Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

TPKP 5 1

0
அத்தியாயம் – 5 “மலர் டீச்சர், நோக்கி வா...” என்றபடி தனது கையைப் பற்றி விழாமல் தடுத்தவனை நிமிர்ந்து பார்த்தவள், கடல் வண்ணம் கொண்ட அவனது கருநீல விழிகளில் மூழ்குவது போல், தன் கைகளில்...

தட்பவெட்பம் : அத்தியாயம் 19

0
  அத்தியாயம் 19   இதோ தேஜஸ்வினி வேலைக்கு சேர்த்து ஒரு மாத காலம் ஆயிற்று. அவளுக்கு ரஞ்சனா தோழியாக கிடைத்தாள். தன்மையுடன் பேசும் அவளை மிகவும் பிடித்தது தேஜுவிற்கு .   மோகன் அவளுக்கு சீனியர். கல்லூரி காலத்திலும்...

தட்பவெட்பம் : அத்தியாயம் 18

0
அத்தியாயம் 18   காலமும் நேரமும் யாருக்காகவும் எப்போதும் நிற்பதில்லை. காலை எப்பொழுதும் போல் இனிமையாக விடிந்தது. என்ன அவளுக்கு மட்டும் சற்று தலைவலியுடன் விடிந்தது. தன் கண்ணைத் திறக்க கூட முடியாமல் கசக்கி கொண்டு...

தட்பவெட்பம் : அத்தியாயம் 16 & 17

0
அத்தியாயம் 16   நட்பாராய்தல்   குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்                     வீடில்லை நட்பாள் பவர்க்கு   விளக்கம் : நட்புச் செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது...

MKK 35 4

0
அவன் பேசிய விதமே  அவளுக்கு அதிருப்தியை அளிக்க, அடுத்தநொடி முகம் சப்பென்று வாடி போனது. கூம்பிய முகத்துடன்"நா அப்பவே சொன்னேன் மாமா எப்பவும் போல நார்மலாவே ரெடியாகுறேன்னு இவங்க தான் கேட்கலை" என்று...

MKK 35 3

0
அதன் பிறகு நான்கு நாட்கள் தனிப்பட்ட விடுமுறையில் எங்காவது செல்ல வேண்டும் என்று தீடீரென திட்டமிட்டு வேலையில் இருந்து மட்டுமல்ல சென்னையின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்தும் சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள வேண்டி நண்பர்கள்...

MKK 35 2

0
கண்ணீர் துளிகள் கன்னத்தை நனைக்க சிரித்தவன் "என்ன தான் உறவுன்னு சொல்லிக்க நீங்க எல்லாரும் இருந்தாலும் ரத்த சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையென்றே ஒரு வலி கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அடி...

MKK 35 1

0
சில வாரங்களுக்கு பிறகு... மகாபலிபுரம் ரெசார்ட்.  ஏசியை ஆன் செய்து மிதமாக அறையில் குளிரை பரப்பும் வகையில் வைத்துவிட்டு 'அக்கடா' என கட்டிலில் அமர்ந்தான் விஷ்ணு. நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைதூரம் காரை ஓட்டி...

TPKP 4 2

0
“என்ன சாவி, அபி இப்படிப் பேசிட்டு போறான்... எனக்கே இவனைப் பார்த்து கொஞ்சம் பயமா தான் இருக்கு...” “அம்பி...! என் அபி பலாப்பழம் மாதிரி... வெளிய முள்ளாக் குத்தினாலும் அவன் மனசு பலாச்சுளை மாதிரி...

TPKP 4 1

0
 அத்தியாயம் – 4 வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பொத்துக் கொண்டதோ... பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணையிட்டதோ... ஒரு அழகிய மழை நாளில் மாலை நேரத்தில் வாசலில் சந்தோஷமாய் பாடி...

Birla weds Brindha 1 2

0
சந்த்ரா வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும்  தூக்கம் கண்களை சுற்றினாலும் வரும் வரை காத்திருந்து தந்தையை பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும் என முடிவுடன் இவன் இருக்க அன்றைக்கு என சீக்கிரமே...

Birla weds Brindha 1 1

0
பகுதி 1 கிட்டதட்ட இருபது வருடங்களாய் “போஸ்இன்ஸ்டிட்யூட் ஆப்டெக்னாஜி“  சந்த்ரபோஸின் கையிலும்,“பார்வதி பைனான்ஸ்” அவரது மனைவியான பார்வதிதேவியின் கையிலும் சிறிதும் நெகிழ்ச்சி இல்லாது வளர்ச்சியை மட்டும்  அடைந்து கொண்டிருந்தது. வளர்ச்சி என்பது அவர்களது தொழிலில் மட்டும்...

NP NP 11

0
அத்தியாயம் 11         அபர்ணாவின் திருமணத்தை நிறுத்திய அந்த நாட்களில் இருந்து அபூர்வாவின் நினைவுகள் தொடரத் தொடங்கியது.., அன்று அலுவலகத்திற்கு போன் செய்து மாமா சொன்ன செய்திகள் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்., ஏன் அம்மா...

TPKP 3 2

0
“சேச்சி எந்தானு செய்யனது...?” (சேச்சி என்ன பண்ணறீங்க) “நான் யோகா செய்யறேன்...” “ஓ... நிங்கள் கண்ணு மூடி இரிக்கனது கண்டப்போ நான் விசாரிச்சு உறங்குவானெந்து...” (நீங்க கண்ணை மூடி உக்கார்ந்திருக்கவும் தூங்கறீங்கன்னு நினைச்சேன்) “இது நிங்கள்க்கு...”...

TPKP 3 1

0
 அத்தியாயம் – 3 “பாவம் புத்தன்...! பின்னிருந்து ஒலித்த அழுத்தமான ஆண்குரலைக் கேட்டதும் சற்று கடுப்புடன், “புத்தன் பாவம் இல்லை... யசோதையைப் பொறுத்தவரை பாவி...!” என்றபடி திரும்பியவள் அங்கே நின்றவனைக் கண்டதும் திகைத்தாள். நீல நிற...

தேய்வது நிலவல்ல 20

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 20 நீண்ட...

PKP 78 3

0
மீண்டும் அது போன்ற ஒரு சந்தர்ப்பம் வருமா என அவனுக்கு ஏக்கமாக இருந்தது. அதற்கேற்றார்போல் ருஹானாவும் தன்வழக்கமாய் தோளில் தொங்கிய முன் சுருள்முடியை தடவிக்கொள்ள ஆர்யன் படபடப்பானான். அந்த நேரம் பணியாளர் சூடான காபியை...

PKP 78 2

0
இவானின் அறையில் அவன் இரண்டு நாட்களாக வரைந்து வைத்திருந்த படங்களை சித்திக்கு காட்டிக்கொண்டிருந்தான். “இது நல்லா இருக்கே! இதை சட்டம் போடலாம்” என ருஹானா சொல்ல, இவான் இன்னொரு படத்தை காட்ட “இது இன்னும்...

PKP 78 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 78 ‘ருஹானாவை சாவிலிருந்து மீட்டது தானில்லை, ஆர்யன் தான்’ என்று மிஷால் சொன்னதை கேட்டு ருஹானா நம்ப முடியாமல் பிரமித்து அமர்ந்துவிட்டாள். “அது எப்படி? நான் மயக்கமாகும்போது நீ...

TPKP 2 2

0
“ஹா... என்ட பொன்னு ஷோபே, ஒரு காதில்லாதவனே ஏது பெண்ணும் திரிஞ்சு நோக்கில்லா, பின்ன நிங்கள் சூசைடு செய்யேண்டி வரும்... எனிக்கு ஆலோயிக்கானே வையா...” (ஒரு காதில்லாதவனை எந்தப் பொண்ணும் திரும்பிப் பார்க்க...
error: Content is protected !!