்பியை தன்னோடு தொழில் சேர்ந்து கொண்டான். ஆனாலும் சொன்னது போலேவே ஆரம்பநிலையிலிருந்து தொழிலைக் கற்றுக்கொள்ள இறக்குமதி பிரிவில் தான் விக்கியை சேர்த்திருந்தான். இறக்குமதி செய்யப்படும் துணிவகைகளை...

ஹேய் மின்னல் பெண்ணே 8

0
மின்னல் 8 சிலுசிலுவென தென்றல் வீச மொட்டைமாடிச் சுவற்றைப்பற்றியபடியே எங்கோ வெறித்துக்கொண்டு இருந்த யுவா அருகில் கேட்ட கனைப்புச் சத்தத்தில் விழிகளைத்திருப்பிப் பார்த்தாள். அபிதான்! கைகளை முன்னால் கட்டியபடி அவளையே ஆழப்பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு...

நான் என்பதே நாம் தானடி 19 2

0
ஆனாலும் 'எவற்றையும்., எதையும் தன் மனதில் ஏற்றுக் கொள்ளக் கூடாது., தன்னை நிதானித்து கொள்ளவேண்டும் இப்பொழுது நாம் படிப்பை முடிப்பது முக்கியம் என மனதுக்குள் தினமும் உரு போட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.   ...

நான் என்பதே நாம் தானடி 19 1

0
19               பெங்களூர் க்கு வந்த பின்பு அவர்களுக்கு நாட்களை பிடித்து  தள்ளுவது கடினமாக இருந்தது  போலவே தோன்றியது.,            ஒவ்வொரு நாளும் விடியலில் அவரவர் வேலையை செய்து கொண்டாலும்.,  ஏனோ மனம் முழுவதும் அவள்...

முள்ளில் மலர்ந்த காதல் 1

0
முள்ளில் மலர்ந்த காதல். அத்தியாயம் ஒன்று. அழகிய காலை நேரம் விடிந்தும் விடியாத பொழுது. சேவல் கூவி காகம் கரைந்து குயில் கூவி இனிய சத்தம் வைத்து ஆதவனின் வரவை தெரியப்படுத்திவிட்டு அதன் கடமையை முடித்த திருப்தியில்...

நேசத்தின் நிழல் கறுப்பு 13

0
அத்தியாயம் – 13 ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ் பி. லிமிடட் காலை நேர சுறுசுறுப்புடன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. தனது அறையில் ஆளுயர நாற்காலியில் சாய்ந்து ஒரு பைலை மும்முரமாய் வாசித்துக் கொண்டிருந்த ஆத்ரேயன், “மே ஐ...

Ennai Isaikkum Innisaiye – 13

0
அத்தியாயம் 13  அன்றைய நாளுக்குப் பிறகு அவளவான பேச்சு வார்த்தைகள் கூட இருவருக்குமிடையில் இல்லை. அவனோடு தான் பேசுவதில்லையே தவிர, இரு வீட்டிலும் இயல்பாக அனைவரோடும் பழகினாள் இசை. ராஜி வேறு பிறந்தகத்தில் இருக்க,...

மரகத மழையாய் நீ!.. 21 2

0
அங்கே பால்கனியில் அமர்ந்து புக் எடுக்க.. மனம் முழுவதும் தன் வீட்டிலேயே இருந்தது. மஹாக்கு அழைக்கலாமா வேண்டாமா.. என எண்ணம். அவன் ஏதும் ஏன்? என்னிடம் சொல்லவில்லை, என்ன பேசுகிறார்கள்.. என்னிடம் கேட்க...

மரகத மழையாய் நீ!.. 21 1

0
மரகத மழையாய் நீ!.. 21 ஜனனி, எதையோ எண்ணி சிரித்துக் கொண்டே படித்தாள். ‘என்ன நடக்கிறது’ என அவளுக்கு புரியவில்லைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் அவன், அவளுடைய நினைப்பில் இருந்த பழைய எண்ணங்களை ஒன்றுமில்லை என்பதாக...

விடைபெறா நினைவுகள்-18-2!!!

0
நினைவுகள்:: 18-1   மையூவின் ஓங்கிய கதறல் கேட்டு அக்கம் பக்கம் இருந்த சனங்கள் வெளியே வர அங்கே கீழே சடலங்களாக இருந்த கணவன் மனைவியை பார்த்து எல்லோருமே உறைந்தனர்.   மையூ தன் பெற்றோர்களின் அருகே வந்து...

திகம்பரனின் திகம்பரி அவள்  11 4

0
பரணி அவர்கள் குடில் பக்கம் செல்ல, பல்லவிக்கோ ஈஷ்வரை காணாமல் மனம் சோர்ந்தது. நேரில் விஷ் பண்ணும்ன்னு தான் போன்ல கூட சொல்லலை.. ஒருவேளை வரலையோ..? தேடி கொண்டு அவர்களின் குடில் சென்றனர். “இங்க...

திகம்பரனின் திகம்பரி அவள்  11 3

0
“உப்ப்ப்ப்ப்ப்..” ஈஷ்வர் அவனின் வீட்டிற்கே சென்றுவிட்டான். அதற்கு பிறகு அவளுக்கு போனே செய்யவில்லை. இரவு போல பல்லவி மொபைல் ஆன் செய்ய, அவ்வளவு மெசேஜ், மிஸ்ட் கால். “அச்சோ..”  உடனே ஈஷ்வருக்கு அழைத்தாள். அவன்...

திகம்பரனின் திகம்பரி அவள்  11 2

0
“மகா.. என்ன கைன்ட் ஆப் திங்கிங் இது..? நமக்கு விரும்பி செய்ற ஒரு விஷயத்துலையே நம்மால ஜெயிக்க முடியலன்னா வேறெதுல நாம  ஜெயிப்போம்..? எது வந்தாலும் சமாளிச்சு சக்ஸஸ் பண்றது தான் நம்ம...

திகம்பரனின் திகம்பரி அவள்  11 1

0
திகம்பரனின் திகம்பரி அவள்  11 “ம்ப்ச் என்ன மகா இது..? காலேஜ்க்கு  நேரம் ஆச்சு பாரு, கிளம்பு,  அப்பா வெளியே வர போறாரு,  சீக்கிரம் கிளம்புடி..”  கங்கா மகளிடம் போராடி கொண்டிருந்தார். அவளோ காலேஜ் போக...
error: Content is protected !!