KAVIBHARATHI
மௌனமாய் எரிகிறேன் 13-1
மௌனமாய் எரிகிறேன் 13
சேஷன் தனது திரைப்பயணத்தை தொடங்கிவிட்ட விஷயம் தெரிந்தும் தெரியாதவர் போல் தான் இருந்தார் பிரகதீஸ்வரி. அவருக்கு பேரனின் கவனம் எப்படியோ ஒரு வகையில் திசை திரும்பினால், அதுவே போதும் என்றுதான்...
மௌனமாய் எரிகிறேன் 12-2
ஆனால், இருவருக்குமே தவறென்ற எண்ணம் எப்போதும் வந்ததே கிடையாது. இருவருமே ஒருவருக்கு மற்றவர் என்று முடிவு செய்திருக்க, எங்களை கேட்பவர் யார்? என்ற நிலையில் தான் இருந்தனர்.
சேஷாவுக்கு அவ்வபோது கலையரசியின் அப்பாவி முகம்...
மௌனமாய் எரிகிறேன் 12
மௌனமாய் எரிகிறேன் 12
கலையரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையில்தான் இன்னும் அமர்ந்திருந்தான் ஆதிசேஷன். கலையரசியின் புறக்கணிப்பு அவனை துண்டு துண்டாக சிதறடித்திருந்தது. அவன் மீதான கலையரசியின் பாசத்தை அறியாதவனா அவன். அவன்...
மௌனமாய் எரிகிறேன் 11
மௌனமாய் எரிகிறேன் 11
அந்த பெரிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கலையரசி. ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பால் அவர் அவதிப்பட்டு, தேவாவின் கவனிப்பில் தான் மீண்டு வந்திருந்தார். இதோ இப்போது இரண்டாவது முறையாக...
மௌனமாய் எரிகிறேன் 10
மௌனமாய் எரிகிறேன் 10
ஆதிசேஷன்- தேவசேனாவின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகளிலும் அவ்வபோது செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருந்தது. அதிலும் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே மௌனம்...
மௌனமாய் எரிகிறேன் 09
மௌனமாய் எரிகிறேன் 09
அழகான கருமை நிறத்தில் ஓரடி உயரத்தில் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த பெண் சிலைகள். ஒவ்வொரு சிலையின் கீழும் சேஷா என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் பொறித்திருக்க, அந்த பெண்...
மௌனமாய் எரிகிறேன் 08
மௌனமாய் எரிகிறேன் 08
சேஷன் குரூப்ஸ் நடத்தவிருந்த விருது விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்திருந்தது. துறை ரீதியாக வாங்க வேண்டிய அனுமதிகள், அரங்கம் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு...
மௌனமாய் எரிகிறேன் 07
மௌனமாய் எரிகிறேன் 07
நேற்று இரவு சேஷாவிடம் சண்டையிட்டு முடித்தபின்பும் கூட, வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் அவளின் ஊஞ்சலில் கண்விழித்தபடியே தான் படுத்து கிடந்தாள் தேவா. ரணமாய் கழிந்த சில கணங்களுக்குப் பின் கிட்டத்தட்ட...
மௌனமாய் எரிகிறேன் 06
மௌனமாய் எரிகிறேன் 06
ஸ்ரீனிவாஸ் பேசியதில் அன்று முழு நாளும் கடுகடுவெனவே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. மலர்விழியால் கூட அவளை நெருங்க முடியவில்லை. அன்று இரவு பத்துமணி வரையிலும் அலுவலகத்தில் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா.
இதுவரை...
மௌனமாய் எரிகிறேன் 05
மௌனமாய் எரிகிறேன் 05
சேஷன் குழுமம் நடத்தவிருந்த விருது வழங்கும் விழாவிற்கான வேலைகளால் நிற்கக்கூட நேரமில்லாதவளாக, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷன் அவளிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்திருக்க,...
மௌனமாய் எரிகிறேன் 04
மௌனமாய் எரிகிறேன் 04
வளைகாப்பு வீட்டில் இருந்து கிளம்பிய தேவசேனா அலுவலகத்தில் முக்கிய வேலைகள் ஏதுமில்லாததால், மலரை அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டை வந்தடைந்தாள். நேரம் மாலை ஐந்தை கடந்திருக்க, கலையரசி அவரின் வழக்கமாக...
மௌனமாய் எரிகிறேன் 03
மௌனமாய் எரிகிறேன் 03
சேஷன் நெட்ஒர்க்ஸ் அலுவலகத்தின் தலைமையகத்தில் அமர்ந்திருந்தாள் தேவசேனா. அவர்களுக்கு இருக்கும் பல்துறை நிறுவனங்களில் இந்த தொலைக்காட்சி குழுமமும் ஒன்று. சேஷன் நியூஸ், சேஷன் என்டர்டைன்மெண்ட், சேஷன் மியூசிக் என்று பல...
மௌனமாய் எரிகிறேன் 02
மௌனமாய் எரிகிறேன் 02
தேவசேனா அரைமயக்கத்தில் கிடந்த சேஷாவின் ஆடைகளை சரிசெய்தவள் வெளியே இருந்த தனது பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் சேஷாவை எழுப்பி நிறுத்த முயன்றனர். கைத்தாங்கலாக அவனை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தவர்கள்...
தித்திக்கும் முத்தங்கள் 32-2
கார்த்திகா கூட முதலில் மறுத்துப் பார்த்தவள் குமரனின் பிடிவாதத்தால் அவன் போக்கிற்கே விட்டிருந்தாள். பெயர் வைக்கும் நிகழ்வு நல்லபடியாக முடிந்த, அடுத்த இரண்டு வாரங்களில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்து விட்டாள் கார்த்திகா.
மகன் பிறப்பதற்கு...
தித்திக்கும் முத்தங்கள் 32-1
தித்திக்கும் முத்தங்கள் 32
கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது....
தித்திக்கும் முத்தங்கள் 31-2
அவருக்கு அடுத்தபடியாக பூச்சி... கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள்.
கார்த்திகா...
தித்திக்கும் முத்தங்கள் 31-1
தித்திக்கும் முத்தங்கள் 31
கார்த்தியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறிப் போனவராக மகாலட்சுமி நிற்க, கார்த்திகா அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்வதாக இல்லை. எத்தனை ஆண்டுகால வலியோ... இன்று மொத்தமாக வெளிப்பட்டு கொண்டிருந்தது.
குமுறிக்...
தித்திக்கும் முத்தங்கள் 30-2
நாட்கள் தள்ளிப் போயிருப்பதும் அப்போதுதான் நினைவு வர, ராஜம்மாவின் அருகில் வந்து, "ஏன் அப்படி கேட்டிங்க?" என்று புரியாதவளாக மீண்டும் அவள் கேட்க,
"எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்? எனக்கு தெரியாதா? உன் முகத்தை பார்த்ததும்...
தித்திக்கும் முத்தங்கள் 30-1
தித்திக்கும் முத்தங்கள் 30
பிரியா கதிர்வேல் வீட்டிற்கு வந்து மேலும் சில நாட்கள் கடந்திருக்க, காலையிலேயே ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பியிருந்தான் கதிர். அவன் வேலைக்கு சென்றுவிடவும், மகாவுடன் அவர் வீட்டில் இருந்தாள் பிரியா....
மௌனமாய் எரிகிறேன் 01-2
மீட்டிங் நடைபெறும் ஹாலுக்கு பக்கவாட்டில் இருந்த அவளது தனிப்பட்ட அறையில் சென்று கண்களை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தவள் மனம் தன் கட்டுக்குள் வரவும், கையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்தினாள்.
அடுத்த இரண்டு...