KAVIBHARATHI
மௌனமாய் எரிகிறேன் 01-1
மௌனமாய் எரிகிறேன் 01
அந்த பிரம்மாண்டமான திரையரங்கத்தின் முன்னே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டிருக்க, விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பிரபலமான கதாநாயகனின் திரைப்படத்திற்கான முன்னோட்ட...
தித்திக்கும் முத்தங்கள் 29-2
அவள் நிலை புரிந்தவன், "இதெல்லாம் ஒரு விஷயமாடி. போன்ல பார்த்து கத்துக்கோ. பிரியா எல்லாம் எல்லாத்தையும் போன்ல தான் பார்ப்பா. இதை கையில வச்சுட்டு தெரியாதுன்னு சொல்ற." என்ற குமரன், "ராஜம்மா கிட்ட...
தித்திக்கும் முத்தங்கள் 29-1
தித்திக்கும் முத்தங்கள் 29
நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும் ...
தித்திக்கும் முத்தங்கள் 28
தித்திக்கும் முத்தங்கள் 28
கார்த்திகைச்செல்வி -குமரகுருவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குமரகுருவின் வாழ்வில் இன்றியமையாதவள் ஆகியிருந்தாள் கார்த்திகா. அவனது ஒவ்வொரு செயலும் கார்த்திகையை மனதில் கொண்டு, அவளுக்காக என்பதாகத் தான் இருக்கும்.
கார்த்தியும்...
தித்திக்கும் முத்தங்கள் 27
தித்திக்கும் முத்தங்கள் 27
குமரனிடம் சொன்னது போலவே திங்கள் அன்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள் கார்த்திகைச்செல்வி. ஆனால், சிலம்ப வகுப்பிற்கு மட்டும் செல்லவே மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம். குமரனுக்கும் முன்போல அவளை...
தித்திக்கும் முத்தங்கள் 26-2
அடுத்த இரண்டுமணி நேரங்கள் பேச்சும், சிரிப்புமாக நீண்டு, அயர்ந்த உறக்கத்தில் முடிவடைய, குமரன் மீண்டும் கண்விழித்த நேரம் இரவு ஒன்பது மணி. கார்த்திகா இன்னும் உறக்கத்திலிருந்து எழாமல் இருக்க, அவளை எழுப்பாமல், பூச்சியை...
தித்திக்கும் முத்தங்கள் 26-1
தித்திக்கும் முத்தங்கள் 26
பூச்சி வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, மனவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குமரன் கையோடு கதவை தாழிட்டு இருந்தான். மனைவி முகத்தை சுருக்கியவளாக அமர்ந்துவிட, குமரன் அவள் அருகில் அமரவும், "எதுவும்...
தித்திக்கும் முத்தங்கள் 25-2
"அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை...
தித்திக்கும் முத்தங்கள் 25-1
தித்திக்கும் முத்தங்கள் 25
வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர்...
தித்திக்கும் முத்தங்கள் 24-2
அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை.
என்ன...
தித்திக்கும் முத்தங்கள் 24-1
தித்திக்கும் முத்தங்கள் 24
குமரன் தங்கராஜின் வார்த்தைகளில் பெரிதும் குழம்பியிருந்தான். என்ன முயன்றும் அத்தனை எளிதில் அவர் கூறிய விஷயத்தை அவனால் விடமுடியவில்லை. குடிகாரன்... வாய்க்கு வந்ததை பேசியிருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும்,...
தித்திக்கும் முத்தங்கள் 23-2
"கார்த்தி."
"எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க...
தித்திக்கும் முத்தங்கள் 23-1
தித்திக்கும் முத்தங்கள் 23
அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை...
தித்திக்கும் முத்தங்கள் 22
தித்திக்கும் முத்தங்கள் 22
கார்த்திக்காக வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டாலும் அந்த ஒருநாளை கடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது குமரனுக்கு. இத்தனைக்கும் நேரம் பதினொன்று தான் அப்போது. கார்த்தி நேரத்திற்கு உணவு கொடுத்திருக்க, அதனுடனே மாத்திரைகளையும்...
தித்திக்கும் முத்தங்கள் 21
தித்திக்கும் முத்தங்கள் 21
நேற்று இரவு கார்த்திகாவின் அருகாமையில் குமரன் நிம்மதியாக உறங்கியிருக்க, காலை ஆறுமணி வரையும் கூட அவன் உறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கார்த்திகா எப்போதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட, குமரனை...
தித்திக்கும் முத்தங்கள் 20-2
இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள்...
தித்திக்கும் முத்தங்கள் 20-1
தித்திக்கும் முத்தங்கள் 20
கார்த்திகாவின் கல்லூரி நேரம் முடிந்து அதற்குமேலும் அரைமணி நேரம் கடந்திருக்க, இன்னமும் அவளை அழைத்துச் செல்ல குமரன் வரவில்லை. எப்போதும் கல்லூரி விடும் நேரத்திற்கு முன்பே வந்து வாசலில் நிற்பவன்...
தித்திக்கும் முத்தங்கள் 19
தித்திக்கும் முத்தங்கள் 19
அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த...
தித்திக்கும் முத்தங்கள் 18-2
"இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே,
"அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு...
தித்திக்கும் முத்தங்கள் 18-1
தித்திக்கும் முத்தங்கள் 18
குமரகுரு - கார்த்திகாவின் வாழ்க்கை மெல்ல தெளிவடையத் தொடங்கியிருந்த அதே நேரம் தன் வாழ்வை மொத்தமாக குழப்பிக் கொள்ள தேவையான அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் ப்ரியா. தனது பிடிவாதத்தாலும், முன்கோபத்தினாலும்...