Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12077 POSTS 398 COMMENTS

நந்தவன தாகம் 11 3

0
மாமனாரும் மருமகனும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். மோகன் மகளைப் பற்றிய யோசனையில் தான் இருந்தார். ஆதியை அனுப்பி விடுவேன்னு சொன்னவன் அதை செய்ய வில்லை. இனியும் செய்வான் என்று அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அதுவும்...

நந்தவன தாகம் 11 1

0
அத்தியாயம் 11 பொங்கி வரும் வெள்ளமோ  கண்ணைச் சிமிட்டிச் செல்லும்  கானலோ இரண்டுமே காதலே!!! காலை ஏழு மணி போல முதலில் கண் விழித்தது ஜானகி தான். தன்னுடைய புடவையை முகத்தில் போட்டுப் படுத்திருந்தவனின் கைகள் அவளை இறுகப்...

நந்தவன தாகம் 11 2

0
“ஏன் ரகு? உனக்கு எங்க அப்பா மேல எதுக்கு இவ்வளவு கோபம்?”, என்று வியப்பாக கேட்டாள். “அதை உன் அப்பன் கிட்ட போயி கேளு டி, கதை கதையா சொல்லுவான்”, என்று மனதில் நினைத்தவன்...

நந்தவன தாகம் 10 3

0
     ஜானகிக்கும் திருமணத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் கீர்த்தி வருவாளா? வந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளா? தன்னை சந்தித்து “நாங்க மனசு வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். உடனே நீ என் புருஷனை எடுத்துக்குவியா?”,...

நந்தவன தாகம் 10 2

0
     “நானும் சீரியஸா தான் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”      “நிஜமாவா டா?”      “ஆமா, பொண்ணும் பாத்தாச்சு”      “என்ன டா சொல்ற? யார்?”      “ஆதியோட டீச்சர்”      “அந்த ஜானு பொண்ணா?”      “ஆமா மா,...

நந்தவன தாகம் 10 1

0
அத்தியாயம் 10 உந்தன் அருகாமையில் எந்தன்  வார்த்தைகளும் தூரம் போனது!!!      ஜானகி போனை வைத்ததும் அவளது தந்தையை அழைத்தான் ரகு. “சொல்லு பா, இப்ப என்ன? அந்த கீர்த்தியைப் பத்தி மட்டும் பேசாதே”, என்றார் மோகன்.     ...

நந்தவன தாகம் 9 3

0
     “அப்படின்னா கீர்த்தி? கீர்த்தி உண்மையிலே செத்துப் போய்ட்டாளா?”      “அவ ஏன் சாகணும்? அவ உயிரோட தான் இருக்கா”      “ரகு பிளீஸ் என்னை பைத்தியம் ஆக்காத. நானே நிம்மதி இல்லாம இருக்கேன். மேலும்...

நந்தவன தாகம் 9 2

0
     இப்படியுமா ஒருவன் ஏமாறுவான் என்று எண்ணி அந்த கீர்த்தியை தான் உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவளுக்கான நாளைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.      பிளான் படி அடுத்த...

நந்தவன தாகம் 9 1

0
அத்தியாயம் 9 சொப்பனமோ என்று தோன்றுகிறது  உன்னை கண்ணருகில் காணும் போது!!!      ரகுவைப் பற்றி எண்ணிக் கொண்டு தான் ஜானகியும் இருந்தாள். அவன் அழைப்பு வந்ததும் “அதான் ரொம்ப அசிங்கப் படுத்திட்டானே? இப்ப எதுக்கு கூப்பிடுறான்?...

என் அலாதிநேசம் நீ!.. 15 2

0
வாசு அமைதியாக இருந்தவர் பெண் பதில் சொல்லவில்லை எனவும் திருப்தியானார் போல.. “என்னமோ அக்கா.. அவங்க இஷ்ட்டபடி நடக்கட்டும்.. அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நைட் கிளம்பனும்ன்னு சொன்னான் ஜெகன்.. நீயும் படு..”...

என் அலாதிநேசம் நீ!.. 15 1

0
அலாதிநேசம்! 15 யோகி, ஜெகன் வந்ததும்.. இருவரிடமும் விடைபெற்று வீடு வந்தான். மிர்த்தி என்ன மனநிலையில் இருக்கிறாள் என அவனால் உணரவே முடியவில்லை.. ‘அம்மா இல்லை அதனால் சோறு போடுகிறாளாம்’ என அவள் சொல்லியதை உணர்ந்து...

நந்தவன தாகம் 8 3

0
“சார் எதுக்கு கீர்த்தி மேல இவ்வளவு வன்மம்? அவ பாவம். இனி ஒரு தடவை நீங்க அவளை பேசுனீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். உங்க பொண்ணு என் பையனுக்காக தான் என்னைக்...

நந்தவன தாகம் 8 2

0
உண்மையிலே கீர்த்தியிடம் அவன் ஜானகியைப் பார்த்ததைப் பற்றிச் சொன்னான். அப்படியா என்று கேட்ட கீர்த்தி வேறு எதுவும் சொல்ல வில்லை. அவளிடம் பேச வேண்டும் என்றும் பிரியப் படவில்லை. அது அவனுக்கே குழப்பம்...

நந்தவன தாகம் 8 1

0
அத்தியாயம் 8 காதலர்களின் கண்ணீர் துளி  சொல்லும் காதலின் ஆழத்தை!!! கண்ணீருடன் போகும் ஜானகியை இமைக்காமல் பார்த்தான் ரகு. “சாரி ஜானு, நான் உன்னை இப்படி எல்லாம் பேசுவேன்னு நானே எதிர் பார்க்கலை டி. நீ நல்லா...

நந்தவன தாகம் 7 3

0
     “ஹே ரிலாக்ஸ், ரொம்ப சூடா இருக்க. ஜில்லுன்னு ஜூஸ் சொல்லவா?”      “அதை நீயே உன் வாய்ல ஊத்திக்கோ”      “எதுக்கு இவ்வளவு கோபம் ஜானு? என்ன ஆச்சு உனக்கு?”      “நீ பண்ணினதுக்கு கோபம்...

நந்தவன தாகம் 7 2

0
     அவன் கால் சரியாகி பேங்க்கு வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது. அன்று எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிச் சென்றான். வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் பேச வேண்டும் என்ற முடிவில் அவன் இருக்க...

நந்தவன தாகம் 7 1

0
அத்தியாயம் 7 மரணத்தை விட கொடுமையானது  உன்னால் நான் சிந்தும் கண்ணீர்!!!!      அன்று மாலை ஆதியை அழைத்துக் கொண்டு ஜானகி மருத்துவமனை செல்ல வீட்டில் உள்ளவர்கள் எரிச்சலுடன் இருந்தார்கள். மருத்துவமனை வந்ததும் அவள் சாதாரணமாக ரகுவைப்...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 23 1

0
அத்தியாயம் -23 சைந்தவிக்கு சூர்யாவை பிரிந்து செல்வது உயிர்போகின்ற வலியை கொடுத்தது. ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காக கட்டாயத்தின் பேரில் அவன் தன்னுடன் வாழ்ந்திருக்கிறான் என்று நினைக்கும்போதே அவள் உடல் எல்லாம் தீப்பற்றி எரிவது...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 23 2

0
“எ….. எ…. என்னை மன்னிச்சுடுங்க” என்ற வார்த்தையோடு கண்களை மூட, குமார் பயந்து போனார். மனைவியை கட்டி கொண்டு அவர் அழ, பவிதான் துரிதமாக செயல்பட்ட்டாள். எப்படியும் சூர்யாக்கு அழைத்தால் அவன் எடுக்கமாட்டான்...

அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 22 2

0
நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பயம் அதிகமாக அதனாலேயே மகளிடம் திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தார். ராதிகாவை சூர்யாவிடம் பேச சொல்லி மஞ்சு சொல்லியிருக்க, முதலில் மறுத்தவர் பின் மகனின் மாற்றத்தை...
error: Content is protected !!