Mallika S
Nenjathin Naayagan 7 4
பின் அங்கே இருந்து கிளம்பி அவளை கடைக்கு அழைத்துச் சென்றான். அவள் மறுக்க மறுக்க அவளுக்கு தேவையான பொருள்கள், உடைகள், நகைகள் என வாங்கிக் கொடுத்தான்.
“எதுக்கு பிரபா இதெல்லாம்? இவ்வளவு வேண்டாமே?”, என்று...
Nenjathin Naayagan 7 3
“உள்ள வாங்க என்னோட செல்லப் பொண்டாட்டி. இந்த வீட்டை நல்லாப் பாத்து உங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. அப்புறம் இது யார் வீடுன்னு சொல்றேன்”, என்று சிரிப்புடன் சொன்னான்.
வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு “அழகா...
Nenjathin Naayagan 7 2
அவனும் வலக் கையை எடுத்து அவளுடைய தலையை ஒரு முறை வருடி விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். இந்த நிமிடம் இருவருக்கும் நிறைவாக இருந்தது. ஆண்டாண்டு காலம் ஒன்றாக வாழ்ந்தது போன்ற...
Nenjathin Naayagan 7 1
அத்தியாயம் 7
உன் வார்த்தைகள் சேகரித்து
உருவாக்கப் பட்டது தான்
எந்தன் காதல் புத்தகம்!!!
கார் சென்னைப் போக்குவரத்தில் கலக்க ஏசி காற்று அவளுக்கு மூச்சு மூட்டுவது போல இருந்தது.
“என்ன ஆச்சு அமைதியா வர?”, என்று கேட்டான் பிரபாகரன்.
“உங்களை...
Kaathal Alai 22 1
அலை 22 ( 1 )
பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான்
ஆயிரம் காலம்தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
தேவகி எவ்வளவு செல்லிப் பார்த்தும் தில்லை பிரசவத்திற்கு கூட அங்கு வர மாட்டேனென்று விட்டாள்.ஆதவன் அருகிலிருக்க...
Nenjathin Naayagan 6 3
“கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க. ஏன் உனக்கு வர இஷ்டம் இல்லையா?”
“நான் அப்படிச் சொன்னேனா?”, என்று அவள் கேட்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். ஏதேதோ பேச...
Nenjathin Naayagan 6 2
உள்ளே வந்தவனைக் கண்டு திகைத்து எழுந்து நின்ற அர்ச்சனா “பிரபா நீங்களா? இது என்ன விளையாட்டு?”, என்று கேட்டாள். சிரிப்பு வந்தாலும் அவன் வந்ததில் அவளுக்குள் ஒரு பரபரப்பு வந்தது.
“மேடமை வேற எப்படி...
Nenjathin Naayagan 6 1
அத்தியாயம் 6
சிற்பி வடித்த சிலை நீயோ?
ஓவியன் வரைந்த ஓவியம் நீயோ?
எது தான் நீ என்று தேடுகிறேன்!!!
“அவளுக்கு எவ்வளவு வன்மம் பாத்தியா டா? என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தப் பாத்திருக்கா”, என்று வேதனையாக சொன்னார்...
Virali 23
அச்சு மேல் கோபமாக அவனை தேடிச் சென்றான் அதியன்.
"டேய்! என்னடா அவசரமா போன் பண்ணி வர சொல்லிட்டு, ஹாயா உட்காந்து இருக்கீங்க...?" எனக் கேட்டான் அச்சு நண்பர்களான மாதவன், தீரனிடம்.
அதியன் அவர்களிடம் அச்சுக்கு...
Virali 22
அதியனின் தூக்கம் களைந்தது போல் இருக்கவும், தலையில் இருந்த போர்வையை லேசாக விலக்கினான்.
அறையின் ஒரு பக்கத்தில் லேசான வெளிச்சம் தெரிந்தது.
'ஏன் லைட்டை போட்டு வச்சு இருக்கா..?' என்று மெல்ல தலையை மட்டும் திரும்பி...
Nenjathin Naayagan 5 3
“என்னால நம்பவே முடியலை. வேணுவா இப்படி? பாக்க அமைதியா எவ்வளவு நல்ல பையனா இருந்தான்? இப்ப என்ன வீட்டுக்குள்ள கலகத்தை உண்டாக்குறான். தெரியாம வர்ஷினியைக் கொடுத்துட்டோமோ? உன் கல்யாணத்துல பிரச்சனை பண்ணுறதுல அவனுக்கு...
Nenjathin Naayagan 5 2
அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் எழுந்து அலுவலகம் கிளம்பி கீழே வந்தான் பிரபாகரன். சாப்பிட அமர்ந்தவன் யசோதா முகத்தில் இருந்த கோபத்தில் புருவத்தை உயர்த்தினான்.
“நேத்து அவ்வளவு தூரம் பேசின பிறகு நல்லா...
Nenjathin Naayagan 5 1
அத்தியாயம் 5
உன்னை நெருங்கி வர
முயல்கிறேன் உந்தன்
நினைவுகளை சுமந்து கொண்டு!!!
“இருந்தாலும் என்ன? உங்க கோபம் என்னன்னு சொல்லுங்க”, என்று கேட்டான் பிரபாகரன்.
“அவ குடும்பம்....?”, என்று இழுத்தாள் யசோதா.
“சொக்கலிங்கம் மாமா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா...
Virali 21
"நீ வரலைனாலும் நான் போய் என் பொண்ணை பாத்துட்டு தான் வருவேன்" என்றார் பீவி, ஸனாவின் அம்மா.
"என்ன பேசுறீங்க...? அவ எவனோ தாலிக் கட்டிட்டானு போலிஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து வச்சு அவன் வீட்டுக்குள்...
Virali 20
நவநீதம் வீடு பிரமாண்டமாக இருப்பதில் ஆச்சிரியப் படுவதற்கு ஒன்றுமில்லை..
ஸனா இதுவரை நடித்தது என்னவோ உண்மை தான், ஆனால் இப்பொழுது ஏனோ மனம் நெருடியது அவள் இதுவரை செய்ததை எண்ணி.
அந்த நொடியே அஜியின் கையைப்...
Nee Ennul Yaaradaa 23 3
ஒரு மூன்று மணி நேரம்.. பரணியும் காயத்ரியும் சேர்ந்தே எல்லோரையும் எதிர்கொண்டனர். அவ்வபோது தன்னவளின் கைகளை பற்றுவது.. தன்னவளின் சிரித்த முகத்தின் வழியே.. கண்களின் நிறையும் அந்த காதலை கண்டுக் கொள்வது என...
Nee Ennul Yaaradaa 23 2
வள்ளி “நீங்க பேசிட்டே இருங்க.. நாங்க சாமிக்கு பட்டு எடுத்திட்டு வந்திடறோம்” என கூறி தன் கணவன் மகளோடு அங்கே சென்றார்.
பரணி தன்னவளின் அருகில் வந்து “ஹப்பா.. எவ்வளோ கம்ப்ளைன்ட்..” என்றான்.
காயத்ரி “போங்க.....
Nee Ennul Yaaradaa 23 1
நீ என்னுள் யாரடா!
23
காயத்ரியை கையில் பிடிக்க முடியவில்லை அப்படி பிஸியாக இருந்தாள் பெண். திருமணத்திற்கு மூன்று மாதம் இருந்தது. தேதியை முடிவு செய்து.. மண்டபம் பார்த்து முடித்திருந்தனர். ஓவ்வொரு வேலையாக தொடங்கியிருந்தனர். அதிகம்...
Kaathal Alaigal 21 2
அலை 21 (2)
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
தில்லை எப்போதும் ஆதவன் நினைவிலேயே தான் இருப்பதைக் கொண்டு அல்வாறு கூறியிருக்க ... ஆதவனோ தில்லைக்கு தன்...
விறலி விண்மீன் அதியனவள் 19 2
"அப்பா!" என்று அவரிடம் நீட்ட.. நவநீதம்
"இது எல்லாம் காசு கொடுத்தா சாதரணமா கிடைக்கும். செத்தவனுக்கே கல்யாண சான்றிதழ் தரான் உயிரோடு இருக்கவனுக்கு வாங்க முடியாத.. போன் மெசேஜ் எல்லாம் டெக்னால்ஜி.. வேற என்ன...